09-09-2005, 11:31 PM
<b>"தமிழர் என பிராமணர் என இவ்வளவு கூச்சல் போடும் நீங்கள், உங்கள் சொந்த மொழி தமிழில் களத்தில் எழுதமுடியாது என சொல்லுவது என்ன மாதிரி."
தமிழில் பதிவு செய்வதற்கு எனக்கு அதிகம் நேரம் எடுக்கிறது என்று தான் சொன்னேனே தவிர, தமிழில் எழுதமுடியாது என்று சொல்லவில்லை.
[b]"ஒன்று தெளிவாக விளங்கி கொள்ளுங்கள் நம்மவரில் இருக்கும் தப்புக்கள், பலவீனங்களை , மறைக்க பிராமணருக்கு எதிராக கூச்சல் போட்டு ஆவது ஏதுமில்லை. முதலில் எம்மவர் திருந்தட்டும் , பிராமணரை அழைப்பதை நிறுத்தி, தமிழில் ஆலய வழிபாடு நடத்த முயலட்டும், அதாவது எம்மவர் கட்டுபாட்டில் உள்ள கோயில்களில். எம்ம்வர் தமக்கிடையான் உயர்வு தாழ்வு, பெரிய சாதி, கீழ் சாதி எனுமெண்ணத்தை விட்டொழிக்கட்டும். அதன் பின்னர் அவர்களை வசைபாடுவதை வைத்துகொள்ளுங்கள்."
நாங்களே ஓரு குறிப்பிட்ட சாதியினரை எங்களை விட உயர்ந்தவர்களாகிக் கருதிக் கொண்டு, படித்த, வயதில் முதிர்ந்த தமிழர்களே பத்து வயதுப் பார்ப்பானையும் ஐயா! என்று அழைத்துக் கொண்டு, ஒருவர் பார்ப்பானச் சாதியில் பிறந்து விட்ட ஒரே ஓரு காரணத்துக்காக சலுகைகளையும், மரியாதையும் கொடுத்துக் கொண்டு, எங்களுடைய கோயில்களிலேயே பார்ப்பான்களை மட்டும், உள்ளே நுழைய அனுமதித்து விட்டு, நாம் தமிழர் தீண்டத்தகாதவர்களாக, கை கட்டி, வாய் புதைத்து, ஒரு ஓரமாக நிற்கும் பழக்கததை எங்களுடைய இளம் சமுதாயத்துக்குக் கூட, இளம் பருவத்தில் கற்பித்துக் கொடுத்துக் கொண்டு, எப்படி ஐயா சாதி ஒழிப்பைப் பற்றிக் கதைக்க முடியும்.
பார்ப்பான்கள் தான் சாதி முறையைத் த்மிழருக்கிடையில் அறிமுகப் படுத்தியவர்கள். சாதி ஒழிப்பை ஆலயங்களில் இருந்து தான் தொடங்க வேண்டும். சாதி ஒழிப்பைப் பற்றி மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும், எங்கள் தமிழ் முன்னோர்களின் ஆலயங்கள், தமிழையெதிர்க்கும், பிராமணரின் கைகளிலிருந்து விடுவிக்கப் படவேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள ஆலயங்கள் இந்தியர்களுக்கு மட்டும் சொந்தமானவையல்ல. அவை உலகத் தமிழர்களுக்காக தமிழ் முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்துக்கள். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தமிழர்கள் சிதம்பரம், திருமறைக்காடு, ராமேஸ்வரம் போன்ற கோயில்களுக்கு சொத்துக்களைக் கொடுத்தும், பல திருப்பணிகளைச் செய்ததாகவும், எங்கள் வீட்டில் சொன்னார்கள்.
தமிழ் கற்பிக்க முதன் முதலில் சிதம்பரத்தில் சைவப்பிரகாச வித்தியாலயத்தை அமைத்தவர்கள் ஈழத் தமிழர்கள். அப்படியான பாரம்பரியத்தில் வந்த ஈழத்தமிழராகிய நாங்கள், எங்கள் தமிழ் அரசர்களால் கட்டப்பட்ட கோயில்களில் பார்ப்பனரின் தமிழ் வெறுப்பால், தமிழுக்குத், தமிழ் நாட்டிலேயே இடமில்லாமல் கோயிலுக்கு வெளியில் நிற்கும் போது, நாங்கள் ஈழத் தமிழர்கள் பார்ப்பான்கள், ஐயா, ஐயா என்று தலையில் வைத்துக் கொண்டு ஆலவட்டம் பிடிப்பது, தமிழுக்காக உயிரை நீத்த பல தமிழர்களை அவமதிப்பது போன்றதாகும்.
