09-11-2005, 03:20 AM
<b>நல்லவன்</b>said:
<b>"<<அதுசரி, தமிழில் இன்றுவரை எமக்குக் கிடைக்கப்பெற்ற நூல்களுள் காலத்தால் முந்தியது எது தெரியுமா? இன்றுவரை அதைவைத்துத்தான் தமிழை வளர்க்கிறார்கள் தெரியுமா? அது தவறான நூல் என்று இன்றுவரை எந்தத் தமிழறிஞனும் மறுக்கவில்லை என்பதோடு அதை வைத்தே தமது வாதங்களையும் ஆராய்ச்சிகளையும் செய்கின்றனர். அதை எழுதியது ஓர் ஆரியப்பார்ப்பனன் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? >>"</b>
எந்தளவுக்குப் பார்ப்பான்கள் தமிழரைச் சிறுமைப்படுத்தி தொல்காப்பியம் தொடக்கம் பரதநாட்டியம் வரை தமிழருடைய நூல்கள் கலைகள் எல்லாவற்றையும் சமஸ்கிருத மயமாக்கித் தமிழர்கள் ஒன்றையும் இயற்றவில்லை, எல்லாவற்றையும் வடமொழியில் இருந்து தான் கடன் வாங்கினர் என்று செய்த கபடத் தனத்துக்கு இந்த "ஆரியப் பார்ப்பனர்" எழுதிய தொல்காப்பியக் கதை நல்ல உதாரணம்.
இதை இன்னும் நம்பும் <b>நல்லவன்</b> போன்றவர்கள் இருக்கும் வரை ANTI TAMIL பார்ப்பான்களின் பாடு கொண்டாடந்தான்.
இடைக்காலத்தில் இருவேறு கருத்துக்கள் தோன்றி வளரலாயின. ஒன்று ஒருவன் அறிஞனாக இருந்தால் அவன் பார்ப்பன குலத்தவனாக இருக்க வேண்டும். மற்றொன்று தமிழில் நூல் செய்தால், அது வடமொழியில் இருந்து மொழிபெயர்த்ததாகவோ அல்லது தழுவலாகவோ இருக்கவேண்டும்.
தொல்காப்பியம் எமக்கு இன்று கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முந்தியது என்பதை எல்லாத் தமிழறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுமட்டும் அல்லாது தொல்காப்பியம் நீர்மையும் தண்மையும் வண்மையும் தொன்மையும் நிறைந்த தமிழ்மொழியின் எழுத்துச் சொல் இலக்கணத்தையும் தமிழ்மக்களின் வாழ்வியல் இலண்கணத்தையும் (பொருள்) விளக்கும் சிறந்த நூல் ஆகும். மொழி, வாழ்வு இரண்டையும் இணைத்து இலக்கணம் சொன்ன சிறப்பு தொல்காப்பியத்துக்கு மட்டுமே உண்டு.
எழுத்ததிகாரம் ஒலி அளவு, உயிர், மெய் என்ற பிரிவுகள், குறில், நெடில். வல்லினம், மெல்லினம், இடையினம், குற்றியலுகரம், குற்றியலிகரம், மொழிமரபு, புணரியல் போன்றவற்றுக்கு இலக்கணம் சொல்கிறது.
சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொல்லின் சிறப்பும் திணை பால் முதலிய உயிர்ப்புகுப்பு உயிரியல் பகுப்பு முறையும் கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்துக் காரணத்தோடு அமைக்கப்பட்டுள்ளன என்பவற்றை விளக்கிக் கூறுகிறது.
பொருளதிகாரம் நிலம் பொழுது, கருப்பொருள், உரிப்பொருள், அகத்திணை, புறத்திணை, களவியல், கற்பியல், பாவின் பண்பு, மெய்ப்பாடு, உவமயியல், மரபியல் பற்றிச் சொல்கிறது.
