11-05-2003, 06:16 PM
இஞ்ச பாருங்கோ சாந்தியக்கா...
பெண்கள் காதலைச் லேசில வெளியில சொல்லமாட்டினம் எண்டு ஒரு கருத்து வந்திச்சுத்தானே...அப்ப காதல் எண்டு ஆடவன் போய் மண்டியிட்டால் தான் சொல்லுவினம் போல.... கலியாணத்துக்குப் பிறகு காதல் அழுகி நாறும்...பேச்சு வார்த்தையே அநாகரிகமாக இருக்குமாமே...அது போலத்தான் கத்தரிக்காயும்...வேண்டைக்க அழகா வடிவா இருக்கும்...வீட்ட வந்து வெட்டிப்பாத்தால் புழு நெளியும்....அது போலத்தான் பெண்ணும் காதலும்...அதுசரி கத்தரிக்காய் எப்படி மாமிசம் ஆனது...எங்களுக்கு விளங்கேல்ல....????!
அடுத்தது இன்னொரு சந்தேகம் பெரோமோன் பெண்களில் மட்டுமல்ல ஆண்களிலும் சுரக்குது...அப்ப ஏன் பெண்களை அது கிலுகிலுப் பூட்டாதோ....காதல் பிறக்கச் செய்யாதோ...அப்ப றோட்டில நாய்கள் செய்யுறது காதலே....ஆக பெண்களின் பெரோமோன் மட்டும்தான் ஆண்களை கவருமோ.....?! அங்கையும் பெண்ணிலைவாதமோ....கெமிக்கலுக்கும் தெரியுது ஆணை மட்டும் தான் அடிமை கொள்ள வேண்டும் எண்டு...காதல் என்ற போர்வையில் அழகு காட்டி கவர்ச்சிவலை விரித்து பெண்கள் போடும் நாடகம் தான் ஆண்-பெண் காமக் காதல்....அதில் எவர் எப்போதும் விழலாம்....????!
மனவலிமையானவன் மண நுகர்ச்சிக்கு அடிமையாக மாட்டான்...மனிதன் பகுத்தறிவாளன்...விட்டில் பூச்சியல்ல...! கண்டமட்டில் மயங்குவது மனிதக் குணமுமல்ல...!
உடலால் பணத்தால் தகுதியால் உடையால் அன்றி உள்ளுணர்வால் நோக்கற்று எழும் அன்பு பாசம் நேசம் கருணை சகிப்பு நிறை உணர்வே காதல்... உண்மைக் காதல்... அது இப்பிறப்பில் அல்ல எழு பிறப்பும் சோடிகளை இணைத்தே வைக்கும்.....அது உலகில் சாத்தியமா....?! காமத்துக்கு மறுபெயர் காதலாவது வேடிக்கை...... வேண்டாம் எம்மோடு இந்த மாயாஜாலம்.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
பெண்கள் காதலைச் லேசில வெளியில சொல்லமாட்டினம் எண்டு ஒரு கருத்து வந்திச்சுத்தானே...அப்ப காதல் எண்டு ஆடவன் போய் மண்டியிட்டால் தான் சொல்லுவினம் போல.... கலியாணத்துக்குப் பிறகு காதல் அழுகி நாறும்...பேச்சு வார்த்தையே அநாகரிகமாக இருக்குமாமே...அது போலத்தான் கத்தரிக்காயும்...வேண்டைக்க அழகா வடிவா இருக்கும்...வீட்ட வந்து வெட்டிப்பாத்தால் புழு நெளியும்....அது போலத்தான் பெண்ணும் காதலும்...அதுசரி கத்தரிக்காய் எப்படி மாமிசம் ஆனது...எங்களுக்கு விளங்கேல்ல....????!
அடுத்தது இன்னொரு சந்தேகம் பெரோமோன் பெண்களில் மட்டுமல்ல ஆண்களிலும் சுரக்குது...அப்ப ஏன் பெண்களை அது கிலுகிலுப் பூட்டாதோ....காதல் பிறக்கச் செய்யாதோ...அப்ப றோட்டில நாய்கள் செய்யுறது காதலே....ஆக பெண்களின் பெரோமோன் மட்டும்தான் ஆண்களை கவருமோ.....?! அங்கையும் பெண்ணிலைவாதமோ....கெமிக்கலுக்கும் தெரியுது ஆணை மட்டும் தான் அடிமை கொள்ள வேண்டும் எண்டு...காதல் என்ற போர்வையில் அழகு காட்டி கவர்ச்சிவலை விரித்து பெண்கள் போடும் நாடகம் தான் ஆண்-பெண் காமக் காதல்....அதில் எவர் எப்போதும் விழலாம்....????!
மனவலிமையானவன் மண நுகர்ச்சிக்கு அடிமையாக மாட்டான்...மனிதன் பகுத்தறிவாளன்...விட்டில் பூச்சியல்ல...! கண்டமட்டில் மயங்குவது மனிதக் குணமுமல்ல...!
உடலால் பணத்தால் தகுதியால் உடையால் அன்றி உள்ளுணர்வால் நோக்கற்று எழும் அன்பு பாசம் நேசம் கருணை சகிப்பு நிறை உணர்வே காதல்... உண்மைக் காதல்... அது இப்பிறப்பில் அல்ல எழு பிறப்பும் சோடிகளை இணைத்தே வைக்கும்.....அது உலகில் சாத்தியமா....?! காமத்துக்கு மறுபெயர் காதலாவது வேடிக்கை...... வேண்டாம் எம்மோடு இந்த மாயாஜாலம்.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

