09-11-2005, 08:09 PM
ஆரியர் பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் சிலர் இங்கு மற்றயவரை தூற்றி தனது <b>இனவெறியை</b> யாழ்களத்தில தணிப்பது.. துன்பியலானது கேள்வி ஞானத்தில் ஆரியன் எல்லாம் பார்ப்பணன் எண்று சொல்லும் போது இங்கு அறிவுசார்வார் அதைத் திருத்தாமல் மௌனமாய் இருப்பது... வேதனையானது.... இங்கு தான் எழுதிய தலைப்பு தனக்கு மட்டும் தான் சொந்தம் என்பது வேடிக்கை ஆனதும் கூட ... இங்கு தலைப்பில் இனவெறியைக் கக்குபவர் தன்னை தமிழன் எண்று சொன்னாலும்... வடமொழிக்கலப்பற்ற தமிழ் அவருக்கு வராது... இப்ப அது அல்லப் பிரச்சினை... <b>ஆரியன் எல்லாம் பிராமணனா????</b>.. அறிவுசார் மக்கள் இதற்குப் பதில் சொல்லுங்கள்... அப்படியானால்... எனது மேலதிக கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்கள்...
[b]ஆரிய வல்லரசை (சாம்ராட்ஜத்தை) உருவாக்கிய சந்திரகுப்த மௌரியன்... பிராமணனா???
அவனின்... தலை முறை சாதித்தது என்ன???....
மௌரிய வளி இளவரசன்(புத்தர்) சித்தார்த்தன் பிராமணனா????...
அப்போ வைசியர், (ஷுத்திரிரர்) சத்திரியர், அந்தணன் எல்லாம் ஆரிய மக்கள் இல்லையா????
ஆரியர் வல்லரசு (சாம்ராட்ஜம்) எப்படி அழிந்து போனது
இதற்கு விடை தேடுங்கள்... உங்களுக்கே பதில் புரிபடும்... இல்லாவிட்டால் நானே பதில் அளிக்கிறேன்..
சில ஞான சூனியங்களுக்கு தங்களை அறிஞர் என்பதற்கு முன் அது சம்பந்தமாய் அறிவை வளர்ப்பது நல்லது... கேவலப்படுவதையாவது தவிர்க்கலாம்..
தமிழன் அழிந்தது ஆரியத்தால். அண்டிப் பிளைக்கும் பார்பணத்தால் அல்ல அதை என்னால் தெளிவாய் விளக்கமுடியும்...
[b]ஆரிய வல்லரசை (சாம்ராட்ஜத்தை) உருவாக்கிய சந்திரகுப்த மௌரியன்... பிராமணனா???
அவனின்... தலை முறை சாதித்தது என்ன???....
மௌரிய வளி இளவரசன்(புத்தர்) சித்தார்த்தன் பிராமணனா????...
அப்போ வைசியர், (ஷுத்திரிரர்) சத்திரியர், அந்தணன் எல்லாம் ஆரிய மக்கள் இல்லையா????
ஆரியர் வல்லரசு (சாம்ராட்ஜம்) எப்படி அழிந்து போனது
இதற்கு விடை தேடுங்கள்... உங்களுக்கே பதில் புரிபடும்... இல்லாவிட்டால் நானே பதில் அளிக்கிறேன்..
சில ஞான சூனியங்களுக்கு தங்களை அறிஞர் என்பதற்கு முன் அது சம்பந்தமாய் அறிவை வளர்ப்பது நல்லது... கேவலப்படுவதையாவது தவிர்க்கலாம்..
தமிழன் அழிந்தது ஆரியத்தால். அண்டிப் பிளைக்கும் பார்பணத்தால் அல்ல அதை என்னால் தெளிவாய் விளக்கமுடியும்...
::