இன்னும் பல இலங்கைத் தமிழர்கள், உலகத் தமிழர்களைத் தங்களிடமிருந்து பிரித்து நினைப்பதும், எங்களுக்கென்ன எங்கட ஐயர்மார் திறம், தமிழ்நாட்டுப் பிராமணர் தமிழையும், தமிழையும் வெறுக்கிறார்கள், அதற்கு எங்களுக்கென்ன என்று வாதாடுவது மிகவும் வருந்தத் தக்கது. [b]எங்கிருந்தாலும் தமிழின் வாழ்வு தான், தமிழரின் வாழ்வு. </b>
<b>"சங்கராச்சரியார் தமிழை நீச மொழி என்றதற்கு ஏதும் செய்யவில்லை எனும் நீங்கள் அதாவது புலத்திலும் சரி தாயகத்திலும் சரி இருக்கும் தமிழர்கள் ஏதும் செய்தீர்களா,"</b>
புலத்திலிருந்தோ அல்லது தாயகத்திலிருந்தோ தமிழர் யாராவது சங்கராச்சாரியாரைத் தரிசிக்கப் போகிறார்களா இல்லையே,அப்படிப் போனாலும், சங்கராச்சாரி சூத்திரர்களான ஈழத்தமிழர்களை மடத்தில் அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் சங்கராச்சாரியின் கண்ணில் நாங்கள் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமா?
ஆனால் தமிழை நீச பாசையென்று கூறித் தமிழைப் பேச வேண்டி ஏற்ப்ட்டால், தீட்டுப் போக உடனடியாகக் குளித்து விடும் சங்கராச்சாரியைத் தரிசித்து, ஆசீர்வாதம் பெற்று, தமிழை எப்படிஎதிர்ப்பது, சூத்திரர்களுடன் எந்தளவுக்குப் பழகினால் தீட்டில்லை, தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது என்ற அறிவுரையைப் பெற எல்லா ஈழத்துப் பார்ப்பான்களுக்கும், நாங்கள் கொடுத்த காசில் இந்தியா போய், புகைப்படமும் எடுத்து வந்து, எங்கள் மூஞ்சையில் மாட்டி விடுமளவுக்கு அவர்களுக்குத் திமிரும், சங்கராச்சாரியில் பற்றும் உண்டென்பது உமக்குத் தெரியுமா?
<b>"தமிழன் யார் எண்டு பேசுற நீங்கள் தமிழ் வளர்த்த புத்தகங்களின் பெரும்பாலானவை தமிழனால் அதுவும்.... பார்பணனால் எழுத்ப்பட்டது... "
இது தான் எங்கள் முன்னோர்கள் விட்ட பிழை. பிராமணரால் சாதிமுறை அறிமுகப் படுத்தப்ப்ட்ட பின்னர், தமிழ் மன்னர்கள், பிராமணப் பெண்களின் நிறத்தில் மயங்கி, ஒவ்வொரு கிராமத்தையும், வயல்களையும் மங்கலம் என்ற பெயரில் பிராமணருக்குக் கொடுத்து விட, மற்ற தமிழர்களுக்கு சாதியடிப்படையில் கல்வி மறுக்கப் பட்டது.
கல்வி பிராமணரின் முழுவுரிமையாக வந்தவுடன், தமிழர்களின் புராதன நூல்கள் எல்லாம் சமஸ்கிருத மயமாக்கப் பட்டது. தமிழரின் சரித்திரம் அழிக்கப்பட்டது. பிராமணரால் தான் தமிழரின் எந்தச் சரித்திரமும் எழுத்து வடிவில் இல்லை. ஊர்ப்பெயர்கள் கூட சமஸ்கிருதமாக்கப் பட்டது.
பாரதியார் போன்ற ஓரு சில பிராமணர்களைத் தவிர எந்தப் பிராமணரும் தாங்கள் தமிழரென்று நினைப்பதில்லை, தமிழில் பெரிய அன்புமில்லை. பணமும், புகழும் கிடைக்குமென்றால் அவ்ர்கள் தமிழில் மட்டுமல்ல ஜம் ஜம் நாட்டுக்குப் போய் 'ஜம் ஜம்' <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மொழியில் புத்தகங்கள் எழுதுவார்கள், அதன் கருத்து அவர்களுக்கு ஜம்ஜம் மொழியில் பற்றென்று ஜம்ஜம் மக்கள் நினத்தால் அவர்களைப் போல் முட்டாள்கள் வேறு யாருமில்லை.
பாரதியார் பார்ப்பனர்களின் கபடத் தனத்தை வெறுத்தார், அதனால் தான் [b]" சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின், அது சாத்திரமன்று சதியென்று கண்டேன்" </b>என்ற பாரதியார் தன்னுடைய பூணூலை அறுத்தெறிந்து நான் பார்ப்பான் இல்லை தமிழன் என்றார்.
சுவாமிநாதையருக்கு முன்பே யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரும், யாழ்ப்பாணம் தாமோதரம் பிள்ளையும் சங்ககாலத் தமிழ் நூல்களுக்கு உரையெழுதி, பதிப்பிக்கத் தொடங்கி விட்டார்கள், ஆறுமுக நாவலர் விட்ட பணியை சுவாமிநாதையர் தொடர்ந்தார், அவரே அதை ஒப்புக் கொண்டுள்ளார், அப்படியிருந்தும் தமிழ்நாட்டுப் பார்ப்பன பத்திரிகைகள் ஈழத்து ஆறுமுக நாவலரையும், தாமோதரம்பிள்ளையையும் இருட்டடிப்புச் செய்து விட்டு பார்ப்பனர்கள் மட்டும் தான் சங்கநூல்களைக் காத்தார்கள் என்று கதை பரப்பி விட்டார்கள். ஈழத்தமிழர்களாகிய நாங்கள் கூட அதைத் திருப்பிச் சொல்கிறோம்.
ஈழத்துப் பிராமணர்கள் தங்களுடைய விசுவாசத்தை தமிழ்நாட்டுப் பிராமணருக்கும், சோ ராமசாமி, இந்து ராம்,சங்கராச்சாரி போன்ற பல தமிழீழ எதிரிப் பார்ப்பான்களுக்குத் தெரிவிக்கும் வரை நாம் அவர்களை நம்பக் கூடாது. தமிழீழத்தினதும், தமிழ்நாட்டினதும், தமிழ்பேசும் நல்லுலகிலுள்ள ஒவ்வொரு ஆலயமும் தமிழரின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் பாரம்பரியமாக எங்களுடைய ஆலயங்கள் தான், தமிழையும், தமிழரின் கலாச்சாரத்தியும் பேணிப்பாதுகாத்து வந்துள்ளன.
தமிழில் பதிவு செய்வதற்கு எனக்கு அதிகம் நேரம் எடுக்கிறது என்று தான் சொன்னேனே தவிர, தமிழில் எழுதமுடியாது என்று சொல்லவில்லை.
[b]"ஒன்று தெளிவாக விளங்கி கொள்ளுங்கள் நம்மவரில் இருக்கும் தப்புக்கள், பலவீனங்களை , மறைக்க பிராமணருக்கு எதிராக கூச்சல் போட்டு ஆவது ஏதுமில்லை. முதலில் எம்மவர் திருந்தட்டும் , பிராமணரை அழைப்பதை நிறுத்தி, தமிழில் ஆலய வழிபாடு நடத்த முயலட்டும், அதாவது எம்மவர் கட்டுபாட்டில் உள்ள கோயில்களில். எம்ம்வர் தமக்கிடையான் உயர்வு தாழ்வு, பெரிய சாதி, கீழ் சாதி எனுமெண்ணத்தை விட்டொழிக்கட்டும். அதன் பின்னர் அவர்களை வசைபாடுவதை வைத்துகொள்ளுங்கள்."
நாங்களே ஓரு குறிப்பிட்ட சாதியினரை எங்களை விட உயர்ந்தவர்களாகிக் கருதிக் கொண்டு, படித்த, வயதில் முதிர்ந்த தமிழர்களே பத்து வயதுப் பார்ப்பானையும் ஐயா! என்று அழைத்துக் கொண்டு, ஒருவர் பார்ப்பானச் சாதியில் பிறந்து விட்ட ஒரே ஓரு காரணத்துக்காக சலுகைகளையும், மரியாதையும் கொடுத்துக் கொண்டு, எங்களுடைய கோயில்களிலேயே பார்ப்பான்களை மட்டும், உள்ளே நுழைய அனுமதித்து விட்டு, நாம் தமிழர் தீண்டத்தகாதவர்களாக, கை கட்டி, வாய் புதைத்து, ஒரு ஓரமாக நிற்கும் பழக்கததை எங்களுடைய இளம் சமுதாயத்துக்குக் கூட, இளம் பருவத்தில் கற்பித்துக் கொடுத்துக் கொண்டு, எப்படி ஐயா சாதி ஒழிப்பைப் பற்றிக் கதைக்க முடியும்.
