09-11-2005, 05:52 PM
<b>"<<<எதை எங்க ஆரம்பித்து தேடுவது... எப்படி நாம் தொலைத்ததை மீட்பது.. பார்பணனத் திட்டுவதால் எல்லாம் கிட்டுமா????>>>"</b>
<b>பார்ப்பனத்திலுள்ள அளவு கடந்த பற்றினால் வரலாற்றையே மாற்றி எழுத முயற்சிக்கும் மாவீரர்கள் இங்கு பலர், ஒரு சில பார்ப்பான்களுடன் இவர்கள் கொண்ட நட்புக்காக பார்ப்பான்களின் அழுக்கை மறைக்கத் துடிக்கும் இவர்கள் தமிழீழத்தின் அடுத்த கதிர்காமர்கள்.</b>
ஆரியன்கள் தமிழர்களைப் பிரித்ததையும், தமிழர்களைத் தாழ்ந்தவ்ர்களாக்கியதையும், பிராமண சாணக்கியத்தையும், அவ்ர்கள் தமிழர்களின் சமயத்தை திரித்து, வேதங்களைத் தொடர்பு படுத்தியதையும், தமிழனின் இயல், இசை, நாடகம் எல்லாவற்றையும் திரிந்து, அவற்றைச் சமஸ்கிருதமயாக்கி, அவைக்கொரு கட்டுக் கதைகளையும் இயற்றி, பல வடமொழி முனிவர்களின் பெயர்களைத் தொடர்பு படுத்தி, உதாரணமாக தமிழரின் சதிராட்டத்தைப் பரதமாக்கி, ஒரு பரதமுனிவரைத் தொடர்பு படுத்தியது, இவை போன்ற ஆரியர், தமிழருக்குச் செய்த துரோகங்களை ஒப்புக் கொண்டு விட்டு,<b> "எந்தப் படை எடுப்பும் மாற்றாததை திராவிடனில் இருந்து மாற்றியது இந்த ஆரியப் படை எடுப்பு" </b>என்பதையும் தன் வாயால் சொல்லிவிட்டு,
<b>"இப்ப பிராமணனைத் திட்டுவதால் எதுவும் திரும்பிவரப்போவதில்லை....."</b> என்ற அருள்வாக்கையும் உதிர்க்கிறவர்களைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
ஈழத்து அண்ணைமார்களே! பிராமணர்கள் தான் இன்றும் வாய்க்கு வாய் தாங்கள் <b>ஆரியர்</b> என்று சொல்லிப் பெருமைப் படுகிறார்கள். <b>எந்தப் பார்ப்பானும், இந்தியாவிலோ, இலங்கையிலோ தங்களைத் தமிழராகவோ அல்லது திராவிடராகவோ கருதுவதில்லை. அவர்கள் இன்றும் ஆரியர் தான்,</b> அவர்கள் என்ன தான் கறுப்பாக இருந்தாலும், தமிழர் அல்லது திராவிடரில்லை என்பதில் அவர்களுக்குப் பெருமை. அதனால் பார்ப்பான்களைத் திட்டுவதில் என்ன பிழை?
நான் இன்றும் பார்ப்பான்கள் எந்த நாட்டிலிருந்தாலும், தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற துரோகங்களை எடுத்துரைக்க, அதைப்பற்றி விவாதிக்க இந்த விடயத் தலைப்பைத் தொடங்க, இங்கு ஒரு சிலர் ஒரு முந்திரிக்கொட்டை மாதிரி, அவர்களின் நண்பர்களுக்காக இந்த விடயத்தைத் திசை திருப்புகிறார்கள். உண்மையிலேயே ஈழத்திலுள்ள ஓரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய பார்ப்பான்களைப் பற்றி மட்டும் கதைக்க விரும்பினால் இந்த விடயத்தின் தலைப்பை "பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா என்றில்லாமல்
'ஈழத்துப்பிராமணர்' என்றுபோட்டிருப்பேன்.
நான் இதையும் எங்கோ படித்த ஞாபகம். "சோழர்கள் எல்லோரும் வேளாளர்கள், அவர்கள் தான் பார்ப்பான்களைப் பெருமளவில் தமிழ் மண்ணில் குடியேற ஊக்குவித்தவர்கள். நாயன்மார் காலத்தில் வேளாளரும், பிராமணரும் இணைந்து பெளத்தத்தையும், சமணத்தையும் எதிர்த்தார்கள். அதனால் தான் 63 நாயன்மார்களில் பெரும்பாலானோர், வேளாளரும், பிராமணருமாகும். ஆனால் சோழரின் வீழ்ச்சிக்குப் பின்பு பரதேசிப் பார்ப்பான்கள், சில சலுகைக்களுக்காக படையெடுத்து வந்த துருக்கர்களுடனும், தெலுங்கர்களுடனும் பந்தம் பிடித்துக் கொண்டு, இவ்வளவு காலமும் அவர்களைப் பராமரித்த சோழ வேளாள சமூகத்தைக் காட்டிக் கொடுக்கத் தொடங்கினார்கள்.
அதனால் அன்னியர்களின் துன்பத்திலிருந்து தப்ப பல வேளாளர்கள் சோழ நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஓடினார்கள். அதற்கு முன்பே யாழ்ப்பாணத்தில் சைவத் தமிழர்கள் இருந்தமையும், அவ்ர்களின் ஆதரவும் பெருமளவு குடியேற்றத்துக்கு இலகுவாக இருந்தது. அதனால் தான் யாழ்ப்பாணத்தில் வேளாளர்கள் இன்றும் அதிகம். பார்ப்பான்களின் துரோகத்தையறிந்த யாழ்ப்பாண வேளாளர் ( அல்லது வெள்ளாளர்), எந்தக் கோயிலையோ, அதிகாரத்தையோ பார்ப்பான்களுக்குக் கொடுக்கவில்லை. அவர்கள் பார்ப்பான்களை வெறும் கோயில் வேலைக்காரர்களாக, மூலத்தானத்துக்கும், மடப்பள்ளிக்குமிடையில் மட்டும் நடக்க விட்டு விட்டுக் கோயில் திறப்புக் கோர்வையைத் தங்களுடன் வைத்துக் கொண்டார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் அத்ற்கு எதிர் மாறாக, கோயிலைக் கட்டிய தமிழர்கள் வெளியே நின்று கொண்டு, திறப்பைப் பார்ப்பான்களிடம் கொடுத்து விட, அவர்கள் கோயில் சொத்துக்களை அப்படியே "ஸ்வாஹா" பண்ணி விட்டார்கள். அதை விட 1000 வருடங்களுக்கு மேல் அன்னியராட்சி தமிழ் நாட்டுத் தமிழர்களை ஒன்றுமில்லாதவராக்கி , பார்ப்பான்களும்,. தெலுங்கர்களையும் தமிழ் நாட்டில் நிலச்சசுவாந்தாரர்களாக்கி விட்டது.
ஆனால் யாழ்ப்பாணத்தில் வேளாளர்கள் பிராமணர் போன்று நடந்து கொண்டமை வேறு விடயம், இங்கு அதைப்பற்றி விவாதிப்பதல்ல என்னுடைய நோக்கம்.
<b>'தலா' சொல்லுவது போல் பார்ப்பான்கள் தமிழிலும், தமிழரின் முதுகில் குத்துவதையும் இன்னும் நிறுத்தி விடவில்லை. இன்றும் தொடர்கின்றார்கள்.
ஆரியபபடையெடுப்புக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும், தமிழ் பேசும் பார்ப்பான்கள் இன்றும் தமிழுக்கும், தமிழருக்கும் செய்யும் துரோகங்கள் எண்ணிலடங்காதவை. தமிழ்நாட்டில் செய்தால் எங்களுக்கென்று யாராவது சொன்னால் அவர்கள் தான், மிகப் பெரிய தமிழ்த்துரோகிகள். தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் தான். தமிழ்நாட்டுத் தமிழரின் அவமானம், தமிழ்நாட்டில் தமிழுக்குப் பார்ப்பன்கள் செய்யும் துரோகம், எங்களின் மனதை நோகச் செய்யாது விட்டால் நாங்கள் தமிழரல்ல. எங்களின் ஒரு சிலரின் தனிப்பட்ட நட்புக்காக, அல்லது ஒரு சில பார்ப்பான்களின் தமிழுணர்வுக்காக, எல்லா "ANTI TAMIL" பார்ப்பான்களையும் நாம் மன்னித்தோமென்றால் நாம் தமிழரல்ல. என்னைப் பொறுத்தவரையில் இலங்கைப் பிராமணர், இந்தியப் பிராமண்ர் என்று வேறுபாடு கிடையாது. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம். </b>
இன்று தங்களையும் பிராமணர் என்று சொல்லிக் கொள்ளும் யாழ்ப்பாண வெள்ளாளக் குருக்களைத் தவிர, எல்லா ஈழத்துப் பிராமண்ர்களும் தமிழ்நாட்டுப் பிராமணருடன் இன்றும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்கள் எண்ணிக்கையில் குறைவு, அதிகாரம் இல்லையென்பதால் தமிழீழத்தில் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கனடாவில் நாங்கள் இவர்கலைச் சொந்தமாகக் கோயில் வைத்திருக்க விட்டு விட்டு, 'ஞே' என்று எருமைகள் மாதிரி சும்மா, ஆதரவு கொடுப்பதால் தான், , தங்களின் கோயில்களில் இவர்கள் தங்களின் ஆரிய, anti tamil, அழுக்கு முகத்தைக் காட்டத் தொடங்கி விட்டார்கள். அதற்கு நல்ல எடுத்துக் காட்டு தான், கனடா, மொண்றியால் கோயிலில் கும்பாபிஸேகம் என்பதைத் தமிழில் குடமுழுக்கு என்று போட்டதால அந்தக் கோயில் பார்ப்பான் குடமுழுக்குச் செய்ய மறுத்தமை. இவர்களின் குணம் அறிந்து தான் எங்களின் ஈழத்தமிழ் முன்னோர், எங்களின் தமிழ்நாட்டுச் சகோதரர்கள் போல் இருந்து விடாமல், பார்ப்பான்களுக்கு ஈழத்தில் எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை. எந்தக் கோயிலையும் அவர்களுக்குச் சொந்தமாக விடவில்லை.
<b>பார்ப்பனத்திலுள்ள அளவு கடந்த பற்றினால் வரலாற்றையே மாற்றி எழுத முயற்சிக்கும் மாவீரர்கள் இங்கு பலர், ஒரு சில பார்ப்பான்களுடன் இவர்கள் கொண்ட நட்புக்காக பார்ப்பான்களின் அழுக்கை மறைக்கத் துடிக்கும் இவர்கள் தமிழீழத்தின் அடுத்த கதிர்காமர்கள்.</b>
ஆரியன்கள் தமிழர்களைப் பிரித்ததையும், தமிழர்களைத் தாழ்ந்தவ்ர்களாக்கியதையும், பிராமண சாணக்கியத்தையும், அவ்ர்கள் தமிழர்களின் சமயத்தை திரித்து, வேதங்களைத் தொடர்பு படுத்தியதையும், தமிழனின் இயல், இசை, நாடகம் எல்லாவற்றையும் திரிந்து, அவற்றைச் சமஸ்கிருதமயாக்கி, அவைக்கொரு கட்டுக் கதைகளையும் இயற்றி, பல வடமொழி முனிவர்களின் பெயர்களைத் தொடர்பு படுத்தி, உதாரணமாக தமிழரின் சதிராட்டத்தைப் பரதமாக்கி, ஒரு பரதமுனிவரைத் தொடர்பு படுத்தியது, இவை போன்ற ஆரியர், தமிழருக்குச் செய்த துரோகங்களை ஒப்புக் கொண்டு விட்டு,<b> "எந்தப் படை எடுப்பும் மாற்றாததை திராவிடனில் இருந்து மாற்றியது இந்த ஆரியப் படை எடுப்பு" </b>என்பதையும் தன் வாயால் சொல்லிவிட்டு,
<b>"இப்ப பிராமணனைத் திட்டுவதால் எதுவும் திரும்பிவரப்போவதில்லை....."</b> என்ற அருள்வாக்கையும் உதிர்க்கிறவர்களைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
ஈழத்து அண்ணைமார்களே! பிராமணர்கள் தான் இன்றும் வாய்க்கு வாய் தாங்கள் <b>ஆரியர்</b> என்று சொல்லிப் பெருமைப் படுகிறார்கள். <b>எந்தப் பார்ப்பானும், இந்தியாவிலோ, இலங்கையிலோ தங்களைத் தமிழராகவோ அல்லது திராவிடராகவோ கருதுவதில்லை. அவர்கள் இன்றும் ஆரியர் தான்,</b> அவர்கள் என்ன தான் கறுப்பாக இருந்தாலும், தமிழர் அல்லது திராவிடரில்லை என்பதில் அவர்களுக்குப் பெருமை. அதனால் பார்ப்பான்களைத் திட்டுவதில் என்ன பிழை?
நான் இன்றும் பார்ப்பான்கள் எந்த நாட்டிலிருந்தாலும், தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற துரோகங்களை எடுத்துரைக்க, அதைப்பற்றி விவாதிக்க இந்த விடயத் தலைப்பைத் தொடங்க, இங்கு ஒரு சிலர் ஒரு முந்திரிக்கொட்டை மாதிரி, அவர்களின் நண்பர்களுக்காக இந்த விடயத்தைத் திசை திருப்புகிறார்கள். உண்மையிலேயே ஈழத்திலுள்ள ஓரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய பார்ப்பான்களைப் பற்றி மட்டும் கதைக்க விரும்பினால் இந்த விடயத்தின் தலைப்பை "பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா என்றில்லாமல்
'ஈழத்துப்பிராமணர்' என்றுபோட்டிருப்பேன்.
நான் இதையும் எங்கோ படித்த ஞாபகம். "சோழர்கள் எல்லோரும் வேளாளர்கள், அவர்கள் தான் பார்ப்பான்களைப் பெருமளவில் தமிழ் மண்ணில் குடியேற ஊக்குவித்தவர்கள். நாயன்மார் காலத்தில் வேளாளரும், பிராமணரும் இணைந்து பெளத்தத்தையும், சமணத்தையும் எதிர்த்தார்கள். அதனால் தான் 63 நாயன்மார்களில் பெரும்பாலானோர், வேளாளரும், பிராமணருமாகும். ஆனால் சோழரின் வீழ்ச்சிக்குப் பின்பு பரதேசிப் பார்ப்பான்கள், சில சலுகைக்களுக்காக படையெடுத்து வந்த துருக்கர்களுடனும், தெலுங்கர்களுடனும் பந்தம் பிடித்துக் கொண்டு, இவ்வளவு காலமும் அவர்களைப் பராமரித்த சோழ வேளாள சமூகத்தைக் காட்டிக் கொடுக்கத் தொடங்கினார்கள்.
அதனால் அன்னியர்களின் துன்பத்திலிருந்து தப்ப பல வேளாளர்கள் சோழ நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஓடினார்கள். அதற்கு முன்பே யாழ்ப்பாணத்தில் சைவத் தமிழர்கள் இருந்தமையும், அவ்ர்களின் ஆதரவும் பெருமளவு குடியேற்றத்துக்கு இலகுவாக இருந்தது. அதனால் தான் யாழ்ப்பாணத்தில் வேளாளர்கள் இன்றும் அதிகம். பார்ப்பான்களின் துரோகத்தையறிந்த யாழ்ப்பாண வேளாளர் ( அல்லது வெள்ளாளர்), எந்தக் கோயிலையோ, அதிகாரத்தையோ பார்ப்பான்களுக்குக் கொடுக்கவில்லை. அவர்கள் பார்ப்பான்களை வெறும் கோயில் வேலைக்காரர்களாக, மூலத்தானத்துக்கும், மடப்பள்ளிக்குமிடையில் மட்டும் நடக்க விட்டு விட்டுக் கோயில் திறப்புக் கோர்வையைத் தங்களுடன் வைத்துக் கொண்டார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் அத்ற்கு எதிர் மாறாக, கோயிலைக் கட்டிய தமிழர்கள் வெளியே நின்று கொண்டு, திறப்பைப் பார்ப்பான்களிடம் கொடுத்து விட, அவர்கள் கோயில் சொத்துக்களை அப்படியே "ஸ்வாஹா" பண்ணி விட்டார்கள். அதை விட 1000 வருடங்களுக்கு மேல் அன்னியராட்சி தமிழ் நாட்டுத் தமிழர்களை ஒன்றுமில்லாதவராக்கி , பார்ப்பான்களும்,. தெலுங்கர்களையும் தமிழ் நாட்டில் நிலச்சசுவாந்தாரர்களாக்கி விட்டது.
