11-05-2003, 06:53 PM
ஒளியனே!ஒளியாமற் கூறுகின்றேன்;உண்மை.
ஒலித்ததுண்டு; ஒரு சில வருடங்களுக்கு முன்னர்.
"கவிஞரே"என விழித்தது கண்டு முளித்துண்டு-என்
"கவி கையில் கவி" நூல் கண்டு களித்ததுணடு
மறவாத ஞாபகசக்திக்கு நன்றி-சுதந்திரன்
ஒலித்ததுண்டு; ஒரு சில வருடங்களுக்கு முன்னர்.
"கவிஞரே"என விழித்தது கண்டு முளித்துண்டு-என்
"கவி கையில் கவி" நூல் கண்டு களித்ததுணடு
மறவாத ஞாபகசக்திக்கு நன்றி-சுதந்திரன்

