09-10-2005, 10:54 AM
உங்களால் யாராலும் பிராமணர் தங்களைத் தமிழராகக் கருதுகிறார்கள் அல்லது எந்த ஒரு பிராமணத்தலைவராவது தங்களைத் தமிழராகவோ திராவிடராகவோ அடையாளப் படுத்தினார்கள் என்பதை நிரூபிக்க முடியவில்லை அதனால் பிராமணர்கள் தமிழர்களல்ல. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், ஏன் அவர்களின் தோற்றம் எங்களை விடச் சற்று வேறுபட்டிருப்பது எல்லாமே விவாதத்துக்குரிய விடயம். தமிழரல்லாதவர்களை, அல்லது தாங்கள் தமிழர் என்று சொல்லத் தயங்குபவர்களை நாம் எதற்காக தமிழராக ஏற்றுக் கொள்ள வேண்டும், தெல்லிப்பளைப் பிராமணனும், தில்லிப் பிராமணனும், நல்லூர்ப் பிராமணனும், நாமக்கல் பிராமணனும் கூட தேவையேற்பட்டால் பிராமணர் என்ற முறையில் இணைந்து கொள்வார்கள். நாளைக்கு தமிழீழத்தில் RAW வந்து இறங்கினால் இவர்கள் ஐந்தாம் படையாக இருக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.
<b>"சரி பிரீத்தி நீங்கள் சொல்பவை சரியெண்டால் ஏன் ஈழத்தில் சாதியத்தை ,பிராமணியத்தை அமுல் படுத்துபவர்கள் வேளாளர் என்பதை மறுக்கிறீர்கள்?"
நீங்கள் எல்லோரும் நான் ஏதோ நான் சாதியை அழித்தொழிக்கப் புறப்பட்ட மாதிரி நினைத்து, நான் சொல்ல வந்ததைத் திசை திருப்பி விட்டீர்கள். என்னுடைய கருத்தெல்லாம், எங்களுடைய தனிப்பட்ட பிராமண நண்பர்களும், நண்பிகளும் எப்படியிருந்தாலும், ஒரு குழுவாக, ஒரு சமூகமாக அவர்கள் தமிழருக்கும், தமிழுக்கும், தமிழீழத்துக்கும் எதிர்ப்பு.
நான் இலங்கையிலுள்ள நாலைந்து பிராமணரைப் பற்றிக் கதைக்க வரவில்லை. நான் முழுத் தமிழெதிரிப் பார்ப்பான்களையும் ஒன்றாக, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத் தான் பார்க்கிறேன், அவர்கள் இந்தியாவிலிருந்தாலென்ன, இலங்கையிலிருந்தாலென்ன? கனடாவிலுள்ள ஈழத்துப் பார்ப்பான்கள் தமிழர்களைச் சுரண்டிக் கொள்ளையடித்த காசைக் கொண்டு முதலின் காஞ்சிக்குத் தானே போகிறார்கள், வன்னிக்கல்லவே.
பிராமணியம் என்றால் என்ன தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் காட்டி அப்பாவி மக்களைச் சுரண்டுவது. பொய்யான சாத்திரங்களைஆதாரம் காட்டி பார்ப்பான்களுக்கொரு நீதி, சூத்திரன்களுக்கொருக்கொரு நீதியை அமுல் படுத்துவது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் வேளாளர் சாதிவெறியைக் காட்டினார்கள் என்று சொல்லலாம். ஆனால் இன்று அப்படியல்ல, பெரும்பான்மையான் வேளாளத் த்மிழர்களின் முழு ஆதரவுமில்லாமல் தமிழீழப் போராட்ட்ம் இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. ஈழப் போராட்ட்த்தின் தலமை வேளாளரிடம் இல்லை, இன்று அவர்களால் எதையும் அமுல் படுத்த மு டியாது.
[b]"இந்து சமயத்தை சைவ மாக்கச் சொல்கிறீர்கள்,இரண்டுக்கும் என்ன வேறு பாடு?இதனால் தமிழருக்கு என்ன நன்மை?சைவ சமயம் சாதியம் இல்லை என்கின்றதா?பிராமனர் ,சூத்திரர் இல்லை என்கின்றதா?புராணக் கதைகள் பொய் என்கின்றதா? நாம் ஏன் கோவில் செல்ல வேண்டும்?இந்துக் கடவுளர்கள் என்ன சாதி?கடவுளருக்குள்ளும் சாதியம் இல்லயோ?சூரரும்,முனியும் சிவபிரானுக்கு உறவோ?எதை தமிழ் படுத்தச் சொல்கிறீர்கள்? மூட நம்பிக்கை போக வேண்டும் என்றா உங்கள் விருப்பம் நிறை வேற ,இந்து சமயத்தை தமிழ் படுத்தி ,பிராமணரை இல்லாது ஒழித்தால் காணுமா?இந்து சமயத்தின் அடிப்படை எது? நீங்கள் சொல்லும் தீர்வு தான் எனக்கு புரியவில்லை,ஆனால் நீங்கள் சொல்லும் பிரச்சனை உண்மயானது என்பதை ஏற்கிறேன்.
நான் ஒன்றும் இந்து சமயத்தைத் தமிழாக்கச் சொல்லவில்லை தமிழரின் சைவசமயத்தைத் தமிழாக்குங்கள் என்கிறேன். தமிழரின் சைவசமயத்தில், வேதங்களுக்கோ ஆதி சங்கரரின் அத்வைதத்துக்கோ இடம் கிடையாது. நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும் கட்டி வளர்த்த தமிழரின் சைவசமயத்தில் அத்வைத பிராமணியத்துக்கு இடம் கிடையாது.
தமிழரின் சைவசமயம் என்று சொல்லும்போது, பார்ப்பான்கள் அறிமுகப் படுத்திய சைவ, வைணவப் பிரிவை நினைத்து விடாதீர்கள். வேங்கடமும், தென்குமரியும் தமிழரின் நாட்டின் எல்லைகள், வேங்கடத்தானும், மாயோனும், சேயோனும், கொற்றவையும், குறிஞ்சிக் குமரனும், அரனும், தமிழரின் கடவுளர்.
ஈழத்தமிழரின் சைவசமயம் தேவாரப்பாரம்பரியத்தில் வந்தது.[b] "அங்கமெலாம் அழுகொழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார் சடைக்கரந்தார்க்கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே"</b> என்று பாடிய திருநாவுக்கரசரின் வார்த்தைகளில் தான், தமிழரின் சமயத்தின் தாற்பரியம் தெரிகிறது.
இந்தச் சாதிப்பாகுபாடும், மனுதர்மமும் பிராமணரால் பலமாக அமுலாக்கப் ப்ட்டது. தமிழர்களின் சைவத்தின் அறுபத்து மூன்று நாயன்மார்களிலும், சாதிபாகுபாடில்லாமல் அரசர், அந்தணர் தொடக்கம், புலையர், குயவர், வேடர், வரையுள்ளார்கள். இது தான் தமிழரின் சைவசமயத்தின் அடிப்படை.
கவுணிய குலத்தில் பிறந்த ஞானசம்பந்தர் தன்னைச் செந்தமிழ்;வல்ல தமிழ்ஞானசம்பந்தன் என்று சொல்வதோடு நில்லாமல் தமிழ்மொழியை சங்கத் தமிழ், சங்கமலித் தமிழ் என வாய்க்கு வாய் போற்றிப் பாடியதோடு <b>தமிழ்மொழி வழிபாட்டை எதிர்த்த பிராமணர்களை 'செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்"
[b]ஞானசம்பந்தர் பிராமணனராக இருந்தும் அவர் தமிழைப் போற்றினார் வடமொழியை பின்தள்ளினார் என்ற வெறுப்பினால் பிற்கால நந்தன் போல் அவர் உயிரோடு கொளுத்தப்பட்டார். அந்தக் கொலையை மறைக்கவே சோதியில் கலந்தார் என எழுதி வைத்தார்கள்.</b>
திருஞானசம்பந்தர் பிறந்ததாகச் சொல்லப்படும் கவுணிய கோத்திரம் இன்று தமிழ்நாட்டிலோ அல்லது வேறெங்கிலுமோ இல்லை! இது அவரது சந்ததி பூண்டோடு அறுக்கப்பட்டதைக் காட்டுகிறது.
இன்று கூட ஞானசம்பந்தர் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை. ஞானசம்பந்தர் என்ற பெயரை ஆதியிற் சைவ வேளாளர்களாயிருந்து பிராமண ஆசாரங்களைக் கற்றொழுகிப் பிராமணர்களென்று தங்களைக் கூறிக்கொள்ளும் குருக்கள்மார்களுக்குள் மட்டும் ஞானசம்பந்தர் என்ற பெயர் வழங்கி வருகிறது.
திருஞானசம்பந்தரது பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை என்பது மட்டுமல்ல எஞ்சிய சமயகுரவர்களான திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பெயர்களையும் பிராமணர்கள் வைப்பதில்லை! இன்றுகூட இந்த சமய குரவர் நால்வரும் நீச பாஷையான தமிழில் தேவார திருவாசகம் பாடி இறைவனை வழிபட்டார்கள் என்பதற்காகப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
<b>"பிரீதி சொல்லுறது வேடிக்கயிலும் வேடிக்கயானது...... அதுவும் மற்றய சாதியை எல்லாம் விட்டுட்டம் பிராமணர் மட்டும் தான் வாழுகிறார்கள் எண்டு கவலைப் படுவது தெரியுது... பாரதி பாடினது சாதிகள் பாக்காதே எண்டு பிராமணனுக்கு மட்டும் தான் பிரீதிக்கு இல்லை என்பது போலிருக்கு......."
மற்ற சாதிகள் எல்லாம் அடித்துக் கொண்டாலும், தாங்கள் தமிழர் என்பதில் அவர்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. தாங்கள் தமிழரல்ல, ஆரியர்கள் என்று பார்ப்பான்கள் வாதாடி தங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட www.iyerheritage.com இலே பெருமையுடன் பறை சாற்றும் போது எதற்காக நான் அவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டும். பாரதி "சாதிகள் பார்க்காதே என்று மட்டும் பாடவில்லை. பாரதியார்[b] "பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே" </b> என்றும் பாடினார். தலாவுக்கு அது தெரியுமா?
<b>"பிராமணனைப் பாத்து கூனிக் குறுகி வணங்குற தங்கள் திருந்த மாட்டினமாம்... பிராமணன் திருந்த வேணுமாம்... கேக்கவே கேவலமாய் இருக்கு. ஒரு தமிழனின் பண்பு இதுதானா???... மற்றவரேயே குற்றம் சொல்லுற நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையா????
தலா முன்னுக்குப் பின் முரணாகப் பின்னுகிறார். அவர் முதலில் பார்ப்பான்களைச் சாதி பார்க்கக் கூடாதென்று பாரதியாரையும் துணைக்குக் கூட்டி வந்து கொண்டு சொன்ன போது, எதற்காக பார்ப்பான்களுக்கு சாதியடைப்படையில் நாங்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நான் கேட்ட கேள்வியை என்னிடமே திருப்பிப் போடுகிறார். [b]தலாவுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது.</b>
<b>["இப்ப ஈழப்பிரச்சினையில நீங்கள் சொல்லுறது... பௌத்த பேரினவாதம், சிங்கள பேரினவாதம்... எண்றுதானே.. அதிலும் பௌத்த பேரினவாதம் என்பது.. அடுத்த பெரும்பான்மை சமுகமான சைவர் களுக்கு எத்திரானது... இதில சைவ பிராமணருக்கு எதிரா ஒன்றும் நடக்கவில்லை... ஆனால் தமிழருக்கு எதிரானது மட்டும்தான் என்றா சொல்கிறீர்கள்....... பூசகர் இல்லாத பிராமணன் 1983 கலவரத்தில பூனூல் போட்டிருந்தான் என்பதற்காக அடித்துக் கொல்லப் பட்டான்... தெரியுமா..... ???? கொல்லும் சிங்களவனே எங்களுக்குள்ளை பிரிவு பார்பதில்லை... ஆனா தமிழன் எண்டு சொல்லிக்கொள்ளும் நீங்கள்தான் நன்றாக பார்க்கிறீர்கள்.."....
எனக்கும் பிரிவு பார்க்க விருப்பமில்லைத் தான், ஆனால் எந்தப் பார்ப்பான்களும் முன்வந்து நாங்கள் தமிழர் தான் அல்லது நாங்களும் திராவிடர்கள் தான் என்று சொல்ல மறுக்கிறார்களே. அதற்கு நான் என்ன செய்வது. 1983 கலவரத்தில் சிங்களவர், யாழ்ப்பாணத்து ஆடு நின்றாலும் வெட்டித் தானிருப்பார்கள். 9/11 ஐச் செய்தது அரேபியர் ஆனால், வெள்ளை இனவெறியர்களால் சீக்கியர்கள் கொல்லப்படவில்லையா. அது போலத் தான் இதுவும்.
