09-11-2005, 02:04 AM
//<i><b>ஈழத்திலுள்ள நாலைந்து பார்ப்பான்களுக்கும் எங்களுக்கிடையிலான நல்லுறவைக் கருத்திற் கொண்டு ஒரு சமூகமாக பார்ப்பான்களும் அவர்களது தலைவர்களான சங்கராச்சாரி, சோ ராமசாமி, இந்து ராம் இன்னும் மற்றும் பல எண்ணற்ற பார்ப்பான்கள் ஈழத்தமிழருக்கும், தமிழீழ விடுதலைக்கும் செய்யும் துரோகத்தையும், தமிழீழ விடுதலை வீரர்களை அவர்களின் தியாகங்களைக் கொச்சைபடுத்தி இழிவு படுத்துவதையும், ஈழத் தமிழர்களுக்கு இப்படியான இணையத் தளங்களில் எடுத்துரைக்க முனையும் என்னைப் போன்றவர்களின் வாய்களை மூடி, செய்திகளை மூடி மறைக்க முயற்சி செய்பவர்களிடம் தான் ஈழத்தமிழர்கள் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். "இவையெல்லாம் உடன் பிறந்தே கொல்லும் நோய்"//</b></i>
மேற்குறிப்பிட்டவர்களின் வஞ்சகப் பரப்புரையைக் கண்டித்துப் பதிவுகள் போடுங்கள். அவர்களின் கூற்றுக்களைக் காட்டி அவர்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டுங்கள்.
அதைவிட்டுவிட்டு ஈழத்துப்பிராமணர்களையும் அந்த வகைக்குள் அடக்கி வாதிடுவது (அதுவும் மேம்போக்காக, எந்த ஆழந்த கருத்தோ ஆதாரமோ வாதமோ இல்லாமல்) சரியன்று.
இந்து ராம் போன்றவர்களைத் தோலுரித்துக் காட்டவென்று தனித்தளமே ஒருவரால் இயக்கப்டுகிறது. அதைப்போல அல்லது அதில் தவறவிடப்பட்டவற்றை நீங்களும் சொல்லி ஆவணப்படுத்தலாம்.
ஏதாவது பிரியோசினமாயிருக்கும்.
மேற்குறிப்பிட்டவர்களின் வஞ்சகப் பரப்புரையைக் கண்டித்துப் பதிவுகள் போடுங்கள். அவர்களின் கூற்றுக்களைக் காட்டி அவர்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டுங்கள்.
அதைவிட்டுவிட்டு ஈழத்துப்பிராமணர்களையும் அந்த வகைக்குள் அடக்கி வாதிடுவது (அதுவும் மேம்போக்காக, எந்த ஆழந்த கருத்தோ ஆதாரமோ வாதமோ இல்லாமல்) சரியன்று.
இந்து ராம் போன்றவர்களைத் தோலுரித்துக் காட்டவென்று தனித்தளமே ஒருவரால் இயக்கப்டுகிறது. அதைப்போல அல்லது அதில் தவறவிடப்பட்டவற்றை நீங்களும் சொல்லி ஆவணப்படுத்தலாம்.
ஏதாவது பிரியோசினமாயிருக்கும்.

