09-11-2005, 10:05 PM
மருதங்கேணி இங்கே ஒருத்தரும் மேலோட்டமாக இதைப் பாக்காத படியாத்தான் விபரமாக் கேள்வி கேக்கிறம்,பதிலத் தான் காணேல்ல.
ஒரு பொதுக் கருத்தை உருவாக்க வேணும் என்று அவர் உண்மயிலேயே நினைத் தால் இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்.
தல தொடர்ந்து விளக்கவும்,ஆரியருக்கும் பார்ப்பனர்க்கும் உள்ள தொடர்பை.பிரீத்தி நீங்களும் உங்கள் வாதங்களை முன் வையுங்கள்,தனி நபர் தூற்றல்கள் இல்லாமல். நீங்கள் நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் அழிக்கவில்லை.
ஒரு பொதுக் கருத்தை உருவாக்க வேணும் என்று அவர் உண்மயிலேயே நினைத் தால் இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்.
தல தொடர்ந்து விளக்கவும்,ஆரியருக்கும் பார்ப்பனர்க்கும் உள்ள தொடர்பை.பிரீத்தி நீங்களும் உங்கள் வாதங்களை முன் வையுங்கள்,தனி நபர் தூற்றல்கள் இல்லாமல். நீங்கள் நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் அழிக்கவில்லை.

