09-11-2005, 01:08 AM
<span style='color:red'><b>\"ஈழத்தில எத்தினை வீதமான ஐயர் பூசாரி... தெரியுமா உமக்கு.... அது அவர்களின் தொழில் உமக்கு பிடிக்காட்டில்.. அந்தக்கடையில சாமான் வாங்காதீர்... எல்லாப் பிராமணனும் ஒண்டு எண்டு விதண்டாவாதத்தை விட்டுட்டு நாட்டுக்கு பிரியோசனமாய் ஏதவது செய்யும்... நான் இதுவரை செய்தாச்சு... எனது உடலில 14 காயம் ஒரு கால் வளங்காது... கிட்டத்தட்ட 24 சண்டை .. எனது ஆட்டம் முடிஞ்சாச்சு... முடிஞ்சா நீரும் போய் செய்யும்... தமிழனைக் கூறு போடுவதை நிப்பாட்டும்...\"
நானும் இலங்கைத் தமிழன் தான் சும்மா இந்தப் பம்மாத்தெல்லாம் என்னிடம் விட வேண்டாம், பிராமணர்கள் அதிலும் தமிழ் நாட்டுப் பார்ப்பான்கள், தமிழுக்கும் தமிழருக்கும், புலிகளுக்கும் எதிரிகள் என்று நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. உம்முடைய மைத்துனி வீரவேங்கையின் பெயரைச் சொல்லும். உண்மையை அறியலாம். உம்முடைய மனவி பிராமணத்தியில்லை என்கிறீர், மைத்துனி பிராமணத்தி என்கிறீர். இலங்கையில் மனைவியின் தங்கையை மைத்துனி என்போம், மாமாவின் மகளை மச்சாள் என்போம். எங்கேயோ உதைக்கிறதே!!
நான் முன்பே சொன்னது போன்று இலங்கையிலுள் நாலைந்து நல்ல பார்ப்பான்களுக்கிடையில் எங்களுக்குள்ள நட்புக்காக, பார்ப்பான்கள் ஒரு சமூகமாக தமிழருக்கும், தமிழருக்கும் செய்த, செய்து கொண்டிருக்கின்ற துரோகங்களை மேல் நோக்காகப் பார்க்கக் கூடாது.
பிராமணர்கள் தமிழ்நாட்டிலும், எங்கள் மத்தியிலும் பல நூற்றாண்டுகளாக தமிழைப் பேசிக் கொண்டு தமிழரின் தயவிலும் நல்லெண்ணத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் அவர்கள் தாங்கள் தமிழரென்றோ, திராவிடரென்றோ ஏற்றுக் கொள்வதில்லை.
[b]என்னுடைய எதிர்ப்பெல்லாம் தமிழைப் பேசிக்கொண்டே தமிழினதும், தமிழனதும் முதுகில் குத்தும் பார்ப்பான்களுக்கே தவிர ஒரு சில உங்களைப் போன்றவர்களுக்காக அல்ல. நீங்கள் சொல்வதை முற்றாக நம்பாது விட்டாலும் கூட. ஈழத்தமிழன் என்ற முறையில், நீங்கள் சொன்னவற்றின் உண்மை, பொய்களை அறியும் பொறுப்பை நல்லூர்க்கந்தனின் காலடியில் காலடியில் போட்டு விட்டு ஒரு போராளியென்ற முறையில் உமக்குத் தலை வணங்குகிறேன்.</b>
எங்களில் பலருக்கும் நல்ல சிங்கள நண்பர்கள் உள்ளார்கள். 1983 கலவரத்தின் போது கூட எத்தனையோ சிங்களவர் தமிழர்களைப் பாதுகாத்தார்கள். அந்த ஒரு சில சிங்களவருக்காக நாங்கள், சிங்களவர்கள் இனவாதிகளல்ல என்று வாதாடுவதில்லை. இதைத் தான் கதிர்காமரும் செய்தார். தன்னுடைய தனிப்பட்ட சிங்கள் நட்புக்காக முழுத் தமிழினத்தையும் காட்டிக் கொடுத்தார். ஒரு சில சிங்கள நண்பர்களுக்காக, முழு பெளத்த சிங்கள இனவாதத்தையும் மூடி மறைத்து , சிங்களவரை மிகவும் சிறந்த ஜனநாயகவாதிகளாக உலகுக்குக் காட்டினார்.<b> இதே போன்று உங்களைப் போன்று ஒரு சிலருக்காக முழுப்பார்ப்பானர்களின் தமிழெதிர்ப்பையும், தமிழருக்குச் செய்யும் துரோகங்களையும், தட்டிக் கழிக்கவோ, மூடி மறைக்கவோ நான் தயாராக இல்லை.</b>
