09-10-2005, 10:56 PM
அண்ணை அவர் திறந்த மனத்தோடை கருத்தாட வந்தால் தான் மற்றவரின் கருத்துக்களையும் உள்வாங்கிற பக்குவம் இருக்கும்.
அவர் செய்யிறது விதண்டவாதம். ஏதே ஒரு முடிவேட வந்திருக்கிறார் ஆசை தீர ஏழுதட்டும். இது வரை எழுதினது அவருடைய சுயருhபத்தை காட்டிட்டுது.
அவர் செய்யிறது விதண்டவாதம். ஏதே ஒரு முடிவேட வந்திருக்கிறார் ஆசை தீர ஏழுதட்டும். இது வரை எழுதினது அவருடைய சுயருhபத்தை காட்டிட்டுது.

