09-08-2005, 05:09 PM
'''இராவணன் அழிந்ததும்இரவு விடிவதும் எதனால்?
யாருமே சரியான விடை சொல்லாததால் நானே சொல்கிறேன்.
இராமந்தாரத்தால்!
இராமனுடைய தாரம் சீதையை கவர்ந்து சென்றதால் இராவணன் அழியநேரிட்டது!
இரா மந்தாரம் (இருட்டு) விலக விடிகின்றது!
யாருமே சரியான விடை சொல்லாததால் நானே சொல்கிறேன்.
இராமந்தாரத்தால்!
இராமனுடைய தாரம் சீதையை கவர்ந்து சென்றதால் இராவணன் அழியநேரிட்டது!
இரா மந்தாரம் (இருட்டு) விலக விடிகின்றது!
!:lol::lol::lol:

