09-09-2005, 10:25 PM
Quote:ஆனா தம்பி சொல்லுறாங்கள் இந்த சுனாமி அடிச்சதில்லை நிறைய மனைவிமாரைத் தான் அள்ளிக்கொண்டு போயிருக்காம் அப்பிடியெண்டால் அவை கணவன்மாரை காப்பாத்தாப் போய்தான் அப்பிடி நடந்திச்சோ .............
எப்படி என்டாலும் இப்ப அவை மனைவிமாரின் கொடுமையில் இருந்து தப்பிச்சு சந்தோசமா இருக்கினம் தானே.. அது போதும்

