09-09-2005, 04:03 PM
quote="kurukaalapoovan"]நாரதர் தனிமடல் என்று திசை திருபாதேங்கோ... உங்களுக்கும் யாரோ பார்ப்பான்கள் நல்லா அரைத்து விட்டார்கள் போல கிடக்கு... :oops:[/quote]
நான் என்னத்தயப்பா திசை திருப்பி இருக்கிறன்,தனி மடலில் நான் தலைக்கு எழுதியது சில தனி நபர்கள் சார்ந்த பிழயான விடயங்களை தலை எழுதி உள்ளதால்,அதை களத்தில் இட விரும்பவில்லை என்பதால். :wink:
நான் என்னத்தயப்பா திசை திருப்பி இருக்கிறன்,தனி மடலில் நான் தலைக்கு எழுதியது சில தனி நபர்கள் சார்ந்த பிழயான விடயங்களை தலை எழுதி உள்ளதால்,அதை களத்தில் இட விரும்பவில்லை என்பதால். :wink:

