09-09-2005, 11:59 PM
[quote]
பாரதியார் போன்ற ஓரு சில பிராமணர்களைத் தவிர எந்தப் பிராமணரும் தாங்கள் தமிழரென்று நினைப்பதில்லை,
பாரதியார் பார்ப்பனர்களின் கபடத் தனத்தை வெறுத்தார், அதனால் தான் " சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின், அது சாத்திரமன்று சதியென்று கண்டேன்" என்ற பாரதியார் தன்னுடைய பூணூலை அறுத்தெறிந்து நான் பார்ப்பான் இல்லை தமிழன் என்றார்.
பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா எண்டு பாடி..... எதைச்சொன்னார் எண்டு இந்த வேற்றுமை காட்டும் தமிழனுக்கு விளங்கேல்ல.......
பாரதியார் போன்ற ஓரு சில பிராமணர்களைத் தவிர எந்தப் பிராமணரும் தாங்கள் தமிழரென்று நினைப்பதில்லை,
பாரதியார் பார்ப்பனர்களின் கபடத் தனத்தை வெறுத்தார், அதனால் தான் " சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின், அது சாத்திரமன்று சதியென்று கண்டேன்" என்ற பாரதியார் தன்னுடைய பூணூலை அறுத்தெறிந்து நான் பார்ப்பான் இல்லை தமிழன் என்றார்.
பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா எண்டு பாடி..... எதைச்சொன்னார் எண்டு இந்த வேற்றுமை காட்டும் தமிழனுக்கு விளங்கேல்ல.......
::

