09-11-2005, 01:56 AM
யுனிகோட்டில் இன்னொரு பக்கத்தில் எழுதி அதை வெட்டி ஒட்டியிருந்தேன். அப்படி ஒட்டும்போது பெயர் என்று நானெழுதிய சொல் 3 இடத்திலும் தவாறாக வந்துள்ளது. இதைப் பரீட்சித்துப் பார்த்தபோதும் மீண்டும் தவறாகவே காட்டுகிறது. எனவே அப்பிழையைப் பொருட்படுத்த வேண்டாம். என் கணியில் யாழ்களத்துக்குரிய எழுத்துருமாற்றிப் பெட்டியில் தட்டச்சுவது கடினமாக உள்ளது. அதனாற்றான் வேறொரு செயலியில் தட்டச்சி வெட்டி ஒட்டினேன்.

