09-11-2005, 06:47 PM
ம்.. சரி சிங்கப்பூரில் உள்ள தமிழர் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் எமக்கு உதவுகின்றனரா?
அப்படி இல்லை ஆயின் ஏன்?
மலேசியாவில் உள்ள இலங்கையர் தம்மை யாழ்ப்பாணத்தவர் என்றே அடயாளப் படுத்துகின்றனர்.இது இந்தியத் தமிழர்களிடம் இருந்து தம்மை வேறு படுத்த முன்னர் பாவித்தனர்.ஏனெனில் இலங்கையைப் போன்று இந்தியத் தமிழர் தோட்டங்களில் வேலை செய்வதெற்கே ஆங்கிலேயரால் கொண்டு வரப் பட்டனர்.யாழ்ப்பாணத் தமிழர் அரச உத்தியோகங்களுக்கே கொண்டு வரப் பட்டனர்.
இன்று ஒரளவு அரசியற் பலம் பெற்றிருக்கும் இந்தியத் தமிழர் ,யாழ்ப்பாணத்தவரை கணக்கிலெடுப்பதில்லை.அதற்கான காரணம் ,இலங்கயைப் போன்றே தோட்டங்களில் வேலை செய்த இவர்களை ,யாழ்பாணத் தமிழர் முன்னர் பொருட்டாக மதிக்கவில்லை.மற்றும் யாழ்ப்பாணத்தவருக்கே இருந்த சாதீயப் பார்வையும் இருந்தது.
ஆனால் புலிகளுக்கு இன்று இந்தியத் தமிழரிடத்தில் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் இவர்களின் அரசியற் தலைமைகள் இலங்கையைப் போன்றே வாக்குப் பேரம் பேசி ,தமது சொந்த நலங்களைக் கவனித்து வருகிறார்களே ஒழிய,தமது மக்களின் நலனில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
சிங்கப் பூர் நிலவரமும் அரசியலும் இவ்வாறு தெழிவாகத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் எழுதவும்?
அப்படி இல்லை ஆயின் ஏன்?
மலேசியாவில் உள்ள இலங்கையர் தம்மை யாழ்ப்பாணத்தவர் என்றே அடயாளப் படுத்துகின்றனர்.இது இந்தியத் தமிழர்களிடம் இருந்து தம்மை வேறு படுத்த முன்னர் பாவித்தனர்.ஏனெனில் இலங்கையைப் போன்று இந்தியத் தமிழர் தோட்டங்களில் வேலை செய்வதெற்கே ஆங்கிலேயரால் கொண்டு வரப் பட்டனர்.யாழ்ப்பாணத் தமிழர் அரச உத்தியோகங்களுக்கே கொண்டு வரப் பட்டனர்.
இன்று ஒரளவு அரசியற் பலம் பெற்றிருக்கும் இந்தியத் தமிழர் ,யாழ்ப்பாணத்தவரை கணக்கிலெடுப்பதில்லை.அதற்கான காரணம் ,இலங்கயைப் போன்றே தோட்டங்களில் வேலை செய்த இவர்களை ,யாழ்பாணத் தமிழர் முன்னர் பொருட்டாக மதிக்கவில்லை.மற்றும் யாழ்ப்பாணத்தவருக்கே இருந்த சாதீயப் பார்வையும் இருந்தது.
ஆனால் புலிகளுக்கு இன்று இந்தியத் தமிழரிடத்தில் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் இவர்களின் அரசியற் தலைமைகள் இலங்கையைப் போன்றே வாக்குப் பேரம் பேசி ,தமது சொந்த நலங்களைக் கவனித்து வருகிறார்களே ஒழிய,தமது மக்களின் நலனில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
சிங்கப் பூர் நிலவரமும் அரசியலும் இவ்வாறு தெழிவாகத் தெரியவில்லை.தெரிந்தவர்கள் எழுதவும்?

