09-07-2005, 04:53 PM
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்!
பெண்களும் அப்படித்தான் கெஞ்சினால் மிஞ்சுகிறார்கள்!
எத்தனை வீட்டில் பெண்கள் மனைவிகளாக இல்லாமல் மதுரை மீனாட்சிகளாக ஆட்சி செய்கிறார்கள்?
இதுக்கு காரணம் ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவதா? இல்லவே இல்லை! தன்னில் பாதி என கணவன்மார் அதிக அன்புசெலுத்துவதால்தான் அதனால்தான் அடிமைகள் மாதிரியும் ஆண்கள் நடத்தப்படுகின்றார்கள் சொன்னாலே வெட்கக்கேடு பல வீடுகளில் நடப்பவற்றை எழுதினால் களத்தில்உள்ளவர்கள் வாளோடை வந்துவிடுவார்கள்!
வேலைக்குப் போய்வரும் பெண்களுக்கு வேலைக்கும் போய்வரும் கஷ்டங்கள் புரியும் அதனால் கணவன்மாருடன் சண்டைபிடிப்பது மிக குறைவு ஆனால் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து கொண்டு தொ(ல்)லைக்காட்சிப் பெட்டிகளோடையே வாழ்க்கை நடாத்திக்கொண்டு (அதில் அழுகையென்றால் அழுது, சிரிப்புக்கட்டம் என்றால் சிரித்துக்கொண்டு) கணவன் வேலையால் வரும் நேரம்தான் அடுப்படியில் நின்று எரிந்துவிழுந்து அல்லது எனக்கு தலையிடிக்குது சமைக்கஏலாது கடையில் கணவனையே போய்வாங்கிவரச்சொல்வதும் இப்படி ஏராளம் நடக்குதுங்க பெண்கள் இப்படியிருக்கும் போது ஆண்களுக்கு மட்டும்தான் அறிவுரையா? சில ஆண்கள் பெண்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள் அதுவும் மறுப்பதற்கில்லை! ஆனால் பெண்களின் அதிகாரம் தாங்கமுடியலைப்பா!
ஆணகளைப்போல பெண்களும் கணவன்மரின் நிலையறிந்து வேலையால் வரும்போது நை நை என்று எரிந்து விழாமல்
சிரித்தமுகத்துடன் எதிரே நின்று தேனீரா சாப்பாடா போட என்று கேட்டாலே, தேனீர் குடித்து சாப்பிட்டமாதிரி நிம்மதியாயிருக்கும்!
இது யாருக்காவது பொருத்தமாக இருந்தால் அது என் தப்பல்ல!
பெண்களும் அப்படித்தான் கெஞ்சினால் மிஞ்சுகிறார்கள்!
எத்தனை வீட்டில் பெண்கள் மனைவிகளாக இல்லாமல் மதுரை மீனாட்சிகளாக ஆட்சி செய்கிறார்கள்?
இதுக்கு காரணம் ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவதா? இல்லவே இல்லை! தன்னில் பாதி என கணவன்மார் அதிக அன்புசெலுத்துவதால்தான் அதனால்தான் அடிமைகள் மாதிரியும் ஆண்கள் நடத்தப்படுகின்றார்கள் சொன்னாலே வெட்கக்கேடு பல வீடுகளில் நடப்பவற்றை எழுதினால் களத்தில்உள்ளவர்கள் வாளோடை வந்துவிடுவார்கள்!
வேலைக்குப் போய்வரும் பெண்களுக்கு வேலைக்கும் போய்வரும் கஷ்டங்கள் புரியும் அதனால் கணவன்மாருடன் சண்டைபிடிப்பது மிக குறைவு ஆனால் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து கொண்டு தொ(ல்)லைக்காட்சிப் பெட்டிகளோடையே வாழ்க்கை நடாத்திக்கொண்டு (அதில் அழுகையென்றால் அழுது, சிரிப்புக்கட்டம் என்றால் சிரித்துக்கொண்டு) கணவன் வேலையால் வரும் நேரம்தான் அடுப்படியில் நின்று எரிந்துவிழுந்து அல்லது எனக்கு தலையிடிக்குது சமைக்கஏலாது கடையில் கணவனையே போய்வாங்கிவரச்சொல்வதும் இப்படி ஏராளம் நடக்குதுங்க பெண்கள் இப்படியிருக்கும் போது ஆண்களுக்கு மட்டும்தான் அறிவுரையா? சில ஆண்கள் பெண்களை தரக்குறைவாக நடத்துகிறார்கள் அதுவும் மறுப்பதற்கில்லை! ஆனால் பெண்களின் அதிகாரம் தாங்கமுடியலைப்பா!
ஆணகளைப்போல பெண்களும் கணவன்மரின் நிலையறிந்து வேலையால் வரும்போது நை நை என்று எரிந்து விழாமல்
சிரித்தமுகத்துடன் எதிரே நின்று தேனீரா சாப்பாடா போட என்று கேட்டாலே, தேனீர் குடித்து சாப்பிட்டமாதிரி நிம்மதியாயிருக்கும்!
இது யாருக்காவது பொருத்தமாக இருந்தால் அது என் தப்பல்ல!
!:lol::lol::lol:

