09-11-2005, 08:47 AM
நாரதா... நீங்கள் சொல்வதைவிட..இன்னும்
சிவண்....என்கின்ற--- சூரியன் (சிவந்தவன் என்று அர்த்தம்)
பார்வதி.. என்கின்ற---பார்.....(பூமித்தாய்)
விஷ்னு....என்கின்ற---விண்.. (வானம்,மழை, காலநிலை)
எல்லாம் தமிழ்க் கடவுள்தான்.. தமிழரின் வளிபாடே சக்தி வளி பாடுதான்... ஆரியப்படை எடுப்பு.. அவைகளுக்கு உருவம் கொடுத்து இந்து மதப்பிரிவாக்கியது அப்போதய எங்களின் பூசகர்தான்(பண்டாரம் என்று தமிழன் இப்போ கேவலப் படுத்துவான்) ஆரியனின் பிரித்தாள்கையில்.. பிராமணர் ஆக்கப்பட்டனர்.... நீங்களே பாக்கலாம் எந்தப்பிராமணனிலும் திராவிடக்கலப்பில்லாத தோற்றம்(வட இந்தியர் போல்) கிடையாது... வேண்டுமானால் ஆரியக்கலப்பு இருக்கலாம்..
அதைவிட முக்கியமானது ஆரிய படையாளிகளான.. மௌரியர்கள் ஷூத்திரர்கள் தான்.... அவர்கள் பிராமணர் கிடையாது..
இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...
சிவண்....என்கின்ற--- சூரியன் (சிவந்தவன் என்று அர்த்தம்)
பார்வதி.. என்கின்ற---பார்.....(பூமித்தாய்)
விஷ்னு....என்கின்ற---விண்.. (வானம்,மழை, காலநிலை)
எல்லாம் தமிழ்க் கடவுள்தான்.. தமிழரின் வளிபாடே சக்தி வளி பாடுதான்... ஆரியப்படை எடுப்பு.. அவைகளுக்கு உருவம் கொடுத்து இந்து மதப்பிரிவாக்கியது அப்போதய எங்களின் பூசகர்தான்(பண்டாரம் என்று தமிழன் இப்போ கேவலப் படுத்துவான்) ஆரியனின் பிரித்தாள்கையில்.. பிராமணர் ஆக்கப்பட்டனர்.... நீங்களே பாக்கலாம் எந்தப்பிராமணனிலும் திராவிடக்கலப்பில்லாத தோற்றம்(வட இந்தியர் போல்) கிடையாது... வேண்டுமானால் ஆரியக்கலப்பு இருக்கலாம்..
அதைவிட முக்கியமானது ஆரிய படையாளிகளான.. மௌரியர்கள் ஷூத்திரர்கள் தான்.... அவர்கள் பிராமணர் கிடையாது..
இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...
::

