09-09-2005, 08:20 AM
ANUMANTHAN Wrote:ரசிகையின் குறிப்பிலிருநது ஒரு வரி!
மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
இது எந்த மருத்துவரின் கூற்று!
இங்கு எந்த வைத்தியரிடம் போனாலும் அதிகம் யோசிக்கிறீர்கள் தேவைஇல்லாமல் யோசிக்காதீர்கள் குறைந்தது எட்டு மணிநேரமாவது தூங்குங்கள் மூளைக்கு ஓய்வுகொடுங்கள் என்று கூறுகிறார்கள்! நாமும் அப்படி ஓய்வெடுத்தால் உண்மையில் சற்று ஆறுதலாகத்தான் உள்ளது!
மனிதனின் மூளைக்கும் பயிற்சி வேண்டும் அதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் மனிதன்தூங்கும்போதுதான் முளைதூங்குகின்றது (ஓய்வெடுக்கின்றது) அப்படியில்லாமல் மூளைக்கு ஓய்வு கொடுக்காமல் மனிதன் இயந்திரமாக மாறமுடியாது.
மூளைசிந்திக்கும்சக்தி குறையும்போது உடம்பில் அலுப்பு உண்டாகி தானாகவே நித்திரைவருகிறது. அதைநாம் தடுத்து நிறுத்திவிட்டால் மேல்விளைவு (மூளைப்பிசகு) ஏற்படஇடமுண்டு.அப்படி ஏற்பட்டால் பனி மழையிலும் நித்திரை கொள்ளலாம். இவை எனது சொந்த கருத்துக்கள.; இதற்கும் மாற்றுக்கருத்து எழுதலாமே...
இதற்கு மாற்று கருத்து தேவை இல்லை என நினைக்கிறேன்..
ஏனென்றால் இது தான் உண்மை..இதை தான் நானும் மேலே சொன்னேன்....எனக்கு டீச்சர் இப்பிடித்தான் சொல்லி தந்தவா
..
....
..!
....
..!

