09-08-2005, 11:44 PM
சிங்கையின் அரசியலில் ஈடுபடுவோர்
<b>பல்கலைக் கழகத்தில் அரசியல் பட்டம் பெற்றவர்களாகவும் </b>
சிங்கை நாட்டின் மேல் அக்கறை கொண்டவர்களாகவும் இருந்தால் மட்டுமே ஈடுபட முடியும்.
இல்லாதோர் அரசியலில் ஈடுபட முடியாது.
முன்னய வெளி-விவகார அமைச்சராக தனபாலன் அவர்கள் இருந்தார்கள்.
1994ல் சிங்கையின் பிதா லீ குவான்யு அவர்கள்
இன்னும் 50 ஆண்டுகளுக்கு தேவையான பொருளாதாரம் சிங்கை நாட்டில் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
1965ம் ஆண்டு உருவான நாடுதான் இந்த கடுகளவு சிறிதான சிங்கப்பூர்
<b>பல்கலைக் கழகத்தில் அரசியல் பட்டம் பெற்றவர்களாகவும் </b>
சிங்கை நாட்டின் மேல் அக்கறை கொண்டவர்களாகவும் இருந்தால் மட்டுமே ஈடுபட முடியும்.
இல்லாதோர் அரசியலில் ஈடுபட முடியாது.
முன்னய வெளி-விவகார அமைச்சராக தனபாலன் அவர்கள் இருந்தார்கள்.
1994ல் சிங்கையின் பிதா லீ குவான்யு அவர்கள்
இன்னும் 50 ஆண்டுகளுக்கு தேவையான பொருளாதாரம் சிங்கை நாட்டில் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
1965ம் ஆண்டு உருவான நாடுதான் இந்த கடுகளவு சிறிதான சிங்கப்பூர்