[b]"இப்படியே மற்றயவரைத்தாக்கிப் பேசிக்கொண்டிருங்கள்.... உங்களுக்கு விடிவு கிட்டும்..... அதுக்கு மறைந்த நாட்டுப் பற்ராளர் வீரமணி ஐயர் போன்றோர் பாட்டு எழுதுவார்கள்... பாடிப் பரவசம் அடையுங்கள்."</b>
டொலரால் அடித்தீர்கள் என்றால் கனடாச் சின்னமணி ஐயர், உங்கட வீரமணி ஐயரை விழுங்கி விடுகிற மாதிரிப் பாட்டு எழுதித் தருவார், நீங்களும் பரவசமாக ஜால்ரா போடலாம்.
<b>"சரி பிரீத்தி நீங்கள் சொல்பவை சரியெண்டால் ஏன் ஈழத்தில் சாதியத்தை ,பிராமணியத்தை அமுல் படுத்துபவர்கள் வேளாளர் என்பதை மறுக்கிறீர்கள்?"
நீங்கள் எல்லோரும் நான் ஏதோ நான் சாதியை அழித்தொழிக்கப் புறப்பட்ட மாதிரி நினைத்து, நான் சொல்ல வந்ததைத் திசை திருப்பி விட்டீர்கள். என்னுடைய கருத்தெல்லாம், எங்களுடைய தனிப்பட்ட பிராமண நண்பர்களும், நண்பிகளும் எப்படியிருந்தாலும், ஒரு குழுவாக, ஒரு சமூகமாக அவர்கள் தமிழருக்கும், தமிழுக்கும், தமிழீழத்துக்கும் எதிர்ப்பு.
நான் இலங்கையிலுள்ள நாலைந்து பிராமணரைப் பற்றிக் கதைக்க வரவில்லை. நான் முழுத் தமிழெதிரிப் பார்ப்பான்களையும் ஒன்றாக, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகத் தான் பார்க்கிறேன், அவர்கள் இந்தியாவிலிருந்தாலென்ன, இலங்கையிலிருந்தாலென்ன? கனடாவிலுள்ள ஈழத்துப் பார்ப்பான்கள் தமிழர்களைச் சுரண்டிக் கொள்ளையடித்த காசைக் கொண்டு முதலின் காஞ்சிக்குத் தானே போகிறார்கள், வன்னிக்கல்லவே.
பிராமணியம் என்றால் என்ன தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் காட்டி அப்பாவி மக்களைச் சுரண்டுவது. பொய்யான சாத்திரங்களைஆதாரம் காட்டி பார்ப்பான்களுக்கொரு நீதி, சூத்திரன்களுக்கொருக்கொரு நீதியை அமுல் படுத்துவது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் வேளாளர் சாதிவெறியைக் காட்டினார்கள் என்று சொல்லலாம். ஆனால் இன்று அப்படியல்ல, பெரும்பான்மையான் வேளாளத் த்மிழர்களின் முழு ஆதரவுமில்லாமல் தமிழீழப் போராட்ட்ம் இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. ஈழப் போராட்ட்த்தின் தலமை வேளாளரிடம் இல்லை, இன்று அவர்களால் எதையும் அமுல் படுத்த மு டியாது.
[b]"இந்து சமயத்தை சைவ மாக்கச் சொல்கிறீர்கள்,இரண்டுக்கும் என்ன வேறு பாடு?இதனால் தமிழருக்கு என்ன நன்மை?சைவ சமயம் சாதியம் இல்லை என்கின்றதா?பிராமனர் ,சூத்திரர் இல்லை என்கின்றதா?புராணக் கதைகள் பொய் என்கின்றதா? நாம் ஏன் கோவில் செல்ல வேண்டும்?இந்துக் கடவுளர்கள் என்ன சாதி?கடவுளருக்குள்ளும் சாதியம் இல்லயோ?சூரரும்,முனியும் சிவபிரானுக்கு உறவோ?எதை தமிழ் படுத்தச் சொல்கிறீர்கள்? மூட நம்பிக்கை போக வேண்டும் என்றா உங்கள் விருப்பம் நிறை வேற ,இந்து சமயத்தை தமிழ் படுத்தி ,பிராமணரை இல்லாது ஒழித்தால் காணுமா?இந்து சமயத்தின் அடிப்படை எது? நீங்கள் சொல்லும் தீர்வு தான் எனக்கு புரியவில்லை,ஆனால் நீங்கள் சொல்லும் பிரச்சனை உண்மயானது என்பதை ஏற்கிறேன்.
