09-07-2005, 03:54 AM
குருவியார் தன்னுடைய பெயரை அறணையார் என்று மாற்றிக் கொண்டால் எவ்வளவோ பொருத்தமாக இருக்கும். இவர் சம்பந்தா சம்பந்தமில்லாமல் அலங்கார வார்த்தைகளை அள்ளி வீசி அரைத்த மாவையே திருப்பி அரைத்துக் கொண்டு, தன்னுடைய நீண்ட வசனங்களில் இந்த விடயத்தின் தலைப்பையும் தான் சொல்ல வந்ததையும், இடையில் மறந்து விடுகிறார் போலிருக்கிறது.
<b>இந்த விடயத்தை நான் தொடங்கியதன் காரணம், பிராமணியத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. பெரியார், அண்ணா போன்றவர்களாலேயே பிராமணியத்தை வெல்ல முடியவில்லை. என்னுடைய நோக்கம் எல்லாம், எங்கள் மத்தியில், எங்கள் தயவில் வாழும் பிராமணர்களின் தமிழ் வெறுப்புத் தன்மையையும், அவர்கள் தாங்கள் தமிழரல்ல, தமிழர்களை விட மேலானவர்கள் என்று நினைப்பதையும், இன்னும் அவர்கள் தமிழையும்., தமிழீழத்தையும், எங்களுடைய விடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கும் தமிழ்நாட்டுப் பிராமணர்களான் சங்கராச்சாரி, சோ ராமசாமி போன்றவர்களைத் தான் இன்னும் தங்கள் தலைவர்களாகப் போற்றுகிறார்கள் என்பதைக் காட்டுவதும் தான்.
இந்த 21ம் நூற்றாண்டில் நாங்கள் எதற்காக சாதிப் பாகுபாட்டை ஊக்குவிப்பது மாதிரி, ஒரு சாதியில் பிறந்தவர் என்ற ஓரே காரணத்துக்காக அவருக்குப் பயபக்தி உண்டோ இல்லையோ நாங்கள் மத குருவாக ஏற்றுக் கொள்கிறோம்.
எல்லா மதத்தவர்களும் தங்களுடைய சொந்த மொழியில் க்டவுளை வழிபடும் போது, தமிழ், தமிழர் என்று வாய் கிழியப் பேசும் நாங்கள் எதற்காக எங்களுக்கு எந்த வித தொடர்புமில்லாத வடமொழியை, எங்களுக்குக் கொஞ்சம் கூட விளங்காத யாரோ ஒருவர் முணு முணுக்க நாங்கள் "ஞே" என்று எருமை மாதிரி நின்று விட்டு விட்டு வருகிறோம் என்பது தான்.</b>
நாங்கள் தமிழர்களா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு குருவியாருக்கு என்ன தகுதியுண்டு. குருவியாரிடம் சான்றிதழ் வாங்கிக் கொண்டா நாம் தமிழைப் பற்றிப் பேச வேண்டும். மேற்குலகில் வாழ்கின்ற காரணத்தால் நாங்கள் தமிழைப் பற்றியோ தமிழரைப் பற்றியோ பேசும் தகுதியை இழந்து விட்டதாக குருவியார் கண்டபடி புலம்புகிறார். யாரோ ஒரு சில, தங்களைத் தமிழர் என்று சொல்ல வெட்கப் படும் தமிழர்களை மனதில் வைத்துக் கொண்டு எல்லா மேற்குத் தமிழர்களையும் ஒரு வாங்கு, வாங்கும் குருவியாருக்கு உண்மையிலேயே அறளை பெயர்ந்து விட்டதோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
நான் இந்த இணையத் தளத்துக்கு மிகவும் புதிய ஒரு அங்கத்தினராக இருந்தாலும் கூட குருவியாரின் மெத்தப் படித்த மேதாவித் தனத்தால், பல விடயங்களில் தலைப்புக்கு சம்பந்தமில்லாதவற்றையெல்லாம் அவர் அழுது கொட்டுவதைத் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
ஐயா குருவியாரே, நாங்கள் ஒன்றும் சங்ககாலத்து அன்னப் பறவைகள் அல்ல பாலையும், தண்ணீரையும் வேறு படுத்திப் பருகுவதற்கு, அதனால் விடயத் தலைப்புக்கு சம்பந்தமுள்ளவற்றை மட்டும் எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்.
