09-08-2005, 09:37 AM
தியாக தீபம் திலீபன் அண்ணா, கேணல் சங்கர் அண்ணா, கேணல் ராஜு அண்ணா , லெப். கேணல்களான குமரப்பா, புலேந்திரன் மற்றும் பன்னிரு வேங்கைகள், 2ம்.லெப. மாலதி அக்கா, மற்றும் விக்ரர் அண்ணா ஆகியோர் செப்ரம்பர் ஒக்ரேபர் ஆகியமாதங்களில் மிகவும் குறைந்த நாட்கள் இடைவெளியில் வீரச்சாவடைந்ததனால் அவர்களின் தனித்தனி தினங்களில் நினைவுகூருவதற்குப் பதிலாக அனைவரினையும் ஓருதினத்தில் நினைவுகூர்கிறார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

