09-07-2005, 02:03 PM
ம்ம்..ரசிகைஅக்கா..நான் மூளையையும் கொஞ்சம் ஓய்வாக விட வேண்டும் என்று படித்திருக்கிறேன்...
நாங்கள் நித்திரை கொள்ளும் போது...கொஞ்சமா நித்திரை(அப்பிடி எண்டால்..இப்பொ மெல்லிய நித்திரை, எப்பிடி சொல்வதெண்டு தெரியவில்லை :? )கொள்ளும் போது...உடல் ஓய்வு பெறுமாம்...ஆனால்.. நல்லா..நித்திரை கொள்ளும் போது..மூளை ஓய்வு பெறும்.அப்போ :roll:
தொடர்ந்து வேலை செய்தால் துருப்பிடிக்காது தான்..ஆனால் மூளைல என்ன இரும்பா இருக்கு. இல்லையே..கொஞ்சம் ஓய்வு கொடுத்தால் தானே சரியா வரும்..இல்லையா? :roll: :roll: இதில எது உண்மை.. :roll:
நாங்கள் நித்திரை கொள்ளும் போது...கொஞ்சமா நித்திரை(அப்பிடி எண்டால்..இப்பொ மெல்லிய நித்திரை, எப்பிடி சொல்வதெண்டு தெரியவில்லை :? )கொள்ளும் போது...உடல் ஓய்வு பெறுமாம்...ஆனால்.. நல்லா..நித்திரை கொள்ளும் போது..மூளை ஓய்வு பெறும்.அப்போ :roll:
தொடர்ந்து வேலை செய்தால் துருப்பிடிக்காது தான்..ஆனால் மூளைல என்ன இரும்பா இருக்கு. இல்லையே..கொஞ்சம் ஓய்வு கொடுத்தால் தானே சரியா வரும்..இல்லையா? :roll: :roll: இதில எது உண்மை.. :roll:
..
....
..!
....
..!

