09-10-2005, 07:57 AM
பிரீதி சொல்லுறது வேடிக்கயிலும் வேடிக்கயானது...... அதுவும் மற்றய சாதியை எல்லாம் விட்டுட்டம் பிராமணர் மட்டும் தான் வாழுகிறார்கள் எண்டு கவலைப் படுவது தெரியுது... பாரதி பாடினது சாதிகள் பாக்காதே எண்டு பிராமணனுக்கு மட்டும் தான் பிரீதிக்கு இல்லை என்பது போலிருக்கு.......
பிராமணனைப் பாத்து கூனிக் குறுகி வணங்குற தங்கள் திருந்த மாட்டினமாம்... பிராமணன் திருந்த வேணுமாம்... கேக்கவே கேவலமாய் இருக்கு. ஒரு தமிழனின் பண்பு இதுதானா???...
மற்றவரேயே குற்றம் சொல்லுற நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையா????
இப்ப ஈழப்பிரச்சினையில நீங்கள் சொல்லுறது... பௌத்த பேரினவாதம், சிங்கள பேரினவாதம்... எண்றுதானே.. அதிலும் <b>பௌத்த பேரினவாதம்</b> என்பது.. அடுத்த பெரும்பான்மை சமுகமான சைவர் களுக்கு எத்திரானது... இதில சைவ பிராமணருக்கு எதிரா ஒன்றும் நடக்கவில்லை... ஆனால் தமிழருக்கு எதிரானது மட்டும்தான் என்றா சொல்கிறீர்கள்.......
பூசகர் இல்லாத பிராமணன் 1983 கலவரத்தில பூனூல் போட்டிருந்தான் என்பதற்காக அடித்துக் கொல்லப் பட்டான்... தெரியுமா..... ????
கொல்லும் சிங்களவனே எங்களுக்குள்ளை பிரிவு பார்பதில்லை... ஆனா தமிழன் எண்டு சொல்லிக்கொள்ளும் நீங்கள்தான் நன்றாக பார்க்கிறீர்கள்......
இப்படியே மற்றயவரைத்தாக்கிப் பேசிக்கொண்டிருங்கள்.... உங்களுக்கு விடிவு கிட்டும்..... அதுக்கு மறைந்த நாட்டுப் பற்ராளர் வீரமணி ஐயர் போன்றோர் பாட்டு எழுதுவார்கள்... பாடிப் பரவசம் அடையுங்கள்......
இதுக்கு மேல எனது பொன்னான நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை..
பிராமணனைப் பாத்து கூனிக் குறுகி வணங்குற தங்கள் திருந்த மாட்டினமாம்... பிராமணன் திருந்த வேணுமாம்... கேக்கவே கேவலமாய் இருக்கு. ஒரு தமிழனின் பண்பு இதுதானா???...
மற்றவரேயே குற்றம் சொல்லுற நீங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லையா????
இப்ப ஈழப்பிரச்சினையில நீங்கள் சொல்லுறது... பௌத்த பேரினவாதம், சிங்கள பேரினவாதம்... எண்றுதானே.. அதிலும் <b>பௌத்த பேரினவாதம்</b> என்பது.. அடுத்த பெரும்பான்மை சமுகமான சைவர் களுக்கு எத்திரானது... இதில சைவ பிராமணருக்கு எதிரா ஒன்றும் நடக்கவில்லை... ஆனால் தமிழருக்கு எதிரானது மட்டும்தான் என்றா சொல்கிறீர்கள்.......
பூசகர் இல்லாத பிராமணன் 1983 கலவரத்தில பூனூல் போட்டிருந்தான் என்பதற்காக அடித்துக் கொல்லப் பட்டான்... தெரியுமா..... ????
கொல்லும் சிங்களவனே எங்களுக்குள்ளை பிரிவு பார்பதில்லை... ஆனா தமிழன் எண்டு சொல்லிக்கொள்ளும் நீங்கள்தான் நன்றாக பார்க்கிறீர்கள்......
இப்படியே மற்றயவரைத்தாக்கிப் பேசிக்கொண்டிருங்கள்.... உங்களுக்கு விடிவு கிட்டும்..... அதுக்கு மறைந்த நாட்டுப் பற்ராளர் வீரமணி ஐயர் போன்றோர் பாட்டு எழுதுவார்கள்... பாடிப் பரவசம் அடையுங்கள்......
இதுக்கு மேல எனது பொன்னான நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை..
::

