09-11-2005, 07:30 PM
piriithi Wrote:நான் இன்றும் பார்ப்பான்கள் எந்த நாட்டிலிருந்தாலும், தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற துரோகங்களை எடுத்துரைக்க, அதைப்பற்றி விவாதிக்க இந்த விடயத் தலைப்பைத் தொடங்க, இங்கு ஒரு சிலர் ஒரு முந்திரிக்கொட்டை மாதிரி, அவர்களின் நண்பர்களுக்காக இந்த விடயத்தைத் திசை திருப்புகிறார்கள். உண்மையிலேயே ஈழத்திலுள்ள ஓரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய பார்ப்பான்களைப் பற்றி மட்டும் கதைக்க விரும்பினால் இந்த விடயத்தின் தலைப்பை "பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா என்றில்லாமல்
'ஈழத்துப்பிராமணர்' என்றுபோட்டிருப்பேன்.
பீரீதி இதுக்கு காகவென்றால் யாழ்கலத்தை விட்டு நீர் ஒரு தனியான தளத்த ஆரம்பித்து அழும்... உகந்தவர் பால் கொண்டு வந்து தருவினம்... அதுக்கு முதல்ல நீர் கோயிலுக்கு போவத நிறுத்தும் (கிழவி கதை சொன்னீர் அந்தக் கோயில்)
உமது மனநோய்க்கு யாழ்களமா மருந்து ஆகாது.... பந்திபந்தியாய் எழுதினாலும் நீர் சொல்வது <b>இன வெறி </b>... சிங்களவன் உமக்குச் செய்வதை நீர் பார்பணனுக்கு செய்வன் எண்டால் உமக்கும் சிங்களவணுக்கும் என்ன வித்தியாசம்... உம் வாதம் சரியானால்... சிங்களவன் செய்வதும் சரிதான்...
::

