09-12-2005, 01:34 AM
<b>"<<<ஆரியர் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் சிலர் இங்கு மற்றயவரை தூற்றி தனது இனவெறியை யாழ்களத்தில தணிப்பது.. துன்பியலானது கேள்வி ஞானத்தில் ஆரியன் எல்லாம் பார்ப்பணன் எண்று சொல்லும் போது இங்கு அறிவுசார்வார் அதைத் திருத்தாமல் மௌனமாய் இருப்பது... வேதனையானது.... இங்கு தான் எழுதிய தலைப்பு தனக்கு மட்டும் தான் சொந்தம் என்பது வேடிக்கை ஆனதும் கூட ... இங்கு தலைப்பில் இனவெறியைக் கக்குபவர் தன்னை தமிழன் எண்று சொன்னாலும்... வடமொழிக்கலப்பற்ற தமிழ் அவருக்கு வராது... இப்ப அது அல்லப் பிரச்சினை... [ப்]ஆரியன் எல்லாம் பிராமணனா????.</b>. அறிவுசார் மக்கள் இதற்குப் பதில் சொல்லுங்கள்... அப்படியானால்... எனது மேலதிக கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்கள்...>>>"
அறிவுச்சூரியன் தலா அவர்கள் பிராமணர்களிடம் அவர்கள் ஆரியரில்லை என்று சொன்னால் அவர்களிடம் செருப்படி வாங்குவார். ஆதிசங்கரர் தொடக்கம் இன்றைய சங்கராச்சாரி, ராஜகோபாலாச்சாரி, சோ ராமசாமி, மட்டுமல்ல எங்களுடைய வரைவர் கோயில் ஐயருக்கும் நினைப்பு, தான் தமிழனில்லை ஆரியன் என்பது. நான் முழு உளுந்துக்கு எண்ணை தடவின மாதிரி இருக்கும் பார்ப்பான்களைத் தமிழ்நாட்டில் சந்திதிருக்கிறேன், அவர்கள் கூடத் தாங்கள் ஆரியர் என்று தான் வாதாடினார்கள்.
<b> ஆரியன் எல்லாம் பிராமணரோ, இல்லையோ, பிராமணர் எல்லாம் தங்களை ஆரியராகத் தான் கருதுகிறார்கள்.</b> கீழே நான் தருவது "ஐயர் பிராமணர்களின்" உத்தியோகபூர்வ இணையத்தளம் (Official Website), http://www.bharatavarsha.com/iyer.html அதில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
<span style='color:blue'>Welcome to the Iyer Heritage Site and the home of the Iyer Heritage Foundation. Here we propose to build an information resource about the history, socio-anthropology, genetics and traditions of the Iyer community of Southern India.
<b>The Iyers constitute one of the last surviving pockets of ancient Indo-Aryan (Vedic) culture. They have retained this Indo-Aryan legacy for over 5000 years.</b> It is interesting that this is the case despite them having lived in the heart of Dravida country for over a thousand years! Perhaps this is due in no small measure to the magnanimity of Dravidian rulers (and indeed the dravidian people themselves) century after century, who not only permitted, but even encouraged Iyers to settle in south India.
We hope that this site will answer some of the questions you may have about Iyers and their background.</span>
தலா, ஒரு மானமுள்ள தமிழனென்றால் அவர்களின் இணையத்தளத்துக்குத் தன்னுடைய, பிராமணரெல்லாம் ஆரியரில்லை என்ற ஆதாரங்களை முன் வைத்துக் கடிதம் எழுதி அந்தக் கடிதத்தையும் அவ்ர்களின் பதிலையும் இங்கு பதிக்க வேண்டும்.
<b>"<<<தமிழன் அழிந்தது ஆரியத்தால். அண்டிப் பிளைக்கும் பார்பணத்தால் அல்ல அதை என்னால் தெளிவாய் விளக்கமுடியும்...>>"</b>
எல்லாப் பார்ப்பான்களும் தமிழரை அண்டிப் பிழைக்கவில்லை. இலங்கையில் இப்படி இருக்கலாம், இதை தலா ஏதாவது இந்திய இணையத் தளத்தில் சொன்னால், தலாவை இந்தியப் பார்ப்பான்கள் இணையத்திலேயே ஒட ஓட அடிப்பார்கள். தமிழன் அழிந்ததும், தமிழ் அழிந்ததும், தமிழ் இன்றும் கேவலப்படுத்தப் படுவதும் பார்ப்பான்களால் என்பதையும் என்னால் தெளிவாக விளக்க முடியும்.
