09-09-2005, 12:19 PM
தலாவின் தலையில் யாரோ பார்ப்பான்கள் நன்றாக அரைத்து விட்டார்கள். கனடாவிலுள்ள பெரும் பான்மையான கோயில்கள் ஈழத்துப் பார்ப்பான்களுக்குச் சொந்தமானவை தான். ஒரு கோயல்களைத் திறந்து இந்து மடாதிபதிகள் என்று அவர்கள் கனடாவிலுள்ள இலாபமற்ற பொது நலசேவைத்தாபனங்களுக்கான வரிவிலக்குச் சட்டங்களைப் பாவித்து கொள்ளையடிக்கிறார்கள். இதில் எந்தளவு பங்கு ஈழவிடுதலைக்குப் போகிறது?
ஐயருக்கு என்று சிறப்பான ஒரு சட்டமும் கிடையாது. எல்லா அகதிகளும் தன்னுடைய உயிருக்கும், தனி மனித சுதந்திரத்துக்கும் ஆபத்து என்று நிரூபிக்க வேண்டும். ஈழத்துப் பிராமண்ர்களும் இந்தியப் பிராமணர் மாதிரித் தான் எந்த ஈழப்பிராமணனாவது இந்தியப் பிராமணர்களின் ஈழ, தமிழ் எதிர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்து தெரிவித்திருக்கிறார்களா. சங்கராச்சாரி தமிழை நீச பாசை என்று கூறியது தவறு என்று அறிக்கை விட்டார்களா?
****
~தொடரும்~
[size=9]*** நீக்கப்பட்டுள்ளது
ஐயருக்கு என்று சிறப்பான ஒரு சட்டமும் கிடையாது. எல்லா அகதிகளும் தன்னுடைய உயிருக்கும், தனி மனித சுதந்திரத்துக்கும் ஆபத்து என்று நிரூபிக்க வேண்டும். ஈழத்துப் பிராமண்ர்களும் இந்தியப் பிராமணர் மாதிரித் தான் எந்த ஈழப்பிராமணனாவது இந்தியப் பிராமணர்களின் ஈழ, தமிழ் எதிர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்து தெரிவித்திருக்கிறார்களா. சங்கராச்சாரி தமிழை நீச பாசை என்று கூறியது தவறு என்று அறிக்கை விட்டார்களா?
****
~தொடரும்~
[size=9]*** நீக்கப்பட்டுள்ளது

