09-10-2005, 11:43 AM
<b>"மடியில் கனமில்லாவிட்டால் வழியில் என்ன பயம்"</b> என்றொரு பழமொழியுண்டு. அதன் கருத்து எங்களிடம் மறைக்க ஒன்றுமில்லாவிட்டால் யாருக்கும் பயப்படத்தேவையில்லை என்பதாகும். இந்த தமிழ் இணையத் தளத்தில் தமிழருக்குச் சம்பந்தமான விடயத்தைத் தமிழருடன் கலந்துரையாடுவ்தில் என்ன பயம்.
தமிழருக்கிடயிலுள்ள களைகளை அகற்றுவதிலும், கூட இருந்து குழி பறிப்பவர்களை அடையாளம் காண்பதிலும், இன்று இத்தனை வீரவேங்கைகளின் இரத்தத்தை சிந்திய பின்பும் எங்களின் விடுதலைப் போராட்டம் அரைகுறையில் நிற்பதற்குக் காரணம், தமிழ்நாட்டிலுள்ள தமிழெதிரிப் பார்ப்பான்கள் தான், அவர்களைப் பற்றி ஈழத்தமிழர்களுக்கு எடுத்துரைக்க இந்த இணையத் தளம் உதவாது விட்டால் இருந்தென்ன பயன்.
சிலர் தங்களின் தமிழர் முதுகில் அவர்கள் குத்தும், குத்திய துரோகத்தனமும், வண்டவாளங்களும் வெளியே வந்து விடும் என்று பயப்படுகிறார்கலள் போலிருக்கிறது. ஈழத் தமிழர்களும் இளிச்ச வாயர்களாக, தமிழெதிரிகளும், பார்ப்பன ஆதரவு மூலகங்களும் இந்த ஈழத்தமிழர்களின் இணையத் தளத்தைக் தங்களுக்காதரவான் விடயங்களை மட்டும் விவாத்திகும் வண்ணம் கடத்திப் போக அனுமதிப்பார்களா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும்.
தமிழருக்கிடயிலுள்ள களைகளை அகற்றுவதிலும், கூட இருந்து குழி பறிப்பவர்களை அடையாளம் காண்பதிலும், இன்று இத்தனை வீரவேங்கைகளின் இரத்தத்தை சிந்திய பின்பும் எங்களின் விடுதலைப் போராட்டம் அரைகுறையில் நிற்பதற்குக் காரணம், தமிழ்நாட்டிலுள்ள தமிழெதிரிப் பார்ப்பான்கள் தான், அவர்களைப் பற்றி ஈழத்தமிழர்களுக்கு எடுத்துரைக்க இந்த இணையத் தளம் உதவாது விட்டால் இருந்தென்ன பயன்.
சிலர் தங்களின் தமிழர் முதுகில் அவர்கள் குத்தும், குத்திய துரோகத்தனமும், வண்டவாளங்களும் வெளியே வந்து விடும் என்று பயப்படுகிறார்கலள் போலிருக்கிறது. ஈழத் தமிழர்களும் இளிச்ச வாயர்களாக, தமிழெதிரிகளும், பார்ப்பன ஆதரவு மூலகங்களும் இந்த ஈழத்தமிழர்களின் இணையத் தளத்தைக் தங்களுக்காதரவான் விடயங்களை மட்டும் விவாத்திகும் வண்ணம் கடத்திப் போக அனுமதிப்பார்களா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும்.

