09-08-2005, 10:45 PM
<b>THALA எழுதியது:</b>
<b>நீங்கள் சொல்வது நியாயமானதா?... எனக்குத்தெரிய நிறையப்பேர். ஐயாராய் இருப்பவர் அல்லது அங்கு பிறந்தவர் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானவர்.... உதாரணம் வேறு எங்கும் வேண்டாம்.. என்னால் தரமுடியும். ஏன் அவர்களின் மனதை நோகடிக்கிறீர்கள்.. </b>
இங்கு என்னுடைய நோக்கம் யாரின் மனதையும் நோகடிப்பதல்ல. எனக்கு எது சரியாகப் படுகிறதோ அதை சொல்லுகிறேன். எல்லோரும் என்னுடைய கருத்தையுடையவர்களாக இருப்பார்கள் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் குறைந்த பட்சம் ஈழத்தமிழர்கள், பிராமணருக்கும், தமிழருக்குமிடையிலான, இந்த ஒட்டுண்ணிக்கும், கிருமிகாவிக்குமுள்ள உறவை கொஞ்சம் கூர்ந்து பார்க்க மாட்டார்களா என்பது தான்.
<b>எங்களுடைய தனிப்பட்ட நட்பும், உறவும், எங்களுடைய சுயநலமும், ஒரு போதும் முழுத் தமிழினத்தின் நலனுக்குத் தடையாக இருக்கக் கூடாது.</b> இதைத் தான் கதிர்காமரும் செய்தார், தன்னுடைய தனிப்பட்ட நட்புக்காகவும், தன்னுடைய சுயநலத்துக்காகவும், ஈழத்தமிழினத்தைப் பலியாக்கினார். அவருடைய தனிப்பட்ட நட்பில், சிங்களவர்கள் போன்ற சிறந்தவர்கள் உலகில் இல்லை. <b> தனிப் பட்ட முறையில், மிகவும், நல்ல குணமுள்ள சிங்களவர்களும் பிராமணரும் இருக்கிறார்கள். நான் சொல்வதெல்லாம், ஒரு குழுவாக, ஒரு சமூகமாக, பிராமணர்கள் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் எதிர்ப்பு, அதிலும் தமிழ்நாட்டுப் பிராமணர்களுக்கு இலங்கைத் தமிழரென்றால் அருவருப்பும், வெறுப்பும் தான். ஈழத்துப் பிராமணர்கள் எங்களுடைய தயவில் தங்கியிருப்பதால் அதை வெளிக்காட்டுவதில்லை.
பிராமணர்கள் எங்கிருந்தாலும் ஒரு குழுவாக, தமிழர்களின் பணத்தில் தான் குறியே தவிர வேறொன்றிலுமில்லை. இதைத் தான் பாரதியார் சொன்னார்[b] " ஏமாத்துக்காரனடா பார்ப்பான், அவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்",</b> என்றார் பாரதியார்.
இந்த 21ம் நூற்றாண்டில் இன்னும் எதற்காக நாங்கள் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த காரணத்துக்காக சலுகைகளையும், மரியாதையும் கொடுக்க வேண்டும். வயதிலும், அறிவிலும் முதிர்ந்த தமிழர்கள் கூட "ஐயா" என்று பத்து வயதும் கூட வராத பார்ப்பனப் பயலைக் ஏன் கூப்பிட வேண்டும், நாங்கள் என்ன அடிமைகளா?. பத்து வயதுப் பார்ப்பான்கள் கூட அம்மா என்று வயது முதிர்ந்த தமிழ் மூதாட்டியைச் சொல்ல மாட்டார்கள்.
கனடாவிலுள்ள ஓரு கோயிலில் ஒரு இளம் பார்ப்பான், பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடுமளவுக்கு பயபக்தியோடிருந்த தமிழ் மூதாட்டியை, "கிழவி எழும்பு" என்று சொன்னான். "எழும்புங்கோ" என்று கூடச் சொல்லவில்லை. எனக்கு ஓங்கிக் குட்ட வேண்டும் போலிருந்தது, என்ன செய்வது, முடியவில்லை.
இவ்வளவுக்கும் அந்த ஆச்சியைப் பாயை விட்டு எழும்பச் சொன்னதற்குக் காரணம், மினுக்கிக் கொண்டு, கொஞ்சம் நிறமாக, ஒரு வட இந்தியக் குடும்பம் வந்து விட்டது. ஒவ்வொரு ஈழத் தமிழரின் கையிலும், குறைந்தது $ 5 அர்ச்சனைத் துண்டையாவது காணலாம், அவர்கள் கையில் ஒன்றுமில்லை. இவ்வளவுக்கும் அந்தக் கோயில் இந்தியக் கோயிலுமில்லை அந்தக் கோயிலின் பார்ப்பானும் ஒரு ஈழத்துப் பார்ப்பான் தான்.
