09-10-2005, 06:19 AM
சரி பிரீத்தி நீங்கள் சொல்பவை சரியெண்டால் ஏன் ஈழத்தில் சாதியத்தை ,பிராமணியத்தை அமுல் படுத்துபவர்கள் வேளாளர் என்பதை மறுக்கிறீர்கள்?
இந்து சமயத்தை சைவ மாக்கச் சொல்கிறீர்கள்,இரண்டுக்கும் என்ன வேறு பாடு?இதனால் தமிழருக்கு என்ன நன்மை?சைவ சமயம் சாதியம் இல்லை என்கின்றதா?பிராமனர் ,சூத்திரர் இல்லை என்கின்றதா?புராணக் கதைகள் பொய் என்கின்றதா? நாம் ஏன் கோவில் செல்ல வேண்டும்?இந்துக் கடவுளர்கள் என்ன சாதி?கடவுளருக்குள்ளும் சாதியம் இல்லயோ?சூரரும்,முனியும் சிவபிரானுக்கு உறவோ?எதை தமிழ் படுத்தச் சொல்கிறீர்கள்?
மூட நம்பிக்கை போக வேண்டும் என்றா உங்கள் விருப்பம் நிறை வேற ,இந்து சமயத்தை தமிழ் படுத்தி ,பிராமணரை இல்லாது ஒழித்தால் காணுமா?இந்து சமயத்தின் அடிப்படை எது?
நீங்கள் சொல்லும் தீர்வு தான் எனக்கு புரியவில்லை,ஆனால் நீங்கள் சொல்லும் பிரச்சனை உண்மயானது என்பதை ஏற்கிறேன்.
இந்து சமயத்தை சைவ மாக்கச் சொல்கிறீர்கள்,இரண்டுக்கும் என்ன வேறு பாடு?இதனால் தமிழருக்கு என்ன நன்மை?சைவ சமயம் சாதியம் இல்லை என்கின்றதா?பிராமனர் ,சூத்திரர் இல்லை என்கின்றதா?புராணக் கதைகள் பொய் என்கின்றதா? நாம் ஏன் கோவில் செல்ல வேண்டும்?இந்துக் கடவுளர்கள் என்ன சாதி?கடவுளருக்குள்ளும் சாதியம் இல்லயோ?சூரரும்,முனியும் சிவபிரானுக்கு உறவோ?எதை தமிழ் படுத்தச் சொல்கிறீர்கள்?
மூட நம்பிக்கை போக வேண்டும் என்றா உங்கள் விருப்பம் நிறை வேற ,இந்து சமயத்தை தமிழ் படுத்தி ,பிராமணரை இல்லாது ஒழித்தால் காணுமா?இந்து சமயத்தின் அடிப்படை எது?
நீங்கள் சொல்லும் தீர்வு தான் எனக்கு புரியவில்லை,ஆனால் நீங்கள் சொல்லும் பிரச்சனை உண்மயானது என்பதை ஏற்கிறேன்.

