09-10-2005, 10:37 PM
சீர்காளியை நான் சீண்டேல்லை. எங்கடை சமுதாயத்தில எந்தளவுக்கு வெட்கித்தலை குனியவைக்கக்கூடிய அறியாமை மதத்தின் பெயரால் புரையோடிக்கிடக்கிறது.
எமது அன்றாட வாழ்கையில் எம்மை நாமே ஏமாற்றும் எத்தைனையே நடைமுறைகள் பழக்கவழக்கங்களிலிருந்து தெளிவு தேவையாக உள்ளது, விளக்கம் விளிப்புணர்ச்சி அடைய வேண்டியுள்ளது.
அந்த இணைப்பு வேலை செய்யவில்லை.
எமது அன்றாட வாழ்கையில் எம்மை நாமே ஏமாற்றும் எத்தைனையே நடைமுறைகள் பழக்கவழக்கங்களிலிருந்து தெளிவு தேவையாக உள்ளது, விளக்கம் விளிப்புணர்ச்சி அடைய வேண்டியுள்ளது.
அந்த இணைப்பு வேலை செய்யவில்லை.

