09-10-2005, 08:26 AM
ஆமாம் முகத்தார் அண்ணை நீங்கள் சொல்வதுபோல் மறுமணம் தேடும் போது இப்படியான பிரச்சனைகள் உண்டு! அதற்கான காரணங்கள் பல சொல்கிறார்கள்! இதில இரண்டு பேருக்குமே பிள்ளைகள் இருந்தால் சற்று யோசிக்கவேண்டும்தான் ஏனெனில் ஒருவரின் பிள்ளை தவறுசெய்யும்போது மற்றவர் அடிக்கும்போதுதான் பிரச்சினைகள் ஆரம்பமாகும் என்னஇருந்தாலும் மாற்றாந்தாய்தானே என்றஎண்ணம் வந்து குடும்பத்தில் பிரச்சினைகள் உண்டாகும் என்ற எதிர்காலபயம்தான் மறுமணத்தில் முக்கிய பிரச்சினையாகஉள்ளது! இருவருக்குமே பிள்ளைகள இல்லையென்றால் பெரிதாக பிரச்சினைக்கு இடமில்லை.
நானும் பத்திரிகையொன்றில் வாசித்ததாக ஞாபகம் சுனாமியால் தமது துனைகளை இழந்தவர்களில் சிலர்மட்டுமே(பிள்ளைகள் இல்லாத இளவயதினர்) முகாம்களிலேயே மறுமணத்திற்கு ஓப்புக்கொண்டுள்ளதை. என்னதான் சொன்னாலும் நாட்டில் அதுவும் கரையோரகிராமங்களில் உள்ளபெண்கள் மறுமணம்செய்வதற்கு மிகவும் பின்நிறகிறார்கள்! மறுமணம் செய்தால் வரும்கணவன்மார்கள் பணத்துக்காகத்தான் கட்டுவார்கள் பின்பு எதற்கு எடுத்தாலும் இன்னும் அவன் நினைப்போ என்று கேட்டு திட்டித்திட்டியே வாழ்க்கை நடத்துவார்கள் அதைவிட பேசாமல் இருக்கலாம் என்பார்கள்.
ஒருசிலர் மட்டுமே மனைவிஇறந்ததையிட்டு சந்தோசப்படலாம்!
அப்படியானவர்கள் இறந்தமனைவிக்குநல்லகணவனாக இருந்திருக்கமுடியதாது!
நானும் பத்திரிகையொன்றில் வாசித்ததாக ஞாபகம் சுனாமியால் தமது துனைகளை இழந்தவர்களில் சிலர்மட்டுமே(பிள்ளைகள் இல்லாத இளவயதினர்) முகாம்களிலேயே மறுமணத்திற்கு ஓப்புக்கொண்டுள்ளதை. என்னதான் சொன்னாலும் நாட்டில் அதுவும் கரையோரகிராமங்களில் உள்ளபெண்கள் மறுமணம்செய்வதற்கு மிகவும் பின்நிறகிறார்கள்! மறுமணம் செய்தால் வரும்கணவன்மார்கள் பணத்துக்காகத்தான் கட்டுவார்கள் பின்பு எதற்கு எடுத்தாலும் இன்னும் அவன் நினைப்போ என்று கேட்டு திட்டித்திட்டியே வாழ்க்கை நடத்துவார்கள் அதைவிட பேசாமல் இருக்கலாம் என்பார்கள்.
ஒருசிலர் மட்டுமே மனைவிஇறந்ததையிட்டு சந்தோசப்படலாம்!
அப்படியானவர்கள் இறந்தமனைவிக்குநல்லகணவனாக இருந்திருக்கமுடியதாது!
!:lol::lol::lol:

