09-10-2005, 06:30 PM
<b>"வருங்காலத்தில பிராமணருக்கு எதிராக உடல் ரீதியான தாக்குதல் நடைபெற்றால் அதுக்கு பிள்ளையார் சுளி போடப்பட்ட இடங்களில........... யாழ்களமும் இருக்கும்.... "
பார்ப்பான்களுக்காக இந்தளவு வக்காலத்து வாங்கும் 'தலா' இதுவரை நான் பார்ப்பான்களைப் பற்றிச் சொன்ன எதையும் மறுத்து தன்னுடைய பக்க நியாயங்களை முன் வைத்ததில்லை. நாம் தமிழர், தமிழையும், தமிழீழத்தையும் எதிர்க்கும், எங்களின் விடுதலைப் போராட்டத்தை இழிவு படுத்தும் பார்ப்பான்களைப் பற்றிக் கலந்துரையாடும் இந்தச் செய்தியை மூடி விட முயற்சி செய்யும் தலாவுக்கு ஜனநாயகத்திலோ அல்லது பேச்சுச் சுதந்திரத்திலோ நம்பிக்கையில்லை.
[b]ஈழத்மிழர்களின் வரலாற்றிலேயே, எங்களைத் தாக்காதவர்களை நாம் என்றுமே உடல் ரீதியாகவோ, உளரீதீயாகவோ தாக்கியதில்லை. ஈழத்தமிழன் என்றுமே வலியச் சண்டைக்குப் போனதுமில்லை, ஆனால் வந்த சண்டையை விடுவதுமில்லை.</b>
ஈழத்திலுள்ள நாலைந்து பார்ப்பான்களுக்கும் எங்களுக்கிடையிலான நல்லுறவைக் கருத்திற் கொண்டு ஒரு சமூகமாக பார்ப்பான்களும் அவர்களது தலைவர்களான சங்கராச்சாரி, சோ ராமசாமி, இந்து ராம் இன்னும் மற்றும் பல எண்ணற்ற பார்ப்பான்கள் ஈழத்தமிழருக்கும், தமிழீழ விடுதலைக்கும் செய்யும் துரோகத்தையும், தமிழீழ விடுதலை வீரர்களை அவர்களின் தியாகங்களைக் கொச்சைபடுத்தி இழிவு படுத்துவதையும், ஈழத் தமிழர்களுக்கு இப்படியான இணையத் தளங்களில் எடுத்துரைக்க முனையும் என்னைப் போன்றவர்களின் வாய்களை மூடி, செய்திகளை மூடி மறைக்க முயற்சி செய்பவர்களிடம் தான் ஈழத்தமிழர்கள் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். "இவையெல்லாம் உடன் பிறந்தே கொல்லும் நோய்"
பார்ப்பான்களுக்காக இந்தளவு வக்காலத்து வாங்கும் 'தலா' இதுவரை நான் பார்ப்பான்களைப் பற்றிச் சொன்ன எதையும் மறுத்து தன்னுடைய பக்க நியாயங்களை முன் வைத்ததில்லை. நாம் தமிழர், தமிழையும், தமிழீழத்தையும் எதிர்க்கும், எங்களின் விடுதலைப் போராட்டத்தை இழிவு படுத்தும் பார்ப்பான்களைப் பற்றிக் கலந்துரையாடும் இந்தச் செய்தியை மூடி விட முயற்சி செய்யும் தலாவுக்கு ஜனநாயகத்திலோ அல்லது பேச்சுச் சுதந்திரத்திலோ நம்பிக்கையில்லை.
[b]ஈழத்மிழர்களின் வரலாற்றிலேயே, எங்களைத் தாக்காதவர்களை நாம் என்றுமே உடல் ரீதியாகவோ, உளரீதீயாகவோ தாக்கியதில்லை. ஈழத்தமிழன் என்றுமே வலியச் சண்டைக்குப் போனதுமில்லை, ஆனால் வந்த சண்டையை விடுவதுமில்லை.</b>
ஈழத்திலுள்ள நாலைந்து பார்ப்பான்களுக்கும் எங்களுக்கிடையிலான நல்லுறவைக் கருத்திற் கொண்டு ஒரு சமூகமாக பார்ப்பான்களும் அவர்களது தலைவர்களான சங்கராச்சாரி, சோ ராமசாமி, இந்து ராம் இன்னும் மற்றும் பல எண்ணற்ற பார்ப்பான்கள் ஈழத்தமிழருக்கும், தமிழீழ விடுதலைக்கும் செய்யும் துரோகத்தையும், தமிழீழ விடுதலை வீரர்களை அவர்களின் தியாகங்களைக் கொச்சைபடுத்தி இழிவு படுத்துவதையும், ஈழத் தமிழர்களுக்கு இப்படியான இணையத் தளங்களில் எடுத்துரைக்க முனையும் என்னைப் போன்றவர்களின் வாய்களை மூடி, செய்திகளை மூடி மறைக்க முயற்சி செய்பவர்களிடம் தான் ஈழத்தமிழர்கள் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். "இவையெல்லாம் உடன் பிறந்தே கொல்லும் நோய்"

