09-09-2005, 04:58 AM
பிராமணர்கள் தமிழர்கள எதிர்க்கினமா எண்டு எனக்கு தெரியாது :roll: ஏனெண்டா கோயிலுக்கு போய்க் கனகாலம். உதுக்குத் தான் சொல்றது அடிக்கடி கேகாயிலுக்கு போனா உதெல்லாம் தெரிஞ்சிருக்கும்.
மரபு தெரியாமல் மரப உடைக்கேலாது தானே?இலக்கணமுஇ தெரியாமல் இலக்கணத்த மீறேலாது தானே? ஆதான் எல்லாத்தயும் தெரிஞ்சு வச்சிருக்கோணும். பிராமணரை எதிர்க்கிறத விட்டிட்டு பிராமணியத்த எங்கட மக்களிட்ட இருந்து வெளியேத்துறது நல்லம் எண்டு எனக்கு படுது. பிராமணரை வெளியேத்தாமல் பிராமணியத்த எப்பிடி வெளியேத்துறது எண்டு நீங்கள் கேக்குறீங்களா? வெளியேத்தலாம் . மக்களின்ர மனநிலைய அதுக்கு மாத்தோணும்.
மரபு தெரியாமல் மரப உடைக்கேலாது தானே?இலக்கணமுஇ தெரியாமல் இலக்கணத்த மீறேலாது தானே? ஆதான் எல்லாத்தயும் தெரிஞ்சு வச்சிருக்கோணும். பிராமணரை எதிர்க்கிறத விட்டிட்டு பிராமணியத்த எங்கட மக்களிட்ட இருந்து வெளியேத்துறது நல்லம் எண்டு எனக்கு படுது. பிராமணரை வெளியேத்தாமல் பிராமணியத்த எப்பிடி வெளியேத்துறது எண்டு நீங்கள் கேக்குறீங்களா? வெளியேத்தலாம் . மக்களின்ர மனநிலைய அதுக்கு மாத்தோணும்.

