09-10-2005, 01:18 AM
<b>"பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா எண்டு பாடி..... எதைச்சொன்னார் எண்டு இந்த வேற்றுமை காட்டும் தமிழனுக்கு விளங்கேல்ல...."..
"பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா எண்டு" பாடிய பின்பும் எதற்காக சாதி அடிப்படையில் ஒரு குழுவினருக்கு மட்டும் சலுகைகளும், மரியாதை, கொடுத்து அவ்ர்களின் குழந்தைகளைக் கூட மரியாதையுடன், அடிமைகள், சின்ன எசமானர்களை அழைத்தது போல் அழைக்கிறீர்கள். பாரதியார் எந்தச்சாதியும் இல்லையென்று தான் சொன்னார், 'பார்ப்பன சாதியை மட்டும் விட்டு விடு பாப்பா' என்று பாடவில்லை.
[b]பாரதியார் இன்றிருந்தால் , இதை, அதுவும் ஒரு மானமுள்ள ஓரு ஈழத்தமிழனிடமிருந்து கேட்டிருந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்திருப்பார். ஏனென்றால் பாரதியார் தன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனர்கள் தமிழருக்குச் செய்த கொடுமைகளை எதிர்த்தார். சாதிகள் இல்லையடி பாப்பா, என்று பாரதியார் பார்ப்பன எதிர்ப்புக்காகப் பாடிய பாட்டை ஒரு ஈழத்தமிழன் அதே பார்ப்பான்களுக்கு ஆதரவு தெரிவிக்கப் பாவிக்கும் கொடுமையைப் பார்க்க பாரதியார் இன்றில்லையென்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். </b>
பாரதியாரின் பார்ப்பன எதிர்ப்பால் ஆத்திரமடந்த திருவல்லிக்கேணிப் பார்ப்பான்கள் அவரை ஏழையாக்கி, அக்கிரகாரத்திலிருந்து வெளியேற்றினார்கள், பாரதியார், பசியினாலும், வறுமையாலும் வாடினார். ஆனால் தமிழையும், தமிழரையும் இறுதி வரை நேசித்தார்.
இது என்னுடைய முதல் அனுபவம் ஒரு ஈழத்தமிழரின் இணையத்தளத்தில் ஈழத்தமிழர்களிடம் பேசுவது. நான் நினைத்தேன், எங்களை, ஈழத்தமிழரை யாரும் ஏமாற்ற முடியாது. நாங்கள் எங்கள் தலையில் யாரையும் மிளகாய் அரைக்க விடமாட்டோமென்று. ஆனால் எங்களில் பலருக்குத் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதோ, எந்தளவுக்குப் பிராமணர் தமிழெதிரிகள் என்பதும், ஈழத்தமிழர்களை வெறுக்கிறார்கள் என்பதும், ஈழத்துப் பிராமணர்கள் அடக்கி வாசித்தாலும், அவர்களும் தங்களுடைய தமிழ்நாட்டுச் சகோதரர் போன்றே தங்களைத் தமிழராக நினைப்பதில்லை, இலங்கையிலும் ஆரிய சமாஜம் வைத்துக் கொண்டு தங்களை ஆரியர் என்று பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறார்களோ என்பது விளங்காமல் இருப்பார்கள் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.
குண்டுச்சட்டிக்குள்ளே குதிரை விடாமல், பிராமணரின் தளங்களத்துக்கும் போய் அவர்கள் எந்தளவுக்கு, தமிழெதிரிகள், எந்தளவுக்கு பிராபாகனையும், ஈழ்த்தமிழரையும் வெறுக்கிறார்கள் என்பதை அறியுங்கள்.. நானும் உங்களைப் போல் பிராமணரை எங்களில் ஒருவராக நினைத்த யாழ்ப்பாணச் சைவத் தமிழன் தான்.
<b>"சரியாய் சொன்னீர்கள் தலா. தமிழனுக்குள்ளே இவ்வளவு கருத்து வேறுபாடு என்றால் மற்றைய இனத்துக்கு எங்களை பற்றி எவ்வளவு கருத்து வேறுபாடு இருக்கும்."
பார்ப்பான்களே தங்களைத் தமிழராக நினைக்காத போது மதனா, ஏதோ நான் தமிழருக்கிடையில் கருத்து வேறுபாடு. கொண்டு வருவது மாதிரி கதை விடுகிறார். நான் சொல்வதெல்லாம், ஈழத்துப் பார்ப்பான்களும், இந்தியப் பார்ப்பான்களும் தங்களைத் தமிழராகக் கருதுவதில்லையென்பது தான்.