நான் ஒன்றும் இந்து சமயத்தைத் தமிழாக்கச் சொல்லவில்லை தமிழரின் சைவசமயத்தைத் தமிழாக்குங்கள் என்கிறேன். தமிழரின் சைவசமயத்தில், வேதங்களுக்கோ ஆதி சங்கரரின் அத்வைதத்துக்கோ இடம் கிடையாது. நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும் கட்டி வளர்த்த தமிழரின் சைவசமயத்தில் அத்வைத பிராமணியத்துக்கு இடம் கிடையாது.
தமிழரின் சைவசமயம் என்று சொல்லும்போது, பார்ப்பான்கள் அறிமுகப் படுத்திய சைவ, வைணவப் பிரிவை நினைத்து விடாதீர்கள். வேங்கடமும், தென்குமரியும் தமிழரின் நாட்டின் எல்லைகள், வேங்கடத்தானும், மாயோனும், சேயோனும், கொற்றவையும், குறிஞ்சிக் குமரனும், அரனும், தமிழரின் கடவுளர்.
ஈழத்தமிழரின் சைவசமயம் தேவாரப்பாரம்பரியத்தில் வந்தது.[b] "அங்கமெலாம் அழுகொழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார் சடைக்கரந்தார்க்கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே"</b> என்று பாடிய திருநாவுக்கரசரின் வார்த்தைகளில் தான், தமிழரின் சமயத்தின் தாற்பரியம் தெரிகிறது.
இந்தச் சாதிப்பாகுபாடும், மனுதர்மமும் பிராமணரால் பலமாக அமுலாக்கப் ப்ட்டது. தமிழர்களின் சைவத்தின் அறுபத்து மூன்று நாயன்மார்களிலும், சாதிபாகுபாடில்லாமல் அரசர், அந்தணர் தொடக்கம், புலையர், குயவர், வேடர், வரையுள்ளார்கள். இது தான் தமிழரின் சைவசமயத்தின் அடிப்படை.
கவுணிய குலத்தில் பிறந்த ஞானசம்பந்தர் தன்னைச் செந்தமிழ்;வல்ல தமிழ்ஞானசம்பந்தன் என்று சொல்வதோடு நில்லாமல் தமிழ்மொழியை சங்கத் தமிழ், சங்கமலித் தமிழ் என வாய்க்கு வாய் போற்றிப் பாடியதோடு <b>தமிழ்மொழி வழிபாட்டை எதிர்த்த பிராமணர்களை 'செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்"
[b]ஞானசம்பந்தர் பிராமணனராக இருந்தும் அவர் தமிழைப் போற்றினார் வடமொழியை பின்தள்ளினார் என்ற வெறுப்பினால் பிற்கால நந்தன் போல் அவர் உயிரோடு கொளுத்தப்பட்டார். அந்தக் கொலையை மறைக்கவே சோதியில் கலந்தார் என எழுதி வைத்தார்கள்.</b>
திருஞானசம்பந்தர் பிறந்ததாகச் சொல்லப்படும் கவுணிய கோத்திரம் இன்று தமிழ்நாட்டிலோ அல்லது வேறெங்கிலுமோ இல்லை! இது அவரது சந்ததி பூண்டோடு அறுக்கப்பட்டதைக் காட்டுகிறது.
இன்று கூட ஞானசம்பந்தர் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை. ஞானசம்பந்தர் என்ற பெயரை ஆதியிற் சைவ வேளாளர்களாயிருந்து பிராமண ஆசாரங்களைக் கற்றொழுகிப் பிராமணர்களென்று தங்களைக் கூறிக்கொள்ளும் குருக்கள்மார்களுக்குள் மட்டும் ஞானசம்பந்தர் என்ற பெயர் வழங்கி வருகிறது.
திருஞானசம்பந்தரது பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிராமணனும் வைப்பதில்லை என்பது மட்டுமல்ல எஞ்சிய சமயகுரவர்களான திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் பெயர்களையும் பிராமணர்கள் வைப்பதில்லை! இன்றுகூட இந்த சமய குரவர் நால்வரும் நீச பாஷையான தமிழில் தேவார திருவாசகம் பாடி இறைவனை வழிபட்டார்கள் என்பதற்காகப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
<b>"பிரீதி சொல்லுறது வேடிக்கயிலும் வேடிக்கயானது...... அதுவும் மற்றய சாதியை எல்லாம் விட்டுட்டம் பிராமணர் மட்டும் தான் வாழுகிறார்கள் எண்டு கவலைப் படுவது தெரியுது... பாரதி பாடினது சாதிகள் பாக்காதே எண்டு பிராமணனுக்கு மட்டும் தான் பிரீதிக்கு இல்லை என்பது போலிருக்கு......."
