09-11-2005, 06:17 PM
சோழர்காலத்தில் வடக்கத்திய பிராமணர்களுக்கு நில பட்டுவடா செய்தார்களும் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பட்டபகுதியில் நிலத்தைப்பெற்றுக்கொள்ள ஆகக்குறைந்தளவு பிராமணக்குழு வை காட்டவோண்டும். அப்படியில்லாத பட்சத்தில் வெள்ளாளர்களை தங்களிலொரு பிரமாணனாக போலியாக குடமுழுக்கு செய்து நிலத்தை பெற்றுக்கொண்டார்களாம் அது தான் தமிழ் நாட்டில் பிற்க்கால அக்கிரக்கார பகுதிகளாக மாறின

