09-08-2005, 05:44 PM
<b><span style='font-size:25pt;line-height:100%'>உனக்காக</span>
<img src='http://www.yarl.com/forum/files/338_crying_woman2b_523.gif' border='0' alt='user posted image'>
அன்று
உன் பெயர் நான்
அறியவில்லை - அதுதான்
ஒருவரி விட்டுவிட்டு
"............................
உனக்காக உருவெடுத்தேன்"
என இரண்டாவது வரியில்
எழுதிக்கொண்டேன்...
இன்று
உன் பெயர் அறிந்தபோது
"உன்னவளை எழுதத்தான்"
என என் கண்ணீரால்
நிரப்பிக் கொண்டேன்
அந்த முதலாவது வரியை...
[b]எழுதியவர்: நித்தியா</b>
<img src='http://www.yarl.com/forum/files/338_crying_woman2b_523.gif' border='0' alt='user posted image'>
அன்று
உன் பெயர் நான்
அறியவில்லை - அதுதான்
ஒருவரி விட்டுவிட்டு
"............................
உனக்காக உருவெடுத்தேன்"
என இரண்டாவது வரியில்
எழுதிக்கொண்டேன்...
இன்று
உன் பெயர் அறிந்தபோது
"உன்னவளை எழுதத்தான்"
என என் கண்ணீரால்
நிரப்பிக் கொண்டேன்
அந்த முதலாவது வரியை...
[b]எழுதியவர்: நித்தியா</b>