<b>இவ்வளவு சீரும் சிறப்பும் நிறைந்த நூலைத் தமிழ்ப் புலவர் ஒருவர் இயற்றி இருப்பாரா? ஒருக்காலும் இருக்காதே! இருக்க முடியாதே! பின் தொல்காப்பியர் எழுதாவிட்டால் யார் அதனை இயற்றி இருப்பார்?
தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் அன்று, அதை எழுதியவர் திரணதூமாக்கினி என்பவர், அவரது தந்தையார் பெயர் சமதக்கினி. அதாவது நூலாசிரியர் ஒரு ஆரிய முனிவர்! வடமொழியில் பாணினி எழுதிய பாணினியமே தொல்காப்பியத்துக்கு வழி நூல்.! இது தான் ஐயா பார்ப்பனர்களின் ஆரியக் கூத்தின் உச்சக்கட்டம்(climax).
தொல்காப்பியர் வரலாறு போலவே திருக்குறளை எழுதிய திருவள்ளுவரது புகழைக் கண்டு மனம் புழுங்கியவர்கள் முதல் குறளில் உள்ள ஆதிபகவன் என்னும் தொடரைப் பயன்படுத்தி திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தவராகவும் காட்டல் வேண்டிக் கட்டுக் கதைகள் கட்டிவிட்டனர். </b>
<b>இப்படிப் பார்ப்பான்கள் தமிழுக்குச் செய்த பழி ஏராளம், ஏராளம்!!</b>
<b><<"ஆக, தனியே பார்ப்பனியம் என்பதை ஈழத்தமிழருக்கும் தமிழுக்குமான எதிரி என்று சொல்வதை நான் மறுக்கவில்லை. எனது கருத்தும் அதுதான். ஆனால் அதை ஈழத்தில் பொருத்தி, அடிப்படையில் சக்தியற்ற ஒரு கூட்டத்தை இக்குற்றச்சாட்டுக்குள் கொண்டுவந்து சாடுவது கண்டிக்கப்படவேண்டிது.>>"
பார்ப்பனீயம் தமிழருக்கெதிரானது என்பதை ஒத்துக் கொண்டமைக்கு நன்றி. பார்ப்பான்கள் எங்கிருந்தாலும் பார்ப்பனீயமும் அங்குண்டு. ஈழத்தில் அதன் வீரியம் குறைந்திருக்கலாம். பல்லுப் பிடுங்கிய பாம்பாக இருந்தாலும் பாம்பு, பாம்பு தான்.
[b]<<"ஏன் மாவீரர் பட்டியலில் பார்த்தால் தெரியுமே, குறைந்தபட்சம் சர்மா என்ற ஒட்டுப்பெரோடு எத்தனை பெயர்களுண்டென்று.>>"</b>
நீங்களே ஓட்டுப் பெயர் என்று சொன்னபின்பு நான் பெரிதாக விளக்கம் சொல்லத்தேவையில்லை. அவையெல்லாம் வெறும் ஒட்டுப் பெயர்கள். முஸ்லிம் புனை பெயர்கள் கொண்ட எல்லாப் போராளிகளும் முஸ்லிம்களல்ல. சர்மா என்ற ஒட்டுப் பெயருள்ள போராளிகளெல்லாம் பார்ப்பான்களல்ல.
<b>"<<<அதுசரி, வெளிநாட்டில் தமிழில் ஏன் அர்ச்சனை செய்வதில்லையென்று கேட்கும் நீங்கள், தமிழ் மீட்பு, தமிழ் காப்பு, ஈழமீட்பு என்று கதைவிடும் வன்னியில், புலிகளின் கட்டுப்பாடான வன்னியில் எந்த மொழியில் பூசை நடக்கிறதென்று சொல்லமுடியுமா? அல்லது அங்கே தமிழில்தான் பூசை நடப்பதாக யாராவது வால்பிடிகள் சொல்லிக்கொண்டிருப்பதை நம்பிக்கொண்டிருக்கிறீர்களா?
ஆக மூன்றே மூன்று கோவில்களின்தான் வன்னியில் தமிழில் பூசை நடத்தப்பட்டது, அதுவும் பரீட்சாத்த முயற்சியாக. புலிகளாலேயே இன்னும் தமிழில் பூசை நடத்தும் முறையைக் கொண்டு வரமுடியவில்லை. இதற்குள் புலம்பெயர் நாட்டில் ஏன் மாற்றம் வரவில்லை என்று கேட்பது சுத்த அறிவிலித்தனம் அல்லது விதண்டாவாதம்.>>></b>
இது விதண்டாவாதமோ, அறிவிலித்தனமோ இல்லை, ஆற்றாமை. தமிழர்களின் கையாலாகாத்தனமையை நினைத்துக் கவலயும், ஆதங்கமும்.
வன்னியில் அதுவும் தமிழீழ்த்தில் தமிழை நடைமுறைப் படுத்த முடியவில்லையென்றால் எந்தளவுக்கு பார்ப்பனத்தால் நாங்கள் முட்டாள்களாக்கப் பட்டிருக்கிறோம் என்று தெரிகிறதா. பார்ப்பானகள் வடமொழி தேவபாசையென்று கோயில்களில் அறிமுகப் படுத்தினார்கள், ஆனால் ஓரு கடவுளின் பாசை எப்படிச் செத்த மொழியாகியது என்பது தான் விந்தையிலும், விந்தை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .
புலிகளால் நடத்த முடியவில்லை என்பதற்காக புலம்பெயர் நாட்டில் ஏன் நடைமுறைப் படுத்தக் கூடாது. நீங்கள் சொல்வது போல் ஈழத்துப் பார்ப்பான்கள், இந்தியப் பார்ப்பான்கள் போலல்ல, "அவையெல்லாம் போராளிகள் குடும்பம், நம்மட ஆக்கள்" <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்றால் அவர்களும் ஒத்துழைப்பார்கள், ஓத்துழைக்க வேண்டும். ஏன் தமிழில் பூசை நடத்தும் முறையை புலம்பெயர்ந்த நாடுகளில் கொண்டு வர முடியாது?
<b>"<<அதுசரி, தமிழில் இன்றுவரை எமக்குக் கிடைக்கப்பெற்ற நூல்களுள் காலத்தால் முந்தியது எது தெரியுமா? இன்றுவரை அதைவைத்துத்தான் தமிழை வளர்க்கிறார்கள் தெரியுமா? அது தவறான நூல் என்று இன்றுவரை எந்தத் தமிழறிஞனும் மறுக்கவில்லை என்பதோடு அதை வைத்தே தமது வாதங்களையும் ஆராய்ச்சிகளையும் செய்கின்றனர். அதை எழுதியது ஓர் ஆரியப்பார்ப்பனன் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? >>"</b>
எந்தளவுக்குப் பார்ப்பான்கள் தமிழரைச் சிறுமைப்படுத்தி தொல்காப்பியம் தொடக்கம் பரதநாட்டியம் வரை தமிழருடைய நூல்கள் கலைகள் எல்லாவற்றையும் சமஸ்கிருத மயமாக்கித் தமிழர்கள் ஒன்றையும் இயற்றவில்லை, எல்லாவற்றையும் வடமொழியில் இருந்து தான் கடன் வாங்கினர் என்று செய்த கபடத் தனத்துக்கு இந்த "ஆரியப் பார்ப்பனர்" எழுதிய தொல்காப்பியக் கதை நல்ல உதாரணம்.
இதை இன்னும் நம்பும் <b>நல்லவன்</b> போன்றவர்கள் இருக்கும் வரை ANTI TAMIL பார்ப்பான்களின் பாடு கொண்டாடந்தான்.
இடைக்காலத்தில் இருவேறு கருத்துக்கள் தோன்றி வளரலாயின. ஒன்று ஒருவன் அறிஞனாக இருந்தால் அவன் பார்ப்பன குலத்தவனாக இருக்க வேண்டும். மற்றொன்று தமிழில் நூல் செய்தால், அது வடமொழியில் இருந்து மொழிபெயர்த்ததாகவோ அல்லது தழுவலாகவோ இருக்கவேண்டும்.
