11-05-2003, 05:32 PM
kuruvikal Wrote:இப்ப விளங்கிட்டுது காதலும் கத்தரிக்காயும் ஏன் வந்ததெண்டு...கத்தரிக்காயை வெட்டினால்தான் தெரியும் சூத்தை....அது போலத்தான் பெண்ணும் காதலும் போல...எல்லாம் சூத்தை....சூத்தை பெருகினால் மணக்கும் தானே....அழுகல் மணம்...!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
இங்கு மனிதரின் காதல் பற்றிப்பேசுகிறார்கள் குருவிகள். நீங்க மாமிசக்காதலில் நிக்கிறீங்கள். அதுதான் அழுகல் , சூத்தையெல்லாத்தையும் கிழறிப்பாக்கிறீங்கள். நல்ல கத்தரிக்காயைத் தேர்ந்தெடுக்காமல் விட்டது உங்கடை பிழை.
எட்டாப்பழம் புழிக்குமாம். என்னேயிறது குருவிகள் உங்களுக்குப் புழிப்பாப்போச்சு. நாங்களெல்லாரும் அதுக்காக துயர் பகிர்ந்து கொள்கிறோம் குருவியளே.
அழுகலும் நாத்தமும்
பெண் காதல்.
'எல்லாம் சூத்தையே
எல்லாம் நாறலே"
பெண்காதலின் இலக்கணம்
சொல்கின்ற பித்தனே !
கருவில் உனைக்காத்த கருவறையென்ன
பன்னிர் விரிப்பா ?
அதுவும் அழுகலா , சூத்தையா ?
ஏனின்னும் ஆராய்ச்சி செய்யாமல்
அடுத்தவள் காதலில்
ஏன் ஓட்டை காண்கிறாய் ?
அட சண்டாளப்பயலே
உன் நாக்கிலென்னடா
நாகபாணமா இல்லை
நஞ்சின் குடியிருப்பா ?
வார்த்தையைக் கழுவிவா
நல்வாசம் பரவும்
நீ து}ய்மையாவாய்
காதலின் பொருள் உணர்வாய்.
அழகாவது , அழுகுவதும - உன்
நுகர்வைப்பொறுத்தது.
நல்லதை நுகர்ந்து பார்
நானில வாழ்வு இனிக்கும்.
பிற்குறிப்பு - குருவிகளுக்கான கவிதையிது. தயவுசெய்து யாரும் கோபிக்க வேண்டாம்.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: