09-11-2005, 12:06 PM
வால்மிகி ராமாயாணத்தில் சொல்லப்பட்டிருக்கு விந்தியமலைக்கு தெற்க்கு பக்கத்திலுள்ளவர்கள் கட்டையான கறுப்பான குரங்கு கூட்டவத்தவர் வாழ்கிறார்களென்று...இன்றும் வெள்ளைநிற அல்ல பழு்ப்பிற பிராமணிய நினைப்புள்ள கூட்டத்துக்கெல்லாம் இருக்கிறது கிட்லர் சொன்ன நீலகண் ஆரியமனப்பான்மை... இந்து சமுத்திரத்துக்குள்ளை தமிழ் தேசிய வாதத்துக்கு முதல் எதிரி இந்திய ஆரிய பார்ப்பனியம் தான்.. சிங்கள பேரினவாதமல்ல...