நானும் இந்தியாவின் பார்ப்பான்களிடம் பழகும் வரை எல்லாப் பிராமணர்களையும் தமிழர்களையும் எங்களில் ஒருவராகத் தான் நினைத்திருந்தேன். அவர்களின் எண்ணத்தை அறிந்த பின்பு தான் எனக்கு, ஈழத்துப் பார்ப்பான்களுக்குத் தமிழருக்கு மேலுள்ள எண்ணக்கருத்தை அறிய விளைந்தேன். இந்தியாவிலுள்ள பார்ப்பான்களும், இலங்கைப் பார்ப்பான்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்ற என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் இன்னும் ஏற்படவில்லை.
வெள்ளைத்தோலில் ஆசையுள்ள(white skin craze) இங்கேயுள்ள பல இளம் ஈழத் தமிழர்கள்( எனக்குமொன்றும் வயதாகிவிடவில்லை), பிராமண நடிக, நடிகைகளில் உள்ள மோகத்ததால் நான் பிராமணரை எதிர்ப்பதையும், அவர்கள் தமிழர் என்று தங்களைக் கருதுவதில்லையென்பதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களின் சினிமா மோகம் கண்களை மறைக்கிறது.
என்னுடைய அனுபவத்தில் இணையத்தளங்கள் எல்லாம் தமிழெதிரி (anti Tamil) பார்ப்பான்களால் நிரம்பி வழிகிறது. அவர்கள் எல்லாத் தளங்களிலும் ஈழத்தமிழரைக் கேலி பண்ணித் தங்கள் தமிழ் வெறுப்பைக் காட்டத் தயங்குவதில்லை. அவர்கள் தங்களின் பார்ப்பன சமுதாயத்தில் மிகவும் அக்கறை, இங்கு நான் அவர்களின் முகமூடியைக் கிழிப்பதால் இங்கு வந்தும், இப்படியான செய்திகளை எழுதி, தங்களை நல்லவர்களாகக் காட்டி, என்னையும் மற்றத் தமிழர்களையும் பிரிப்பார்கள் அல்லது வெள்ளாள எதிர்ப்பைக் கிளப்பி ஈழத்தமிழர்கலைப் பிரிப்பார்கள். என்னுடைய சொந்த அனுபவத்தில் பார்ப்பான்கள் இதைச் செய்ததுண்டு. போர் முடிந்து விட்டது ஆனால் பிரச்சாரப் போர் இன்னும் இணையத் தளங்களிலெல்லாம் நடந்து கொண்டு தானிருக்கிறது. நீரும் அந்தப் பார்ப்பான்களில் ஒருவர் தான் என்பது என்னுடைய சந்தேகம். பிரித்தாள்வதில் பார்ப்பான்களை வெல்ல யராலும் முடியாது. RAW வை விடச் சிறந்தவர்கள்.
<b>\"அண்ணை அவர் திறந்த மனத்தோடை கருத்தாட வந்தால் தான் மற்றவரின் கருத்துக்களையும் உள்வாங்கிற பக்குவம் இருக்கும். அவர் செய்யிறது விதண்டவாதம். ஏதே ஒரு முடிவேட வந்திருக்கிறார் ஆசை தீர ஏழுதட்டும். இது வரை எழுதினது அவருடைய சுயருபத்தை காட்டிட்டுது.\"</b>
ஐயா குறுக்காலபோவான்.
