09-11-2005, 09:38 PM
Maruthankerny Wrote:தலா... குருவி மற்றும் ...... ப்ருத்தியின் கருத்தை மேலோட்டமாக வசித்து விட்டு பு;ருத்தியின் கருத்தை திசைதிருப்ப எண்ணுவோரே!! தயவு செய்து மறுபடி ஒரு முறை அவரின் கருத்தை படியுங்கள். பின்பு ஒரு ஒறை மத hPதியாக சிந்தியுங்கள் ஓரு முறை அரசியல் hPதியாக சிந்தியுங்கள் ...ஓரு முறை சமுதாய முன்னேற்றமாக சிந்தியுங்கள். பின்பு உங்களுக்கு ஒரளவு ப்ருத்தியின் கருத்து புரியும்.... அதன் பிறகு உங்கள் கருத்தை எழுதுங்கள்!! நன்றி
தந்தை ஈ.வெ.ரா சொல்லாததை ப்ரீதி சொல்லி இருக்கிறார்.. அதுவும் இனவெறியோட சொல்லி இருக்கிறார்.. பிரீதி யைவிட அறிவாளிகள் ஈழத்தில் உள்ளனர்.. அவர்களுக்கு விளங்காததை பிரீதி சொன்னவராக்கும்.. ...
::

