09-11-2005, 07:16 AM
<b><<"என்ன யாழினி மற்றும் இராவணன் இங்கு நடைபெறும் தனிப்பட்ட தாக்குதல்களும் எமது போராட்டம் நாயகர்கள் பற்றிய கருத்துக்கள் எல்லாம் உங்களிற்கு தவறாகத்தெரியவில்லையோ அல்லது வேண்டுமென்றே விட்டுவிட்டு இருக்கிறீர்களா?>>>"
தமிழீழப் போராளிகளைப் பற்றி இரு ஈழத்தமிழர்கள் கதைத்தால் 'அருவி' எதற்காக, தமிழீழப் போராளிகளை பற்றிக் கதைக்கும் உரிமையை ஒட்டு மொத்தமாகக் குத்தகை, எடுத்தவர் மாதிரி, குய்யோ, முறையோ என்று குளறுகிறார்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பார்ப்பான்கள் ஒரு குழுவாகத் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த, செய்து கொண்டிருக்கிற துரோகங்களை தமிழருக்கு எடுத்த் சொல்லலுவதே இந்த விடயத் தொடரின் நோக்கமே தவிர வேறொன்றுமல்ல.
[b]"<<<முதலில் ஈழத்தில் பார்ப்பனர் என்று நீங்கள் சொல்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?
தம்மைப் பார்ப்பனர் என்று அழைத்துக்கொள்ளும் யாராவது இருந்தாற் சொல்லுங்கள். திட்டமிட்டு இந்த வார்த்தைப்பிரயோகத்தைச் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.>>>"
பிராமணர் என்பது தமிழ்ச்சொல் அல்ல. பார்ப்பான்கள், அந்தணர், வேதியர் என்பவை தூய தமிழ்ச் சொற்கள். பாரதியார் தன்னுடைய, பிராமணரைப் பற்றிய கவிதைகளில் பார்ப்பான்கள் என்று தான் குறிப்பிடுகிறார்.இந்தப் பார்ப்பன வார்த்தையை மகாகவி பாரதியாரே பிரயோகிக்கும் போது நான் ஏன் பிரயோகிக்கக் கூடாது?
[b]"சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோரு நீதி சாத்திரங்கள் சொல்லியிடுமாயின்
அது சாத்திரமன்று சதியென்று கண்டேன்.":
"பார்ப்பானை ஐயரெனற காலமும் போச்சே!!</b> ~பாரதியார்~
தமிழீழப் போராளிகளைப் பற்றி இரு ஈழத்தமிழர்கள் கதைத்தால் 'அருவி' எதற்காக, தமிழீழப் போராளிகளை பற்றிக் கதைக்கும் உரிமையை ஒட்டு மொத்தமாகக் குத்தகை, எடுத்தவர் மாதிரி, குய்யோ, முறையோ என்று குளறுகிறார்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பார்ப்பான்கள் ஒரு குழுவாகத் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த, செய்து கொண்டிருக்கிற துரோகங்களை தமிழருக்கு எடுத்த் சொல்லலுவதே இந்த விடயத் தொடரின் நோக்கமே தவிர வேறொன்றுமல்ல.
[b]"<<<முதலில் ஈழத்தில் பார்ப்பனர் என்று நீங்கள் சொல்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?
தம்மைப் பார்ப்பனர் என்று அழைத்துக்கொள்ளும் யாராவது இருந்தாற் சொல்லுங்கள். திட்டமிட்டு இந்த வார்த்தைப்பிரயோகத்தைச் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.>>>"
பிராமணர் என்பது தமிழ்ச்சொல் அல்ல. பார்ப்பான்கள், அந்தணர், வேதியர் என்பவை தூய தமிழ்ச் சொற்கள். பாரதியார் தன்னுடைய, பிராமணரைப் பற்றிய கவிதைகளில் பார்ப்பான்கள் என்று தான் குறிப்பிடுகிறார்.இந்தப் பார்ப்பன வார்த்தையை மகாகவி பாரதியாரே பிரயோகிக்கும் போது நான் ஏன் பிரயோகிக்கக் கூடாது?
[b]"சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோரு நீதி சாத்திரங்கள் சொல்லியிடுமாயின்
அது சாத்திரமன்று சதியென்று கண்டேன்.":
"பார்ப்பானை ஐயரெனற காலமும் போச்சே!!</b> ~பாரதியார்~