நான் திறந்த மனத்தோடு, திடமான மனத்தோடும் இங்கு வந்திருக்கிறேன். எந்தக்கருத்தையும் கேட்டு அதற்கு என்னுடைய கருத்தைத் தெரிவிக்கும் மனப்பக்குவம் எனக்குண்டு. சும்மா அவசரப்பட்டு மற்றவர்களைப் பற்றித் தீர்ப்பெழுதுவது அறியாமையின் முதல் அறிகுறியென்பதை அறிந்து கொள்ளும்.
</span>
நானும் இலங்கைத் தமிழன் தான் சும்மா இந்தப் பம்மாத்தெல்லாம் என்னிடம் விட வேண்டாம், பிராமணர்கள் அதிலும் தமிழ் நாட்டுப் பார்ப்பான்கள், தமிழுக்கும் தமிழருக்கும், புலிகளுக்கும் எதிரிகள் என்று நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. உம்முடைய மைத்துனி வீரவேங்கையின் பெயரைச் சொல்லும். உண்மையை அறியலாம். உம்முடைய மனவி பிராமணத்தியில்லை என்கிறீர், மைத்துனி பிராமணத்தி என்கிறீர். இலங்கையில் மனைவியின் தங்கையை மைத்துனி என்போம், மாமாவின் மகளை மச்சாள் என்போம். எங்கேயோ உதைக்கிறதே!!
நான் முன்பே சொன்னது போன்று இலங்கையிலுள் நாலைந்து நல்ல பார்ப்பான்களுக்கிடையில் எங்களுக்குள்ள நட்புக்காக, பார்ப்பான்கள் ஒரு சமூகமாக தமிழருக்கும், தமிழருக்கும் செய்த, செய்து கொண்டிருக்கின்ற துரோகங்களை மேல் நோக்காகப் பார்க்கக் கூடாது.
பிராமணர்கள் தமிழ்நாட்டிலும், எங்கள் மத்தியிலும் பல நூற்றாண்டுகளாக தமிழைப் பேசிக் கொண்டு தமிழரின் தயவிலும் நல்லெண்ணத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் அவர்கள் தாங்கள் தமிழரென்றோ, திராவிடரென்றோ ஏற்றுக் கொள்வதில்லை.
[b]என்னுடைய எதிர்ப்பெல்லாம் தமிழைப் பேசிக்கொண்டே தமிழினதும், தமிழனதும் முதுகில் குத்தும் பார்ப்பான்களுக்கே தவிர ஒரு சில உங்களைப் போன்றவர்களுக்காக அல்ல. நீங்கள் சொல்வதை முற்றாக நம்பாது விட்டாலும் கூட. ஈழத்தமிழன் என்ற முறையில், நீங்கள் சொன்னவற்றின் உண்மை, பொய்களை அறியும் பொறுப்பை நல்லூர்க்கந்தனின் காலடியில் காலடியில் போட்டு விட்டு ஒரு போராளியென்ற முறையில் உமக்குத் தலை வணங்குகிறேன்.</b>
எங்களில் பலருக்கும் நல்ல சிங்கள நண்பர்கள் உள்ளார்கள். 1983 கலவரத்தின் போது கூட எத்தனையோ சிங்களவர் தமிழர்களைப் பாதுகாத்தார்கள். அந்த ஒரு சில சிங்களவருக்காக நாங்கள், சிங்களவர்கள் இனவாதிகளல்ல என்று வாதாடுவதில்லை. இதைத் தான் கதிர்காமரும் செய்தார். தன்னுடைய தனிப்பட்ட சிங்கள் நட்புக்காக முழுத் தமிழினத்தையும் காட்டிக் கொடுத்தார். ஒரு சில சிங்கள நண்பர்களுக்காக, முழு பெளத்த சிங்கள இனவாதத்தையும் மூடி மறைத்து , சிங்களவரை மிகவும் சிறந்த ஜனநாயகவாதிகளாக உலகுக்குக் காட்டினார்.<b> இதே போன்று உங்களைப் போன்று ஒரு சிலருக்காக முழுப்பார்ப்பானர்களின் தமிழெதிர்ப்பையும், தமிழருக்குச் செய்யும் துரோகங்களையும், தட்டிக் கழிக்கவோ, மூடி மறைக்கவோ நான் தயாராக இல்லை.</b>
நானும் இந்தியாவின் பார்ப்பான்களிடம் பழகும் வரை எல்லாப் பிராமணர்களையும் தமிழர்களையும் எங்களில் ஒருவராகத் தான் நினைத்திருந்தேன். அவர்களின் எண்ணத்தை அறிந்த பின்பு தான் எனக்கு, ஈழத்துப் பார்ப்பான்களுக்குத் தமிழருக்கு மேலுள்ள எண்ணக்கருத்தை அறிய விளைந்தேன். இந்தியாவிலுள்ள பார்ப்பான்களும், இலங்கைப் பார்ப்பான்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்ற என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் இன்னும் ஏற்படவில்லை.
