09-09-2005, 11:51 PM
preethi Wrote:எங்கட பிழை தான் யார் இல்லையெண்டது, வேட்டிக்க போனதை இப்பவாவது வெளிய எடுத்தெறிவமெண்டா, நீங்கள் விடுறியள் இல்லை, அப்பிடியே விடு கிடக்கட்டும் எண்டுறியள்.
நாங்கள் விடுவம் ஆனா அதவிட முக்கியமான தேவை இருக்கு....... இப்ப என்ர கேள்வி நீங்கள் சைவத்துகு எதிரியா இல்லை பிராமணனுக்கா???
சைவத்துக்கானால் தலப்பை மாத்துங்கோ............! ஐயருக்கெண்டால் நீங்கள் திருந்துங்கோ அவர்கள் தானாகத் திருந்துவார்கள்......
இது வரை அவர்கள் தங்களது கடமையைத்தான் செய்கிறார்கள்... அது அவர்களின் தொழில்.... நீங்கள் உங்கள் வளியை மாத்துங்கோ அவர்கள் தங்கள் தொழிலை மாத்துவார்கள்.... அதுகாக அவர்கள் மேல் அரிச்சனை செய்வதுதான் வளி அல்ல...... வேண்டுமானால் மூட நம்பிக்கை பற்றிச்சொல்லுங்கோ மக்களைத் திருத்துங்கள்.......வேண்டாம் எண்டு யார் சொன்னவை..... அதுக்காக தமிழர்களை.. அதுவும் தமிழர்களை அண்டிப் பிளைப்பவரை தூற்றுவது........ நல்ல தமிழனுக்கு அழகல்ல...
::

