Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலக நீதி
#6
உலகநீதி நூலை இயற்றியவர் உலகநாதன். இந்நூலின் கடைசி செய்யுள் மூலம் இது தெரியவருகிறது. அவருடைய காலம், வரலாறு முதலிய விபரங்கள் தெரியவில்லை. இவர் முருக பக்தர் என்பது பாடல்களின் மூலம் தெரியவருகிறது.

கடவுள் வாழ்த்து

உலகநீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு.
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
உலக நீதி - by hari - 08-07-2005, 09:24 AM
[No subject] - by adsharan - 08-07-2005, 09:41 AM
[No subject] - by கீதா - 09-06-2005, 07:49 PM
[No subject] - by RaMa - 09-07-2005, 03:20 AM
[No subject] - by KULAKADDAN - 09-07-2005, 04:52 PM
[No subject] - by Rasikai - 09-07-2005, 07:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)