09-11-2005, 08:12 AM
preethi Wrote:நானும் இலங்கைத் தமிழன் தான் சும்மா இந்தப் பம்மாத்தெல்லாம் என்னிடம் விட வேண்டாம், பிராமணர்கள் அதிலும் தமிழ் நாட்டுப் பார்ப்பான்கள், தமிழுக்கும் தமிழருக்கும், புலிகளுக்கும் எதிரிகள் என்று நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. உம்முடைய மைத்துனி வீரவேங்கையின் பெயரைச் சொல்லும். உண்மையை அறியலாம். உம்முடைய மனவி பிராமணத்தியில்லை என்கிறீர், மைத்துனி பிராமணத்தி என்கிறீர். இலங்கையில் மனைவியின் தங்கையை மைத்துனி என்போம், மாமாவின் மகளை மச்சாள் என்போம். எங்கேயோ உதைக்கிறதே!!
தமிழன் எண்டுற மனநோயாளி.. உமக்கு மச்சாள் என்கிரது தமிழல்ல அது வடமொழி(அதுவும் பார்பணனால் வந்தது) எண்டு ஒருத்தரும் சொல்லித்தர இல்லைப்போல... இதில மாவீரற்ற பேர் எல்லாம் சொல்லி போரளியை கேவலப்படித்திறத.... அந்த மாவீரரின் பேர் உமக்கு தேவை இல்லை....
::