ஐயா, அறிவுச்சூரியனே, உமக்கு ஈழத்தில் தெரிந்த பல்லுப் பிடுங்கிய பாம்புகளான ஈழத்துப் பிராமணரை விட்டு விட்டு, பெரிய ANTI TAMIlL நச்சுப் பாம்புகளான தமிழ்நாட்டுப் பிராமணர்களின் வரலாற்றைப் படித்து விட்டு இப்படியான Blanket statement ஐ விடும்.
அறிவுச்சூரியன் தலா அவர்கள் பிராமணர்களிடம் அவர்கள் ஆரியரில்லை என்று சொன்னால் அவர்களிடம் செருப்படி வாங்குவார். ஆதிசங்கரர் தொடக்கம் இன்றைய சங்கராச்சாரி, ராஜகோபாலாச்சாரி, சோ ராமசாமி, மட்டுமல்ல எங்களுடைய வரைவர் கோயில் ஐயருக்கும் நினைப்பு, தான் தமிழனில்லை ஆரியன் என்பது. நான் முழு உளுந்துக்கு எண்ணை தடவின மாதிரி இருக்கும் பார்ப்பான்களைத் தமிழ்நாட்டில் சந்திதிருக்கிறேன், அவர்கள் கூடத் தாங்கள் ஆரியர் என்று தான் வாதாடினார்கள்.
<b> ஆரியன் எல்லாம் பிராமணரோ, இல்லையோ, பிராமணர் எல்லாம் தங்களை ஆரியராகத் தான் கருதுகிறார்கள்.</b> கீழே நான் தருவது "ஐயர் பிராமணர்களின்" உத்தியோகபூர்வ இணையத்தளம் (Official Website), http://www.bharatavarsha.com/iyer.html அதில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
<span style='color:blue'>Welcome to the Iyer Heritage Site and the home of the Iyer Heritage Foundation. Here we propose to build an information resource about the history, socio-anthropology, genetics and traditions of the Iyer community of Southern India.
<b>The Iyers constitute one of the last surviving pockets of ancient Indo-Aryan (Vedic) culture. They have retained this Indo-Aryan legacy for over 5000 years.</b> It is interesting that this is the case despite them having lived in the heart of Dravida country for over a thousand years! Perhaps this is due in no small measure to the magnanimity of Dravidian rulers (and indeed the dravidian people themselves) century after century, who not only permitted, but even encouraged Iyers to settle in south India.
We hope that this site will answer some of the questions you may have about Iyers and their background.</span>
தலா, ஒரு மானமுள்ள தமிழனென்றால் அவர்களின் இணையத்தளத்துக்குத் தன்னுடைய, பிராமணரெல்லாம் ஆரியரில்லை என்ற ஆதாரங்களை முன் வைத்துக் கடிதம் எழுதி அந்தக் கடிதத்தையும் அவ்ர்களின் பதிலையும் இங்கு பதிக்க வேண்டும்.
<b>"<<<தமிழன் அழிந்தது ஆரியத்தால். அண்டிப் பிளைக்கும் பார்பணத்தால் அல்ல அதை என்னால் தெளிவாய் விளக்கமுடியும்...>>"</b>
எல்லாப் பார்ப்பான்களும் தமிழரை அண்டிப் பிழைக்கவில்லை. இலங்கையில் இப்படி இருக்கலாம், இதை தலா ஏதாவது இந்திய இணையத் தளத்தில் சொன்னால், தலாவை இந்தியப் பார்ப்பான்கள் இணையத்திலேயே ஒட ஓட அடிப்பார்கள். தமிழன் அழிந்ததும், தமிழ் அழிந்ததும், தமிழ் இன்றும் கேவலப்படுத்தப் படுவதும் பார்ப்பான்களால் என்பதையும் என்னால் தெளிவாக விளக்க முடியும்.
ஐயா, அறிவுச்சூரியனே, உமக்கு ஈழத்தில் தெரிந்த பல்லுப் பிடுங்கிய பாம்புகளான ஈழத்துப் பிராமணரை விட்டு விட்டு, பெரிய ANTI TAMIlL நச்சுப் பாம்புகளான தமிழ்நாட்டுப் பிராமணர்களின் வரலாற்றைப் படித்து விட்டு இப்படியான Blanket statement ஐ விடும்.