ஆனால் யாழ்ப்பாணத்தில் வேளாளர்கள் பிராமணர் போன்று நடந்து கொண்டமை வேறு விடயம், இங்கு அதைப்பற்றி விவாதிப்பதல்ல என்னுடைய நோக்கம்.
<b>'தலா' சொல்லுவது போல் பார்ப்பான்கள் தமிழிலும், தமிழரின் முதுகில் குத்துவதையும் இன்னும் நிறுத்தி விடவில்லை. இன்றும் தொடர்கின்றார்கள்.
ஆரியபபடையெடுப்புக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும், தமிழ் பேசும் பார்ப்பான்கள் இன்றும் தமிழுக்கும், தமிழருக்கும் செய்யும் துரோகங்கள் எண்ணிலடங்காதவை. தமிழ்நாட்டில் செய்தால் எங்களுக்கென்று யாராவது சொன்னால் அவர்கள் தான், மிகப் பெரிய தமிழ்த்துரோகிகள். தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் தான். தமிழ்நாட்டுத் தமிழரின் அவமானம், தமிழ்நாட்டில் தமிழுக்குப் பார்ப்பன்கள் செய்யும் துரோகம், எங்களின் மனதை நோகச் செய்யாது விட்டால் நாங்கள் தமிழரல்ல. எங்களின் ஒரு சிலரின் தனிப்பட்ட நட்புக்காக, அல்லது ஒரு சில பார்ப்பான்களின் தமிழுணர்வுக்காக, எல்லா "ANTI TAMIL" பார்ப்பான்களையும் நாம் மன்னித்தோமென்றால் நாம் தமிழரல்ல. என்னைப் பொறுத்தவரையில் இலங்கைப் பிராமணர், இந்தியப் பிராமண்ர் என்று வேறுபாடு கிடையாது. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம். </b>
இன்று தங்களையும் பிராமணர் என்று சொல்லிக் கொள்ளும் யாழ்ப்பாண வெள்ளாளக் குருக்களைத் தவிர, எல்லா ஈழத்துப் பிராமண்ர்களும் தமிழ்நாட்டுப் பிராமணருடன் இன்றும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்கள் எண்ணிக்கையில் குறைவு, அதிகாரம் இல்லையென்பதால் தமிழீழத்தில் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கனடாவில் நாங்கள் இவர்கலைச் சொந்தமாகக் கோயில் வைத்திருக்க விட்டு விட்டு, 'ஞே' என்று எருமைகள் மாதிரி சும்மா, ஆதரவு கொடுப்பதால் தான், , தங்களின் கோயில்களில் இவர்கள் தங்களின் ஆரிய, anti tamil, அழுக்கு முகத்தைக் காட்டத் தொடங்கி விட்டார்கள். அதற்கு நல்ல எடுத்துக் காட்டு தான், கனடா, மொண்றியால் கோயிலில் கும்பாபிஸேகம் என்பதைத் தமிழில் குடமுழுக்கு என்று போட்டதால அந்தக் கோயில் பார்ப்பான் குடமுழுக்குச் செய்ய மறுத்தமை. இவர்களின் குணம் அறிந்து தான் எங்களின் ஈழத்தமிழ் முன்னோர், எங்களின் தமிழ்நாட்டுச் சகோதரர்கள் போல் இருந்து விடாமல், பார்ப்பான்களுக்கு ஈழத்தில் எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை. எந்தக் கோயிலையும் அவர்களுக்குச் சொந்தமாக விடவில்லை.

