09-10-2005, 07:24 AM
Quote:''மனைவி இறந்துவிட்டாள் என சந்தோசப்படுவன் ஒரு மனைவிக்கு சிறந்தகணவனாக இருந்திருக்கமுடியாது''
தம்பி நான் ஒரு கட்டுரை வாசிச்சன் அதிலை இந்த சுனாமிலை வாழ்க்கைத்துணையை இழந்தவர்களில் மறுமணம் புரிவதற்கு பெண்கள் தயக்கம் காட்டுகிறார்கள் காரணம் அவர்களால் பழைய வாழ்க்கையை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாமல் இருக்கிறது ஆனா இந்த ஆம்பிளையள் (எல்லோரும் அல்ல) பிள்ளைகளுக்கு ஒரு அம்மா தேவையென மறுமணத்துக்கு ரெடியாகிவிட்டார்கள் சரி கட்டுறதுதான் கட்டுறியள் கணவனை இழந்த ஒரு விதவைப் பெண்ணைக் கட்டலாம் எல்லோ அதை விட்டுப் போட்டு புதுசா கட்டினம் அதுதான் மனதுக்கு சங்கடமாகிடக்கு இவர்களே விதவைப் பெண்களை ஓதுக்கினால் ........................... இப்பிடி பார்க்கேக்கைதான் இவர்கள் மனைவியை இழந்து சந்தோஷப்படுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது ( எங்கடை ஆட்களுக்கும் வெளுக்கவேணும் மனைவியை இழந்து வாறவனுக்கு ஏன் புதுப்பெம்பிளையை கொடுப்பான் சீர் இல்லாமல் தள்ளிவிடலாம் எண்டுதான் பாக்கினம் போல )
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