<b>இந்த விடயத்தை நான் தொடங்கியதன் காரணம், பிராமணியத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. பெரியார், அண்ணா போன்றவர்களாலேயே பிராமணியத்தை வெல்ல முடியவில்லை. என்னுடைய நோக்கம் எல்லாம், எங்கள் மத்தியில், எங்கள் தயவில் வாழும் பிராமணர்களின் தமிழ் வெறுப்புத் தன்மையையும், அவர்கள் தாங்கள் தமிழரல்ல, தமிழர்களை விட மேலானவர்கள் என்று நினைப்பதையும், இன்னும் அவர்கள் தமிழையும்., தமிழீழத்தையும், எங்களுடைய விடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கும் தமிழ்நாட்டுப் பிராமணர்களான் சங்கராச்சாரி, சோ ராமசாமி போன்றவர்களைத் தான் இன்னும் தங்கள் தலைவர்களாகப் போற்றுகிறார்கள் என்பதைக் காட்டுவதும் தான்.
இந்த 21ம் நூற்றாண்டில் நாங்கள் எதற்காக சாதிப் பாகுபாட்டை ஊக்குவிப்பது மாதிரி, ஒரு சாதியில் பிறந்தவர் என்ற ஓரே காரணத்துக்காக அவருக்குப் பயபக்தி உண்டோ இல்லையோ நாங்கள் மத குருவாக ஏற்றுக் கொள்கிறோம்.
எல்லா மதத்தவர்களும் தங்களுடைய சொந்த மொழியில் க்டவுளை வழிபடும் போது, தமிழ், தமிழர் என்று வாய் கிழியப் பேசும் நாங்கள் எதற்காக எங்களுக்கு எந்த வித தொடர்புமில்லாத வடமொழியை, எங்களுக்குக் கொஞ்சம் கூட விளங்காத யாரோ ஒருவர் முணு முணுக்க நாங்கள் "ஞே" என்று எருமை மாதிரி நின்று விட்டு விட்டு வருகிறோம் என்பது தான்.</b>
நாங்கள் தமிழர்களா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு குருவியாருக்கு என்ன தகுதியுண்டு. குருவியாரிடம் சான்றிதழ் வாங்கிக் கொண்டா நாம் தமிழைப் பற்றிப் பேச வேண்டும். மேற்குலகில் வாழ்கின்ற காரணத்தால் நாங்கள் தமிழைப் பற்றியோ தமிழரைப் பற்றியோ பேசும் தகுதியை இழந்து விட்டதாக குருவியார் கண்டபடி புலம்புகிறார். யாரோ ஒரு சில, தங்களைத் தமிழர் என்று சொல்ல வெட்கப் படும் தமிழர்களை மனதில் வைத்துக் கொண்டு எல்லா மேற்குத் தமிழர்களையும் ஒரு வாங்கு, வாங்கும் குருவியாருக்கு உண்மையிலேயே அறளை பெயர்ந்து விட்டதோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
நான் இந்த இணையத் தளத்துக்கு மிகவும் புதிய ஒரு அங்கத்தினராக இருந்தாலும் கூட குருவியாரின் மெத்தப் படித்த மேதாவித் தனத்தால், பல விடயங்களில் தலைப்புக்கு சம்பந்தமில்லாதவற்றையெல்லாம் அவர் அழுது கொட்டுவதைத் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
ஐயா குருவியாரே, நாங்கள் ஒன்றும் சங்ககாலத்து அன்னப் பறவைகள் அல்ல பாலையும், தண்ணீரையும் வேறு படுத்திப் பருகுவதற்கு, அதனால் விடயத் தலைப்புக்கு சம்பந்தமுள்ளவற்றை மட்டும் எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்.