வெள்ளைத்தோலில் ஆசையுள்ள(white skin craze) இங்கேயுள்ள பல இளம் ஈழத் தமிழர்கள்( எனக்குமொன்றும் வயதாகிவிடவில்லை), பிராமண நடிக, நடிகைகளில் உள்ள மோகத்ததால் நான் பிராமணரை எதிர்ப்பதையும், அவர்கள் தமிழர் என்று தங்களைக் கருதுவதில்லையென்பதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களின் சினிமா மோகம் கண்களை மறைக்கிறது.
என்னுடைய அனுபவத்தில் இணையத்தளங்கள் எல்லாம் தமிழெதிரி (anti Tamil) பார்ப்பான்களால் நிரம்பி வழிகிறது. அவர்கள் எல்லாத் தளங்களிலும் ஈழத்தமிழரைக் கேலி பண்ணித் தங்கள் தமிழ் வெறுப்பைக் காட்டத் தயங்குவதில்லை. அவர்கள் தங்களின் பார்ப்பன சமுதாயத்தில் மிகவும் அக்கறை, இங்கு நான் அவர்களின் முகமூடியைக் கிழிப்பதால் இங்கு வந்தும், இப்படியான செய்திகளை எழுதி, தங்களை நல்லவர்களாகக் காட்டி, என்னையும் மற்றத் தமிழர்களையும் பிரிப்பார்கள் அல்லது வெள்ளாள எதிர்ப்பைக் கிளப்பி ஈழத்தமிழர்கலைப் பிரிப்பார்கள். என்னுடைய சொந்த அனுபவத்தில் பார்ப்பான்கள் இதைச் செய்ததுண்டு. போர் முடிந்து விட்டது ஆனால் பிரச்சாரப் போர் இன்னும் இணையத் தளங்களிலெல்லாம் நடந்து கொண்டு தானிருக்கிறது. நீரும் அந்தப் பார்ப்பான்களில் ஒருவர் தான் என்பது என்னுடைய சந்தேகம். பிரித்தாள்வதில் பார்ப்பான்களை வெல்ல யராலும் முடியாது. RAW வை விடச் சிறந்தவர்கள்.
<b>\"அண்ணை அவர் திறந்த மனத்தோடை கருத்தாட வந்தால் தான் மற்றவரின் கருத்துக்களையும் உள்வாங்கிற பக்குவம் இருக்கும். அவர் செய்யிறது விதண்டவாதம். ஏதே ஒரு முடிவேட வந்திருக்கிறார் ஆசை தீர ஏழுதட்டும். இது வரை எழுதினது அவருடைய சுயருபத்தை காட்டிட்டுது.\"</b>
ஐயா குறுக்காலபோவான்.
நான் திறந்த மனத்தோடு, திடமான மனத்தோடும் இங்கு வந்திருக்கிறேன். எந்தக்கருத்தையும் கேட்டு அதற்கு என்னுடைய கருத்தைத் தெரிவிக்கும் மனப்பக்குவம் எனக்குண்டு. சும்மா அவசரப்பட்டு மற்றவர்களைப் பற்றித் தீர்ப்பெழுதுவது அறியாமையின் முதல் அறிகுறியென்பதை அறிந்து கொள்ளும்.
</span>

