09-10-2005, 10:49 AM
நேற்று வினித் எழுதிய இச்செய்தி தொடர்பாக பிரபல உண்டியலானும், புது மாற்றுக்கருத்தாளருமாகிய ஜெயதேவன் ஒரு முக்கியமான "சிங்களப் பெண்கள்" சம்பந்தப்படுத்தி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். அதை இராவணன் உடனேயே கத்தரி போட்டு விட்டார்! இத்தகவல் யாழ் களத்தில் கத்தரிக்கப்பட்ட சிறு நிமிடங்களிலேயே, தமிழீழ தொலைக்காட்சியின் நேற்றையான் ஒளிபரப்பில் பிரபல பதிப்பாளர் "மறவன்புலவு" சச்சிதானந்தத்தின் பேட்டியை ஒலிபரப்பினார்கள்......
...... அதில் அவர் மிகத்தெளிவாக வரலாற்றில் சிங்களவர்கள் எவ்வாறு பெண்களைப் பாவித்து தமிழர்களின் சரித்திரத்தை மாற்றினார்கள் என்பதை மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.
1) பிரித்தானியர்களின் ஆட்சி இறுதிக்காலத்தில், இலங்கையின் அரசியல் யாப்பை எழுத அனுப்பப்பட்ட "சொல்பரி ஆணைக்குழுவின்" தலைவர் சோல்பரிப் பிரபுவின் பலவீனம் பெண்கள்!!! அதை சரியாகப் பாவித்த சிங்களவர்கள் "சோல்பரி யாப்பையையே" சிங்களவர்களுக்காதரவாக எழுதியன் மூலம் தமிழர்களின் இண்றைய அரசியல் சூனியத்துக்கு முதல் வித்திட்டார்கள்!
2) ராஜீவ் காந்தியினால் தூதுவராக இலங்கைக்கு அனுப்பப்பட்ட "பண்டாரியின்" பலவீனமும் அதே பெண்களே!! கொட்டேல் கலதாரி/தாஜ்சமுத்திராவில் சிங்களவர்களினால் கொடுக்கப்பட்ட "கோமேதகங்களாள்" சொர்க்கத்தைக் கண்ட பண்டாரியினால் திம்புப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது மட்டுமல்லாமல் ராஜீவ் காந்தியையே இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றக் காரணமாகவிருந்தார்!
...... இன்றும் அதே சிங்கள விபச்சாரிகள்தான் கருணாவானாலும், ஆனந்த சங்கரியானாலும், டக்லஸ்ஸானாலும்!!! இந்த வலையில் ஆனந்த சங்கரி விழுந்தது ஆச்சரியப் படுவற்கில்லை!! ஏற்கனவே கொக்கு சிறிய மீனை தேடித்தேடி அலைந்திருந்துதான் பிடித்தது! ஆனால் இப்பவோ கொக்கு நிற்கும், போகும், வருமிடமெல்லாம் ருசியான மீன்கள்!!!
...... அதில் அவர் மிகத்தெளிவாக வரலாற்றில் சிங்களவர்கள் எவ்வாறு பெண்களைப் பாவித்து தமிழர்களின் சரித்திரத்தை மாற்றினார்கள் என்பதை மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.
1) பிரித்தானியர்களின் ஆட்சி இறுதிக்காலத்தில், இலங்கையின் அரசியல் யாப்பை எழுத அனுப்பப்பட்ட "சொல்பரி ஆணைக்குழுவின்" தலைவர் சோல்பரிப் பிரபுவின் பலவீனம் பெண்கள்!!! அதை சரியாகப் பாவித்த சிங்களவர்கள் "சோல்பரி யாப்பையையே" சிங்களவர்களுக்காதரவாக எழுதியன் மூலம் தமிழர்களின் இண்றைய அரசியல் சூனியத்துக்கு முதல் வித்திட்டார்கள்!
2) ராஜீவ் காந்தியினால் தூதுவராக இலங்கைக்கு அனுப்பப்பட்ட "பண்டாரியின்" பலவீனமும் அதே பெண்களே!! கொட்டேல் கலதாரி/தாஜ்சமுத்திராவில் சிங்களவர்களினால் கொடுக்கப்பட்ட "கோமேதகங்களாள்" சொர்க்கத்தைக் கண்ட பண்டாரியினால் திம்புப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது மட்டுமல்லாமல் ராஜீவ் காந்தியையே இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றக் காரணமாகவிருந்தார்!
...... இன்றும் அதே சிங்கள விபச்சாரிகள்தான் கருணாவானாலும், ஆனந்த சங்கரியானாலும், டக்லஸ்ஸானாலும்!!! இந்த வலையில் ஆனந்த சங்கரி விழுந்தது ஆச்சரியப் படுவற்கில்லை!! ஏற்கனவே கொக்கு சிறிய மீனை தேடித்தேடி அலைந்திருந்துதான் பிடித்தது! ஆனால் இப்பவோ கொக்கு நிற்கும், போகும், வருமிடமெல்லாம் ருசியான மீன்கள்!!!
" "