மற்ற சாதிகள் எல்லாம் அடித்துக் கொண்டாலும், தாங்கள் தமிழர் என்பதில் அவர்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. தாங்கள் தமிழரல்ல, ஆரியர்கள் என்று பார்ப்பான்கள் வாதாடி தங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட www.iyerheritage.com இலே பெருமையுடன் பறை சாற்றும் போது எதற்காக நான் அவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டும். பாரதி "சாதிகள் பார்க்காதே என்று மட்டும் பாடவில்லை. பாரதியார்[b] "பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே" </b> என்றும் பாடினார். தலாவுக்கு அது தெரியுமா?
<b>"பிராமணனைப் பாத்து கூனிக் குறுகி வணங்குற தங்கள் திருந்த மாட்டினமாம்... பிராமணன் திருந்த வேணுமாம்... கேக்கவே கேவலமாய் இருக்கு. ஒரு தமிழனின் பண்பு இதுதானா???... மற்றவரேயே குற்றம் சொல்லுற நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையா????
தலா முன்னுக்குப் பின் முரணாகப் பின்னுகிறார். அவர் முதலில் பார்ப்பான்களைச் சாதி பார்க்கக் கூடாதென்று பாரதியாரையும் துணைக்குக் கூட்டி வந்து கொண்டு சொன்ன போது, எதற்காக பார்ப்பான்களுக்கு சாதியடைப்படையில் நாங்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நான் கேட்ட கேள்வியை என்னிடமே திருப்பிப் போடுகிறார். [b]தலாவுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது.</b>
<b>["இப்ப ஈழப்பிரச்சினையில நீங்கள் சொல்லுறது... பௌத்த பேரினவாதம், சிங்கள பேரினவாதம்... எண்றுதானே.. அதிலும் பௌத்த பேரினவாதம் என்பது.. அடுத்த பெரும்பான்மை சமுகமான சைவர் களுக்கு எத்திரானது... இதில சைவ பிராமணருக்கு எதிரா ஒன்றும் நடக்கவில்லை... ஆனால் தமிழருக்கு எதிரானது மட்டும்தான் என்றா சொல்கிறீர்கள்....... பூசகர் இல்லாத பிராமணன் 1983 கலவரத்தில பூனூல் போட்டிருந்தான் என்பதற்காக அடித்துக் கொல்லப் பட்டான்... தெரியுமா..... ???? கொல்லும் சிங்களவனே எங்களுக்குள்ளை பிரிவு பார்பதில்லை... ஆனா தமிழன் எண்டு சொல்லிக்கொள்ளும் நீங்கள்தான் நன்றாக பார்க்கிறீர்கள்.."....
எனக்கும் பிரிவு பார்க்க விருப்பமில்லைத் தான், ஆனால் எந்தப் பார்ப்பான்களும் முன்வந்து நாங்கள் தமிழர் தான் அல்லது நாங்களும் திராவிடர்கள் தான் என்று சொல்ல மறுக்கிறார்களே. அதற்கு நான் என்ன செய்வது. 1983 கலவரத்தில் சிங்களவர், யாழ்ப்பாணத்து ஆடு நின்றாலும் வெட்டித் தானிருப்பார்கள். 9/11 ஐச் செய்தது அரேபியர் ஆனால், வெள்ளை இனவெறியர்களால் சீக்கியர்கள் கொல்லப்படவில்லையா. அது போலத் தான் இதுவும்.
[b]"இப்படியே மற்றயவரைத்தாக்கிப் பேசிக்கொண்டிருங்கள்.... உங்களுக்கு விடிவு கிட்டும்..... அதுக்கு மறைந்த நாட்டுப் பற்ராளர் வீரமணி ஐயர் போன்றோர் பாட்டு எழுதுவார்கள்... பாடிப் பரவசம் அடையுங்கள்."</b>
டொலரால் அடித்தீர்கள் என்றால் கனடாச் சின்னமணி ஐயர், உங்கட வீரமணி ஐயரை விழுங்கி விடுகிற மாதிரிப் பாட்டு எழுதித் தருவார், நீங்களும் பரவசமாக ஜால்ரா போடலாம்.

