09-09-2005, 11:01 PM
sinnakuddy Wrote:என்ன மோனை தல இருந்தாப்போல குருவி மாதிரி கதைக்கிறாய்.. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
குருவிமாதிரி இல்லை தமிழன் மாதிரிக் கதைக்கிறன் .... ஊரில ஆயிரத்தெட்டு பிரச்சின இருக்கு இதில அய்யரின்ர குடும்பீக்க பேன் இருக்கெண்டா........ இருக்கிற தமிழரே 35 லச்சம்தான் அதில நீங்கள் எல்லம் சேந்து... நீ ஐயர் நான் <b>வெளாளன் தமிழன்</b> எண்டு பிரிவினை காட்டுவன் எண்டால்... பாத்தா கடுப்பாகமல்... :evil: இப்பவே ஒற்றுமை இல்லை........ பிறகு....
ஐயன்மார் தமிழன் வீடு தேடிவந்து வெத்தில வச்சு கூப்பிட்டவையே... வாங்கோ கோயிலுக்கு வந்தா கடவுளுட்ட அருள் வங்கித்தாறம் எண்டு????........... கோயில் அது அவர்களின் தொழில்..... பின்னால போறவைக்கு அறிவு வேண்டாம்.....
இப்ப முடி வெட்டப் சலூனுக்குப் போறியள்..... நாவிதன் சொல்லுறதை கவனமாய்க் கேட்டு தலையை வச்சிருப்பியள் வாயத்துறக்க மாட்டியள்...... ஏனெண்டா அவர் கத்தி வைச்சிருப்பார் பாருங்கோ...... ஆனா ஐயர் கையில மணிதானே வச்சிருப்பார் நீங்கள் வாய்க்கு வந்ததை பேசலாம்.......
வேலில போறத வேட்டிக்க விட்டுட்டு இப்ப குத்துது குடையுது எண்டா...??? இது எல்லாம் யாரின்ர பிழை......
::