<b>நீங்கள் சொல்வது நியாயமானதா?... எனக்குத்தெரிய நிறையப்பேர். ஐயாராய் இருப்பவர் அல்லது அங்கு பிறந்தவர் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானவர்.... உதாரணம் வேறு எங்கும் வேண்டாம்.. என்னால் தரமுடியும். ஏன் அவர்களின் மனதை நோகடிக்கிறீர்கள்.. </b>
இங்கு என்னுடைய நோக்கம் யாரின் மனதையும் நோகடிப்பதல்ல. எனக்கு எது சரியாகப் படுகிறதோ அதை சொல்லுகிறேன். எல்லோரும் என்னுடைய கருத்தையுடையவர்களாக இருப்பார்கள் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் குறைந்த பட்சம் ஈழத்தமிழர்கள், பிராமணருக்கும், தமிழருக்குமிடையிலான, இந்த ஒட்டுண்ணிக்கும், கிருமிகாவிக்குமுள்ள உறவை கொஞ்சம் கூர்ந்து பார்க்க மாட்டார்களா என்பது தான்.
<b>எங்களுடைய தனிப்பட்ட நட்பும், உறவும், எங்களுடைய சுயநலமும், ஒரு போதும் முழுத் தமிழினத்தின் நலனுக்குத் தடையாக இருக்கக் கூடாது.</b> இதைத் தான் கதிர்காமரும் செய்தார், தன்னுடைய தனிப்பட்ட நட்புக்காகவும், தன்னுடைய சுயநலத்துக்காகவும், ஈழத்தமிழினத்தைப் பலியாக்கினார். அவருடைய தனிப்பட்ட நட்பில், சிங்களவர்கள் போன்ற சிறந்தவர்கள் உலகில் இல்லை. <b> தனிப் பட்ட முறையில், மிகவும், நல்ல குணமுள்ள சிங்களவர்களும் பிராமணரும் இருக்கிறார்கள். நான் சொல்வதெல்லாம், ஒரு குழுவாக, ஒரு சமூகமாக, பிராமணர்கள் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் எதிர்ப்பு, அதிலும் தமிழ்நாட்டுப் பிராமணர்களுக்கு இலங்கைத் தமிழரென்றால் அருவருப்பும், வெறுப்பும் தான். ஈழத்துப் பிராமணர்கள் எங்களுடைய தயவில் தங்கியிருப்பதால் அதை வெளிக்காட்டுவதில்லை.
பிராமணர்கள் எங்கிருந்தாலும் ஒரு குழுவாக, தமிழர்களின் பணத்தில் தான் குறியே தவிர வேறொன்றிலுமில்லை. இதைத் தான் பாரதியார் சொன்னார்[b] " ஏமாத்துக்காரனடா பார்ப்பான், அவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்",</b> என்றார் பாரதியார்.
இந்த 21ம் நூற்றாண்டில் இன்னும் எதற்காக நாங்கள் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த காரணத்துக்காக சலுகைகளையும், மரியாதையும் கொடுக்க வேண்டும். வயதிலும், அறிவிலும் முதிர்ந்த தமிழர்கள் கூட "ஐயா" என்று பத்து வயதும் கூட வராத பார்ப்பனப் பயலைக் ஏன் கூப்பிட வேண்டும், நாங்கள் என்ன அடிமைகளா?. பத்து வயதுப் பார்ப்பான்கள் கூட அம்மா என்று வயது முதிர்ந்த தமிழ் மூதாட்டியைச் சொல்ல மாட்டார்கள்.
கனடாவிலுள்ள ஓரு கோயிலில் ஒரு இளம் பார்ப்பான், பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடுமளவுக்கு பயபக்தியோடிருந்த தமிழ் மூதாட்டியை, "கிழவி எழும்பு" என்று சொன்னான். "எழும்புங்கோ" என்று கூடச் சொல்லவில்லை. எனக்கு ஓங்கிக் குட்ட வேண்டும் போலிருந்தது, என்ன செய்வது, முடியவில்லை.
இவ்வளவுக்கும் அந்த ஆச்சியைப் பாயை விட்டு எழும்பச் சொன்னதற்குக் காரணம், மினுக்கிக் கொண்டு, கொஞ்சம் நிறமாக, ஒரு வட இந்தியக் குடும்பம் வந்து விட்டது. ஒவ்வொரு ஈழத் தமிழரின் கையிலும், குறைந்தது $ 5 அர்ச்சனைத் துண்டையாவது காணலாம், அவர்கள் கையில் ஒன்றுமில்லை. இவ்வளவுக்கும் அந்தக் கோயில் இந்தியக் கோயிலுமில்லை அந்தக் கோயிலின் பார்ப்பானும் ஒரு ஈழத்துப் பார்ப்பான் தான்.