தொல்காப்பியம் எமக்கு இன்று கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முந்தியது என்பதை எல்லாத் தமிழறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதுமட்டும் அல்லாது தொல்காப்பியம் நீர்மையும் தண்மையும் வண்மையும் தொன்மையும் நிறைந்த தமிழ்மொழியின் எழுத்துச் சொல் இலக்கணத்தையும் தமிழ்மக்களின் வாழ்வியல் இலண்கணத்தையும் (பொருள்) விளக்கும் சிறந்த நூல் ஆகும். மொழி, வாழ்வு இரண்டையும் இணைத்து இலக்கணம் சொன்ன சிறப்பு தொல்காப்பியத்துக்கு மட்டுமே உண்டு.
எழுத்ததிகாரம் ஒலி அளவு, உயிர், மெய் என்ற பிரிவுகள், குறில், நெடில். வல்லினம், மெல்லினம், இடையினம், குற்றியலுகரம், குற்றியலிகரம், மொழிமரபு, புணரியல் போன்றவற்றுக்கு இலக்கணம் சொல்கிறது.
சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொல்லின் சிறப்பும் திணை பால் முதலிய உயிர்ப்புகுப்பு உயிரியல் பகுப்பு முறையும் கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்துக் காரணத்தோடு அமைக்கப்பட்டுள்ளன என்பவற்றை விளக்கிக் கூறுகிறது.
பொருளதிகாரம் நிலம் பொழுது, கருப்பொருள், உரிப்பொருள், அகத்திணை, புறத்திணை, களவியல், கற்பியல், பாவின் பண்பு, மெய்ப்பாடு, உவமயியல், மரபியல் பற்றிச் சொல்கிறது.
<b>இவ்வளவு சீரும் சிறப்பும் நிறைந்த நூலைத் தமிழ்ப் புலவர் ஒருவர் இயற்றி இருப்பாரா? ஒருக்காலும் இருக்காதே! இருக்க முடியாதே! பின் தொல்காப்பியர் எழுதாவிட்டால் யார் அதனை இயற்றி இருப்பார்?
தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் அன்று, அதை எழுதியவர் திரணதூமாக்கினி என்பவர், அவரது தந்தையார் பெயர் சமதக்கினி. அதாவது நூலாசிரியர் ஒரு ஆரிய முனிவர்! வடமொழியில் பாணினி எழுதிய பாணினியமே தொல்காப்பியத்துக்கு வழி நூல்.! இது தான் ஐயா பார்ப்பனர்களின் ஆரியக் கூத்தின் உச்சக்கட்டம்(climax).
தொல்காப்பியர் வரலாறு போலவே திருக்குறளை எழுதிய திருவள்ளுவரது புகழைக் கண்டு மனம் புழுங்கியவர்கள் முதல் குறளில் உள்ள ஆதிபகவன் என்னும் தொடரைப் பயன்படுத்தி திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதே சமயத்தில் ஓர் இழிகுலத்தவராகவும் காட்டல் வேண்டிக் கட்டுக் கதைகள் கட்டிவிட்டனர். </b>
<b>இப்படிப் பார்ப்பான்கள் தமிழுக்குச் செய்த பழி ஏராளம், ஏராளம்!!</b>
<b><<"ஆக, தனியே பார்ப்பனியம் என்பதை ஈழத்தமிழருக்கும் தமிழுக்குமான எதிரி என்று சொல்வதை நான் மறுக்கவில்லை. எனது கருத்தும் அதுதான். ஆனால் அதை ஈழத்தில் பொருத்தி, அடிப்படையில் சக்தியற்ற ஒரு கூட்டத்தை இக்குற்றச்சாட்டுக்குள் கொண்டுவந்து சாடுவது கண்டிக்கப்படவேண்டிது.>>"
பார்ப்பனீயம் தமிழருக்கெதிரானது என்பதை ஒத்துக் கொண்டமைக்கு நன்றி. பார்ப்பான்கள் எங்கிருந்தாலும் பார்ப்பனீயமும் அங்குண்டு. ஈழத்தில் அதன் வீரியம் குறைந்திருக்கலாம். பல்லுப் பிடுங்கிய பாம்பாக இருந்தாலும் பாம்பு, பாம்பு தான்.
