09-10-2005, 11:18 AM
Aruvi Wrote:[size=18]<b>களப்பொறுப்பளருக்குத் தாழ்மையான வேண்டுகோள்
தயவுசெய்து இதனை மூடிவிடவும்
( எனது தனிப்பட்ட வேண்டுகோள் )
சாதி என்பது நாம் ஒவ்வொருவரும் தாமாய் அறிந்து களையப்பட வேண்டியது. இதில் ஒரு சாதியை மற்றவர்கள் தாக்கிக் கதைப்பது தாம் சார்ந்த சாதியைப் பற்றிய அவர்களின் பெருமிதத்தையே மறைப்பொருளாகக் காட்டுகிறது. இவ்விடயம் அறியாது தாம் சாதியை வெறுப்பவர்கள் என்று தம்மைப்பற்றி பெருமைகொள்கிறாார்கள் சிலர்.
கமுதாயத்தில் ஒருமாற்றத்தை நாம் விரும்பினால் அதற்கு முன்மாதிரியாக நாமே இருக்கவேண்டும். "படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்" என்னும்படி இருக்கிறது இவர்கள் வாதம்.
எப்பவும் தேசியத்திற்கு விரோதமாகக் கருத்தெழுதுபவர்களெல்லாம் ஏதோ அவல் கிடைத்ததுபோல் வெறுவாயை மெல்லுகிறார்கள். அவர்கள் எம் போராட்டத்தை அறிந்தும் அறியாமலிருக்க முற்படுகிறார்கள்.
இவர்கள் தரங்குறைத்து நினைப்பவர்களைச் சேர்ந்தவரைத் தளபதியாகக் கொண்டு ஓர் மாபெரும் படையணியே இருப்பது இவர்கள் அறியவில்லைப்போரும்.
எப்போது தான் அறியாமை நீங்கி முழுமை பெறுவார்களோ???????? :evil: :roll:
[b]இது தான் எனது கருத்தும்...</b> பேசாமல் மூடிவிடுவதுதான் எல்லாருக்கும் நல்லது...
ஒரு இனத்தைத்(தொழில் செய்பவரை) தாள்த்தி தான் முன்னேற வேண்டும் எண்ட தேவை தமிழனுக்கு இல்லை.... தடைகள் களயப்பட்டு வாழ்வதுதான் வாழ்க்கை... அந்த வீரம் தமிழனுக்கு இருக்கு... மற்றயவரை தூற்றுவது எமக்கு இழுக்கு........
::