பார்ப்பான்கள் தான் சாதி முறையைத் த்மிழருக்கிடையில் அறிமுகப் படுத்தியவர்கள். சாதி ஒழிப்பை ஆலயங்களில் இருந்து தான் தொடங்க வேண்டும். சாதி ஒழிப்பைப் பற்றி மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும், எங்கள் தமிழ் முன்னோர்களின் ஆலயங்கள், தமிழையெதிர்க்கும், பிராமணரின் கைகளிலிருந்து விடுவிக்கப் படவேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள ஆலயங்கள் இந்தியர்களுக்கு மட்டும் சொந்தமானவையல்ல. அவை உலகத் தமிழர்களுக்காக தமிழ் முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்துக்கள். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தமிழர்கள் சிதம்பரம், திருமறைக்காடு, ராமேஸ்வரம் போன்ற கோயில்களுக்கு சொத்துக்களைக் கொடுத்தும், பல திருப்பணிகளைச் செய்ததாகவும், எங்கள் வீட்டில் சொன்னார்கள்.
தமிழ் கற்பிக்க முதன் முதலில் சிதம்பரத்தில் சைவப்பிரகாச வித்தியாலயத்தை அமைத்தவர்கள் ஈழத் தமிழர்கள். அப்படியான பாரம்பரியத்தில் வந்த ஈழத்தமிழராகிய நாங்கள், எங்கள் தமிழ் அரசர்களால் கட்டப்பட்ட கோயில்களில் பார்ப்பனரின் தமிழ் வெறுப்பால், தமிழுக்குத், தமிழ் நாட்டிலேயே இடமில்லாமல் கோயிலுக்கு வெளியில் நிற்கும் போது, நாங்கள் ஈழத் தமிழர்கள் பார்ப்பான்கள், ஐயா, ஐயா என்று தலையில் வைத்துக் கொண்டு ஆலவட்டம் பிடிப்பது, தமிழுக்காக உயிரை நீத்த பல தமிழர்களை அவமதிப்பது போன்றதாகும்.
இன்னும் பல இலங்கைத் தமிழர்கள், உலகத் தமிழர்களைத் தங்களிடமிருந்து பிரித்து நினைப்பதும், எங்களுக்கென்ன எங்கட ஐயர்மார் திறம், தமிழ்நாட்டுப் பிராமணர் தமிழையும், தமிழையும் வெறுக்கிறார்கள், அதற்கு எங்களுக்கென்ன என்று வாதாடுவது மிகவும் வருந்தத் தக்கது. [b]எங்கிருந்தாலும் தமிழின் வாழ்வு தான், தமிழரின் வாழ்வு. </b>
<b>"சங்கராச்சரியார் தமிழை நீச மொழி என்றதற்கு ஏதும் செய்யவில்லை எனும் நீங்கள் அதாவது புலத்திலும் சரி தாயகத்திலும் சரி இருக்கும் தமிழர்கள் ஏதும் செய்தீர்களா,"</b>
புலத்திலிருந்தோ அல்லது தாயகத்திலிருந்தோ தமிழர் யாராவது சங்கராச்சாரியாரைத் தரிசிக்கப் போகிறார்களா இல்லையே,அப்படிப் போனாலும், சங்கராச்சாரி சூத்திரர்களான ஈழத்தமிழர்களை மடத்தில் அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் சங்கராச்சாரியின் கண்ணில் நாங்கள் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமா?
ஆனால் தமிழை நீச பாசையென்று கூறித் தமிழைப் பேச வேண்டி ஏற்ப்ட்டால், தீட்டுப் போக உடனடியாகக் குளித்து விடும் சங்கராச்சாரியைத் தரிசித்து, ஆசீர்வாதம் பெற்று, தமிழை எப்படிஎதிர்ப்பது, சூத்திரர்களுடன் எந்தளவுக்குப் பழகினால் தீட்டில்லை, தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது என்ற அறிவுரையைப் பெற எல்லா ஈழத்துப் பார்ப்பான்களுக்கும், நாங்கள் கொடுத்த காசில் இந்தியா போய், புகைப்படமும் எடுத்து வந்து, எங்கள் மூஞ்சையில் மாட்டி விடுமளவுக்கு அவர்களுக்குத் திமிரும், சங்கராச்சாரியில் பற்றும் உண்டென்பது உமக்குத் தெரியுமா?
<b>"தமிழன் யார் எண்டு பேசுற நீங்கள் தமிழ் வளர்த்த புத்தகங்களின் பெரும்பாலானவை தமிழனால் அதுவும்.... பார்பணனால் எழுத்ப்பட்டது... "
இது தான் எங்கள் முன்னோர்கள் விட்ட பிழை. பிராமணரால் சாதிமுறை அறிமுகப் படுத்தப்ப்ட்ட பின்னர், தமிழ் மன்னர்கள், பிராமணப் பெண்களின் நிறத்தில் மயங்கி, ஒவ்வொரு கிராமத்தையும், வயல்களையும் மங்கலம் என்ற பெயரில் பிராமணருக்குக் கொடுத்து விட, மற்ற தமிழர்களுக்கு சாதியடிப்படையில் கல்வி மறுக்கப் பட்டது.
கல்வி பிராமணரின் முழுவுரிமையாக வந்தவுடன், தமிழர்களின் புராதன நூல்கள் எல்லாம் சமஸ்கிருத மயமாக்கப் பட்டது. தமிழரின் சரித்திரம் அழிக்கப்பட்டது. பிராமணரால் தான் தமிழரின் எந்தச் சரித்திரமும் எழுத்து வடிவில் இல்லை. ஊர்ப்பெயர்கள் கூட சமஸ்கிருதமாக்கப் பட்டது.
பாரதியார் போன்ற ஓரு சில பிராமணர்களைத் தவிர எந்தப் பிராமணரும் தாங்கள் தமிழரென்று நினைப்பதில்லை, தமிழில் பெரிய அன்புமில்லை. பணமும், புகழும் கிடைக்குமென்றால் அவ்ர்கள் தமிழில் மட்டுமல்ல ஜம் ஜம் நாட்டுக்குப் போய் 'ஜம் ஜம்' <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மொழியில் புத்தகங்கள் எழுதுவார்கள், அதன் கருத்து அவர்களுக்கு ஜம்ஜம் மொழியில் பற்றென்று ஜம்ஜம் மக்கள் நினத்தால் அவர்களைப் போல் முட்டாள்கள் வேறு யாருமில்லை.
பாரதியார் பார்ப்பனர்களின் கபடத் தனத்தை வெறுத்தார், அதனால் தான் [b]" சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின், அது சாத்திரமன்று சதியென்று கண்டேன்" </b>என்ற பாரதியார் தன்னுடைய பூணூலை அறுத்தெறிந்து நான் பார்ப்பான் இல்லை தமிழன் என்றார்.
சுவாமிநாதையருக்கு முன்பே யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரும், யாழ்ப்பாணம் தாமோதரம் பிள்ளையும் சங்ககாலத் தமிழ் நூல்களுக்கு உரையெழுதி, பதிப்பிக்கத் தொடங்கி விட்டார்கள், ஆறுமுக நாவலர் விட்ட பணியை சுவாமிநாதையர் தொடர்ந்தார், அவரே அதை ஒப்புக் கொண்டுள்ளார், அப்படியிருந்தும் தமிழ்நாட்டுப் பார்ப்பன பத்திரிகைகள் ஈழத்து ஆறுமுக நாவலரையும், தாமோதரம்பிள்ளையையும் இருட்டடிப்புச் செய்து விட்டு பார்ப்பனர்கள் மட்டும் தான் சங்கநூல்களைக் காத்தார்கள் என்று கதை பரப்பி விட்டார்கள். ஈழத்தமிழர்களாகிய நாங்கள் கூட அதைத் திருப்பிச் சொல்கிறோம்.
ஈழத்துப் பிராமணர்கள் தங்களுடைய விசுவாசத்தை தமிழ்நாட்டுப் பிராமணருக்கும், சோ ராமசாமி, இந்து ராம்,சங்கராச்சாரி போன்ற பல தமிழீழ எதிரிப் பார்ப்பான்களுக்குத் தெரிவிக்கும் வரை நாம் அவர்களை நம்பக் கூடாது. தமிழீழத்தினதும், தமிழ்நாட்டினதும், தமிழ்பேசும் நல்லுலகிலுள்ள ஒவ்வொரு ஆலயமும் தமிழரின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் பாரம்பரியமாக எங்களுடைய ஆலயங்கள் தான், தமிழையும், தமிழரின் கலாச்சாரத்தியும் பேணிப்பாதுகாத்து வந்துள்ளன.