[b]<<"ஏன் மாவீரர் பட்டியலில் பார்த்தால் தெரியுமே, குறைந்தபட்சம் சர்மா என்ற ஒட்டுப்பெரோடு எத்தனை பெயர்களுண்டென்று.>>"</b>
நீங்களே ஓட்டுப் பெயர் என்று சொன்னபின்பு நான் பெரிதாக விளக்கம் சொல்லத்தேவையில்லை. அவையெல்லாம் வெறும் ஒட்டுப் பெயர்கள். முஸ்லிம் புனை பெயர்கள் கொண்ட எல்லாப் போராளிகளும் முஸ்லிம்களல்ல. சர்மா என்ற ஒட்டுப் பெயருள்ள போராளிகளெல்லாம் பார்ப்பான்களல்ல.
<b>"<<<அதுசரி, வெளிநாட்டில் தமிழில் ஏன் அர்ச்சனை செய்வதில்லையென்று கேட்கும் நீங்கள், தமிழ் மீட்பு, தமிழ் காப்பு, ஈழமீட்பு என்று கதைவிடும் வன்னியில், புலிகளின் கட்டுப்பாடான வன்னியில் எந்த மொழியில் பூசை நடக்கிறதென்று சொல்லமுடியுமா? அல்லது அங்கே தமிழில்தான் பூசை நடப்பதாக யாராவது வால்பிடிகள் சொல்லிக்கொண்டிருப்பதை நம்பிக்கொண்டிருக்கிறீர்களா?
ஆக மூன்றே மூன்று கோவில்களின்தான் வன்னியில் தமிழில் பூசை நடத்தப்பட்டது, அதுவும் பரீட்சாத்த முயற்சியாக. புலிகளாலேயே இன்னும் தமிழில் பூசை நடத்தும் முறையைக் கொண்டு வரமுடியவில்லை. இதற்குள் புலம்பெயர் நாட்டில் ஏன் மாற்றம் வரவில்லை என்று கேட்பது சுத்த அறிவிலித்தனம் அல்லது விதண்டாவாதம்.>>></b>
இது விதண்டாவாதமோ, அறிவிலித்தனமோ இல்லை, ஆற்றாமை. தமிழர்களின் கையாலாகாத்தனமையை நினைத்துக் கவலயும், ஆதங்கமும்.
வன்னியில் அதுவும் தமிழீழ்த்தில் தமிழை நடைமுறைப் படுத்த முடியவில்லையென்றால் எந்தளவுக்கு பார்ப்பனத்தால் நாங்கள் முட்டாள்களாக்கப் பட்டிருக்கிறோம் என்று தெரிகிறதா. பார்ப்பானகள் வடமொழி தேவபாசையென்று கோயில்களில் அறிமுகப் படுத்தினார்கள், ஆனால் ஓரு கடவுளின் பாசை எப்படிச் செத்த மொழியாகியது என்பது தான் விந்தையிலும், விந்தை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .
புலிகளால் நடத்த முடியவில்லை என்பதற்காக புலம்பெயர் நாட்டில் ஏன் நடைமுறைப் படுத்தக் கூடாது. நீங்கள் சொல்வது போல் ஈழத்துப் பார்ப்பான்கள், இந்தியப் பார்ப்பான்கள் போலல்ல, "அவையெல்லாம் போராளிகள் குடும்பம், நம்மட ஆக்கள்" <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்றால் அவர்களும் ஒத்துழைப்பார்கள், ஓத்துழைக்க வேண்டும். ஏன் தமிழில் பூசை நடத்தும் முறையை புலம்பெயர்ந்த நாடுகளில் கொண்டு வர முடியாது?