[b]யாராவது உங்களில் ஒருவர், எந்தவொரு பார்ப்பனத் தலவரும், இந்தியாவிலோ, இலங்கையிலோ, வெளிப்படையாகத் தாங்கள் தமிழர் அல்லது திராவிடரென்று சொன்னதை நிரூபித்தால், நான் என்னுடைய பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்களை இங்கு தெரிவிப்பதை நிறுத்துகிறேன்.</b>
"பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா எண்டு" பாடிய பின்பும் எதற்காக சாதி அடிப்படையில் ஒரு குழுவினருக்கு மட்டும் சலுகைகளும், மரியாதை, கொடுத்து அவ்ர்களின் குழந்தைகளைக் கூட மரியாதையுடன், அடிமைகள், சின்ன எசமானர்களை அழைத்தது போல் அழைக்கிறீர்கள். பாரதியார் எந்தச்சாதியும் இல்லையென்று தான் சொன்னார், 'பார்ப்பன சாதியை மட்டும் விட்டு விடு பாப்பா' என்று பாடவில்லை.
[b]பாரதியார் இன்றிருந்தால் , இதை, அதுவும் ஒரு மானமுள்ள ஓரு ஈழத்தமிழனிடமிருந்து கேட்டிருந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்திருப்பார். ஏனென்றால் பாரதியார் தன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பனர்கள் தமிழருக்குச் செய்த கொடுமைகளை எதிர்த்தார். சாதிகள் இல்லையடி பாப்பா, என்று பாரதியார் பார்ப்பன எதிர்ப்புக்காகப் பாடிய பாட்டை ஒரு ஈழத்தமிழன் அதே பார்ப்பான்களுக்கு ஆதரவு தெரிவிக்கப் பாவிக்கும் கொடுமையைப் பார்க்க பாரதியார் இன்றில்லையென்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். </b>
பாரதியாரின் பார்ப்பன எதிர்ப்பால் ஆத்திரமடந்த திருவல்லிக்கேணிப் பார்ப்பான்கள் அவரை ஏழையாக்கி, அக்கிரகாரத்திலிருந்து வெளியேற்றினார்கள், பாரதியார், பசியினாலும், வறுமையாலும் வாடினார். ஆனால் தமிழையும், தமிழரையும் இறுதி வரை நேசித்தார்.
இது என்னுடைய முதல் அனுபவம் ஒரு ஈழத்தமிழரின் இணையத்தளத்தில் ஈழத்தமிழர்களிடம் பேசுவது. நான் நினைத்தேன், எங்களை, ஈழத்தமிழரை யாரும் ஏமாற்ற முடியாது. நாங்கள் எங்கள் தலையில் யாரையும் மிளகாய் அரைக்க விடமாட்டோமென்று. ஆனால் எங்களில் பலருக்குத் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதோ, எந்தளவுக்குப் பிராமணர் தமிழெதிரிகள் என்பதும், ஈழத்தமிழர்களை வெறுக்கிறார்கள் என்பதும், ஈழத்துப் பிராமணர்கள் அடக்கி வாசித்தாலும், அவர்களும் தங்களுடைய தமிழ்நாட்டுச் சகோதரர் போன்றே தங்களைத் தமிழராக நினைப்பதில்லை, இலங்கையிலும் ஆரிய சமாஜம் வைத்துக் கொண்டு தங்களை ஆரியர் என்று பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறார்களோ என்பது விளங்காமல் இருப்பார்கள் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.
குண்டுச்சட்டிக்குள்ளே குதிரை விடாமல், பிராமணரின் தளங்களத்துக்கும் போய் அவர்கள் எந்தளவுக்கு, தமிழெதிரிகள், எந்தளவுக்கு பிராபாகனையும், ஈழ்த்தமிழரையும் வெறுக்கிறார்கள் என்பதை அறியுங்கள்.. நானும் உங்களைப் போல் பிராமணரை எங்களில் ஒருவராக நினைத்த யாழ்ப்பாணச் சைவத் தமிழன் தான்.
<b>"சரியாய் சொன்னீர்கள் தலா. தமிழனுக்குள்ளே இவ்வளவு கருத்து வேறுபாடு என்றால் மற்றைய இனத்துக்கு எங்களை பற்றி எவ்வளவு கருத்து வேறுபாடு இருக்கும்."
பார்ப்பான்களே தங்களைத் தமிழராக நினைக்காத போது மதனா, ஏதோ நான் தமிழருக்கிடையில் கருத்து வேறுபாடு. கொண்டு வருவது மாதிரி கதை விடுகிறார். நான் சொல்வதெல்லாம், ஈழத்துப் பார்ப்பான்களும், இந்தியப் பார்ப்பான்களும் தங்களைத் தமிழராகக் கருதுவதில்லையென்பது தான்.
[b]யாராவது உங்களில் ஒருவர், எந்தவொரு பார்ப்பனத் தலவரும், இந்தியாவிலோ, இலங்கையிலோ, வெளிப்படையாகத் தாங்கள் தமிழர் அல்லது திராவிடரென்று சொன்னதை நிரூபித்தால், நான் என்னுடைய பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்களை இங்கு தெரிவிப்பதை நிறுத்துகிறேன்.</b>

