09-09-2005, 04:49 PM
preethi Wrote:பார்ப்பான்கள் எல்லோரும் சேர்ந்து 'தலா'வின் காதில் தலா ஒரு பூச்சுத்தி விட்டு விட்டார்கள் போலிருக்கிறது அல்லது தலா பார்ப்பான்களில் சார்பில் இங்குள்ள தமிழர்களுக்குக் காதில் பூச்சுற்ற முயல்கிறாரோ எனக்குத் தெரியாது
பிரீத்தி உங்களுக்கு ஒன்று தான் தெளிவாக சொல்லமுடியும்
கீறல் விழுந்த இறுவட்டு மாதிரி சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிகொண்டிருக்கதங்கோ.
என்னுடன் படித்த நண்பனின் (பிராமண) அண்ணா, ஒரு விடுதலை போராளி, எமது வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு முகாமில் ஒரு பெண் போராளி அக்காவும் இருந்தார்.
அவர்களும் நாட்டு பற்றோடு தான் இருக்கிறார்கள். நீங்கள் புலத்தில் இருந்து அங்கிருப்பவர்களை பற்றி கதைக்க ஏதுமில்லை என நினைக்கிறேன்.
சங்கராச்சரியார் தமிழை நீச மொழி என்றதற்கு ஏதும் செய்யவில்லை எனும் நீங்கள் அதாவது புலத்திலும் சரி தாயகத்திலும் சரி இருக்கும் தமிழர்கள் ஏதும் செய்தீர்களா?
தமிழர் என பிராமணர் என இவ்வளவு கூச்சல் போடும் நீங்கள், உங்கள் சொந்த மொழி தமிழில் களத்தில் எழுதமுடியாது என சொல்லுவது என்ன மாதிரி.
ஒன்று தெளிவாக விளங்கி கொள்ளுங்கள் நம்மவரில் இருக்கும் தப்புக்கள், பலவீனங்களை , மறைக்க பிராமணருக்கு எதிராக கூச்சல் போட்டு ஆவது ஏதுமில்லை.
முதலில் எம்மவர் திருந்தட்டும் , பிராமணரை அழைப்பதை நிறுத்தி, தமிழில் ஆலய வழிபாடு நடத்த முயலட்டும், அதாவது எம்மவர் கட்டுபாட்டில் உள்ள கோயில்களில்.
எம்ம்வர் தமக்கிடையான் உயர்வு தாழ்வு, பெரிய சாதி, கீழ் சாதி எனுமெண்ணத்தை விட்டொழிக்கட்டும். அதன்
பின்னர் அவர்களை வசைபாடுவதை வைத்துகொள்ளுங்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

